இனி இவர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை கிடையாது… மத்திய அரசு தடாலடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

தேமுதிக கூட்டணி… பிரேமலதா முடிவால் குழம்பி நிற்கும் தொண்டர்கள்….!!!

தேமுதிக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று…

Read more

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்… வந்தாச்சு புதிய வசதி… இனி நோ டென்சன்…!!!

ஆதார் அட்டை தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ஆதார் மித்ரா என்ற புதிய ஃபீச்சர் சார்பாட் ஒன்றை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக ஆதார் கார்டு விண்ணப்ப நிலை, புதுப்பிப்பு நிலை மற்றும் புகார்களின் நிலை உள்ளிட்ட பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.…

Read more

நீங்க வாங்கும் பொருள் உங்களுக்கு பிடிக்கலையா?… புகார் அளிக்க உடனே இந்த நம்பரை நோட் பண்ணுங்க…!!!

இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருள்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் புகார் செய்யலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம்.…

Read more

தேர்தல் வேட்பாளர்களுக்கு லிமிட் இவ்வளவுதான்…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள்…

Read more

சற்றுமுன்… இரவோடு இரவாக அதிமுக கூட்டணியில் இணைந்து இபிஎஸ்ஸை குஷிப்படுத்திய 2 கட்சிகள்…!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மூவேந்தர் புலிப்படை அமைப்பு மற்றும் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நேற்று இரவு அறிவித்துள்ளது. இபிஎஸ்ஐ நேரில் சந்தித்து இரு அமைப்பின் தலைவர்களும் ஆதரவு கடிதத்தை அளித்தனர். தற்போது அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்,…

Read more

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு… இனி இது கிடையாது…. ஷாக் நியூஸ்…!!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டெல் கொரோனா நோய் தொற்றுக்கு முன்பே வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து வருகின்றது. சமீபத்தில் டெல் நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைதூரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து…

Read more

NEET UG: இன்று முதல் திருத்தம் செய்யலாம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

NEET UG 2024 விண்ணப்பங்களை திருத்த NTA வாய்ப்பளித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். இதுவே கடைசி வாய்ப்பு என்றும் அதன் பிறகு எடிட் ஆப்சன் வழங்கப்பட மாட்டாது…

Read more

இனி குறைந்த கட்டணத்தில் விரைவாக பயணிக்கலாம்… ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைவாக பயணிக்க ஏதுவாக மத்திய அரசு வந்தே பாரத் ரயில் திட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதன் மூலம் நவீன வசதிகளுடன் குறைவான நேரத்தில் மக்கள்…

Read more

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்… மொபைல் சிம் கார்டுகளுக்கான புதிய விதிகள்…!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் மொபைல் சிம் கார்டு களுக்கான புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்…

Read more

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற மே 6ம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து B.E, B.Tech, B.Arch உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவை மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க பொறியியல் மாணவர் சேர்க்கை…

Read more

கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் உயர்வு… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

கூட்டுறவு வங்கிகள் அதன் உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கடன் மற்றும் நிதி சேவைகளை வழங்குகிறது. இந்த வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு மற்ற வங்கிகளை விட குறைந்த அளவிலான வட்டி மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. அதனைப் போலவே மாநில தலைமை…

Read more

பட்டய கணக்காளர் தேர்வு (CA) ஒத்திவைப்பு…. திடீர் அறிவிப்பு…!!

மே மாதம் நடைபெற இருந்த பட்டய கணக்காளர் CA தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.…

Read more

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்…. புகார் எண்களை அறிவித்த தேர்தல் ஆணையம்…!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற whatsapp…

Read more

BIG BREAKING: வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்… திடீர் அறிவிப்பு…!!!

அருணாச்சலம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் மட்டும் ஜூன் நான்காம் தேதிக்கு பதிலாக ஜூன் இரண்டாம் தேதியே எண்ணப்படும் என…

Read more

தேர்தல் எதிரொலி… தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அத்துமீறி…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு… இனி இதற்கெல்லாம் அனுமதி இல்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு திருப்பதியில் தங்குவதற்கும் தரிசனம் செய்வதற்கும் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் விதிகளின் படியே உயர் அதிகாரிகளுக்கு தங்கும் வசதி அளிக்கப்படும். தேர்தல் முடியும் வரை இந்த விதியில் மாற்றம் இல்லை. எனவே திருப்பதி…

Read more

தேர்தல் நடத்தை விதிமுறை…. இந்த எண்களில் புகார் அளிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7020, 0427-2450032, 0427-2450032, 0427-2450035 மற்றும் 0427-2450046 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9489939699…

Read more

தேர்தல் தேதி… சற்றுமுன் நடிகர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தை விதி உடனே அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நாள்தோறும் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம்…

Read more

தங்கம் இறக்குமதிக்கு இனி வரி இல்லை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது…

Read more

இன்றே கடைசி நாள்… இதற்கு மேல் நோ சான்ஸ்… மக்களே உடனே கிளம்புங்க…!!!

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 17ஆம் தேதி இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட…

Read more

இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…. இல்லனா VOTE போட முடியாது….!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 17 இன்று கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த…

Read more

இதை செய்தால் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!

Form 12 D விண்ணப்பத்தை நிரப்பி அளித்தால் வீட்டிலிருந்து 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர்.…

Read more

மார்ச் 18ஆம் தேதி CSK – RCB போட்டிக்கான டிக்கெட்…. வெளியான அறிவிப்பு….!!!

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் 18 ஆம் தேதி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே…

Read more

APPLY NOW: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி… முக்கிய அறிவிப்பு…!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 17 நாளை கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த…

Read more

இலவச சமையல் சிலிண்டர்… மக்களுக்கு மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் கேஸ் அடுப்பு முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 32…

Read more

EPFO உறுப்பினர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய விதி… முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மாதம் தோறும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை EPFO கணக்கில் சேமிக்கின்றனர். இந்த கணக்கு வைத்திருக்கும் அனைவரும் EPFO ஆல் வகுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இருந்தாலும் பயனர்களின் வசதிக்கு…

Read more

தமிழகத்தில் பொது விடுமுறை… வெளியாகிறது அறிவிப்பு….!!!

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அளிக்கப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறையை…

Read more

BREAKING: கட்சி பதவியிலிருந்து அதிரடி நீக்கம்…. திடீர் அறிவிப்பு…!!!

காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருந்த எம் பி ரஞ்சன்குமார் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவருக்கு கீழ் பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் , புதிய உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது பதவி நீக்கத்திற்கான காரணம்…

Read more

GATE 2024 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

பொறியியல் படிப்புகளுக்கான திறன் தேர்வு முடிவுகள் (GATE -2024) இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://gate2024.iisc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பாடம் வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் முடிவுகளுடன் அறிவிக்கப்படும். கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்யலாம்.…

Read more

NEET 2024-25 தேர்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின் சார்பாக அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீட்டு அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 2024-25 ஆம்…

Read more

NEET: மார்ச் 18 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்… முக்கிய அறிவிப்பு….!!!

2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் மார்ச் 18 முதல் மார்ச் 20ஆம் தேதி இரவு 11.50 மணி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத்…

Read more

அதிரடியாக கட்டணத்தைக் குறைத்த தமிழக அரசு…. எதற்கு தெரியுமா ?

தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த நிலத்திற்கு அருகில் உள்ள மின்கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கு கட்டணம்  குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் நிர்வாகம் மேற்பார்வை கட்டணம் 22 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்…

Read more

டி20 உலகக்கோப்பை…. மார்ச் 19 முதல் கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை: ஐசிசி அறிவிப்பு…!!!

டி20 உலக கோப்பை போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை வருகின்ற மார்ச் 19ஆம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே 37 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த நிலையில் அரை இறுதி போட்டிகள் உட்பட 13 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை…

Read more

நள்ளிரவு 12 மணி முதல் அமல்… இனி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை…

Read more

இன்றே கடைசி நாள்… உடனே மாத்துங்க… இல்லனா மொத்த பணமும் காலி…. வாகன ஓட்டிகளுக்கு அலெர்ட்…..!!!!

விதிமீறல் புகார் எழுந்ததை தொடர்ந்து paytm பேமெண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு செயல்பாடும் செய்ய முடியாது என கூறிய நிலையில் வாடிக்கையாளர்கள் நலனை கருதி மார்ச் 15ஆம்…

Read more

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரூ.50 தள்ளுபடி… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

மார்ச் மாதம் முடியும் வரை ஆவின் நெய், பன்னீர் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின், பால் மற்றும் நெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.…

Read more

வார இறுதி விடுமுறை… தமிழகம் முழுவதும் வெளியானது சிறப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 நாளை, நாளை மறுநாள், மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை,…

Read more

BREAKING: வருகிறது தேர்தல் தேதி… அறிவிப்பது இவர்தான்…!!!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் எஸ் எஸ் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த…

Read more

4,000 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு…. மார்ச் 28 முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என 65 துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான எழுத்து தேர்வு…

Read more

இந்த மாவட்டத்திற்கு 13 முத்திரை திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியீட்டு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் முதல் சிறுபான்மையின மக்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் செய்து வருகிறார். இந்தத் துறை இல்லாத வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.…

Read more

இன்னும் ஒரே நாள்தான் இருக்கு… உடனே இத பண்ணுங்க… இல்லனா உங்க மொத்த பணமும் காலி….!!!!

விதிமீறல் புகார் எழுந்ததை தொடர்ந்து paytm பேமெண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு செயல்பாடும் செய்ய முடியாது என கூறிய நிலையில் வாடிக்கையாளர்கள் நலனை கருதி மார்ச் 15ஆம்…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. குஷியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது இன்று…

Read more

இனி சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசின் ஒருங்கிணைந்த கட்டட விதிகளின் அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கப்படுகின்றது. இதில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற்றால் தான் மின் மற்றும் குடிநீர் இணைப்பு பெற முடியும். ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் 8…

Read more

சென்னையில் 2 நாட்களுக்கு…. பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள நெம்மேலி பகுதியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துக்குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மார்ச் 15ஆம் தேதி மதியம் 2 மணி…

Read more

BREAKING: அதிமுகவுடன் பிரபல நடிகர் கூட்டணி… திடீர் திருப்பம்…!!!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வேன் என்று நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கிய மன்சூர் அலிகான், எந்த கட்சியுடனும்…

Read more

தமிழகத்தில் நாளை(மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது நாளை…

Read more

“இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி” என அறிவிப்பு…!!!

அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் பாஜக கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஒரு தொகுதியை பல்வேறு கட்சிகள் கேட்க வாய்ப்புள்ளதால் பேச்சு வார்த்தைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அவர், இரட்டை இலை சின்னத்தை…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மற்றும் கொல்லம் இடையே கோவை வழியாக வாரம் இரண்டு முறை ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவை…

Read more

ஆதார் கார்டில் அப்டேட்… இன்னும் இரண்டே நாள்தான்… இனி எல்லாத்துக்கும் கட்டணம் செலுத்தணும்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் ஆதாரிலுள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆதார் கார்டு…

Read more

Other Story