இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார் தான்… அமைச்சர் ரகுபதி விமர்சனம்…!!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.…

Read more

Breaking: பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறி… அவர் துரோகி தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி..!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதிகடந்த 2 ஆண்டுகளாக ’’பாஜகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று சத்தியம் செய்து வந்த…

Read more

“100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடா”..? நீங்களே அதை கண்டுபிடிங்க… ஒரே போடாய் போட்ட அமைச்சர் ரகுபதி…!!

மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவிக்கவில்லை என்று திமுக அரசு குற்றம் சாட்டியதோடு அதற்கான நிநியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட…

Read more

டாஸ்மாக் ஊழல் விவகாரம்… எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை… அமைச்சர் ரகுபதி பேட்டி…!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.…

Read more

“அதிமுகவால் அடையாளம் காணப்பட்ட திமுகவின் கொத்தடிமை”… அமைச்சர் ரகுபதிக்கு மானம், ரோஷம் இருக்கிறதா…? கிழித்தெறிந்த ஜெயக்குமார்…!!!!

தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்தவர் என்று எடப்பாடி பழனிச்சாமியை ஸ்டாலின் விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் தமிழக உரிமைகளை அடகு வைத்தது முதல்வர் ஸ்டாலின் தான் என்றும் இது தொடர்பாக நேரடியாக என்னுடன்…

Read more

“TVK ஒரு அரசியல் கட்சியே இல்ல”… நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்ற முடியாது.. நாங்க அவங்க கூட மட்டும் தான் மோதுவோம்… சீறிய அமைச்சர் ரகுபதி…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு வாழ்த்து செய்தியும் அதோடு விமர்சன செய்தியையும் வீடியோவாக வெளியிட்டார். அதாவது நாம் அனைவரும் சேர்ந்து திமுகவுக்கு வாக்களித்த நிலையில் அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். தமிழகத்தில்…

Read more

“திமுகவுக்கு சீமான் தூசி மாதிரி”… அவரை சமாளிக்கிறது எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்ல… கூலாக பதில் சொன்ன அமைச்சர் ரகுபதி..!!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பல வருடங்களாக சீமான் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் புகார் கொடுத்த அந்த பெண்மணி சீமான் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அப்படி இருக்கும்போது இதில்…

Read more

இபிஎஸ்-க்கு அவதூறு பரப்புவதே வேலையா போயிருச்சு… திமுக ஆட்சியில் தான் மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது… அமைச்சர் ரகுபதி…!

உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்க முன் வருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்போது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு…

Read more

“மிருகங்கள் மனித போர்வையில் உலவுவதால் கண்களுக்கு தெரியாது”… பெண் குழந்தைகளை பயமுறுத்துவதே பழனிச்சாமிக்கு வேலை… அமைச்சர் ரகுபதி…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பாலியல் புகார்களை…

Read more

எதிர்க்கட்சிகள் எல்லோரும் சேர்ந்து வந்தாலும் திமுகவை மிஞ்ச முடியாது… அமைச்சர் ரகுபதி…!!!

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வந்தாலும் திமுகவின் வாக்கு வங்கியை முந்த முடியாது என்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.  சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக மக்களுடைய மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு…

Read more

செம டென்ஷனில் இபிஎஸ்…! அதிமுக ஓட்டுகள் அனைத்தும் திமுகவுக்கு தான் விழுந்தது…. புயலைக் கிளப்பிய அமைச்சர் ரகுபதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில் அதிமுகவினர் ஓட்டுகள் திமுகவுக்கு தான் விழுந்துள்ளதாக தற்போது அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அதோடு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில்…

Read more

“11 தோல்வி பழனிச்சாமிக்கு பயம்”… அதிமுகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல தகுதியில்லாதவர்.. வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி…!!

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்துகின்ற நிலையில் இது தொடர்பாக தற்போது அமைச்சரான ரகுபதி விமர்சித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை…

Read more

அந்த விஷயத்திற்கு எடப்பாடி தான் வெட்கப்படணும்… எங்களுக்கு சம்மந்தமில்லை – அமைச்சர் ரகுபதி..!

இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தான் தமிழ்நாடு என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிதாக்கி லாபமடைய வேண்டாம் என்றும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” ஈரோடு கிழக்கு…

Read more

“பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே”.. செட்டிங் செய்கிறதா அதிமுக..? ஆதாரத்தை வெளியிட்டு சந்தேகம் கிளப்பும் அமைச்சர் ரகுபதி…!!!

அமைச்சர் ரகுபதி திமுகவினர் குற்றங்கள் செய்வதாக கூறி முதலில் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக அறிக்கை வெளியிடும் நிலையில் அதற்கு அடுத்து  குற்றவாளிகள் கைதாகும்போது அவர்கள் அதிமுகவினரை சேர்ந்தவராக இருக்கிறார்கள் என்று பரபரப்பு குற்ற சாட்டினை  முன்வைத்து இது தொடர்பாக அறிக்கை…

Read more

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாம போயிடுவீங்க…. அமைச்சர் ரகுபதிக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவீர்கள் என்று அண்ணாமலை அமைச்சர் ரகுபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவீர்கள். அமைதியான முறையில்…

Read more

நாகரிகம் என்றால் கிலோ எவ்வளவு ரூபாய் என கேட்கிறார் ஆளுநர்… சரமாரியாக விமர்சித்த அமைச்சர் ரகுபதி…!!

மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டு உள்ள நிலையில் ஆளுநர் ரவி இனி என்ன செய்யப் போகிறார் என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் மோடி நியமித்துள்ள…

Read more

இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகுறாங்க… அது மட்டும் நடக்கவே நடக்காது – அமைச்சர் ரகுபதி..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிய விவகாரம் ஆக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மதுரை…

Read more

ஆவேசமாக அறிக்கை விட்ட இபிஎஸ்… ஆதாரத்தை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சென்னை ஈ சிஆரில் திமுக கொடியுடன் சில வாலிபர்கள் பெண்களை துரத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது விவகாரத்தில் மொத்தம் ஏழு பேருக்கு தொடர்பு இருந்த நிலையில் காவல்துறையினர் அவர்கள்…

Read more

இப்போ முகத்தை எங்கே வச்சிப்பீங்க..? வீராவேசம் பேசிய EPS மன்னிப்பு கேட்பாரா..? ரகுபதி கடும் தாக்கு..!

ஈசிஆர் சம்பவத்தில் வீராவேசமாக அறிக்கை விட்ட பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி. ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் காரில் வந்த பெண்களை திமுக கொடி கட்டப்பட்ட காரில்  வந்தவர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த…

Read more

எல்லோருடைய முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.. எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா?.. அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்த பெண்களை விரட்டி மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திமுக கொடி பொருந்திய காரில் சென்றதால் திமுக காரர்கள் என தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அனைவரும் விமர்சனம் செய்து வந்தனர்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் கடுமையாக விமர்சித்திருந்த…

Read more

முதல்ல விஜய் அங்க போய் பார்க்கட்டும்… அப்புறம் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசலாம்… அமைச்சர் ரகுபதி…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் என்று ஆளுநர் ரவியை  சந்தித்து  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தியிருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் விஜயை  தொடர்ந்து அண்ணாமலையும் திடீரென ஆளுநரை…

Read more

அண்ணாமலை ஏதோ தப்பு பண்ணி இருக்காரு… அதான் பாவ விமோசனம் தேட சாட்டையால் அடித்துக் கொண்டார்… அமைச்சர் ரகுபதி..!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஒருத்தருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை…

Read more

“ரவுடிகள் ஸ்டைலில் பேசும் ரகுபதி”… நீங்க அமைச்சரா.., இல்ல பேட்ட ரவுடியா..? அண்ணாமலை கேள்வி..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அமைச்சர் ரகுபதியை விளாசினார். இது பற்றி அவர் பேசியதாவது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி என்ன பேட்ட ரவுடியா.? ரவுடிகள் பேசும் அதே மொழியில் தான் ரகுபதி பேசுகிறார்.…

Read more

“நெல்லையில் கோர்ட் வாசலில் கொலை”… போலீசாரை பாராட்ட வேண்டும்… அமைச்சர் ரகுபதி பேட்டி…!!!

நெல்லையில் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த நிலையில் அவர்கள் கண்முன்னே அந்த நபர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

Read more

“ஒட்டுண்ணி”… திமுகவுக்கே ஆபத்து… ரகுபதியிடமிருந்து ஸ்டாலின் எச்சரிக்கையா இருக்கணும்… ஜெயக்குமார் பரபரப்பு அறிக்கை..!!

அதிமுக கட்சிகள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம் தெரிவித்து இரு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, *அமைச்சர் பதவிக்கான துளியும் தகுதியற்ற ஒட்டுண்ணி போன்ற ரகுபதியின் பிதற்றலுக்கு கடும் கண்டனம்* விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி…

Read more

மிஸ்டர் கோட்டைசாமி…! கத்தி கத்தி பேசினால் போதாது… “பகல் கனவும் பலிக்காது”… போட்டுத்தாக்கிய திமுக அமைச்சர்…!!

அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.…

Read more

“வயித்தெரிச்சல்”… அதான் கூச்சமே இல்லாமல் இபிஎஸ் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார்…. அமைச்சர் ரகுபதி காட்டம்…!!!

அமைச்சர் ரகுபதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அறிக்கைகள், எக்ஸ் தளம், பேட்டிகள் மற்றும் சட்டசபைகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொந்தளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானம் ஆன நிலையில் அடுத்ததாக…

Read more

தமிழகத்தில் சர்வாதிகாரிகளுக்கு இடமில்லை… விஜய் ஒருபோதும் எம்ஜிஆர் ஆக முடியாது… போட்டுத்தாக்கிய அமைச்சர் ரகுபதி…!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. இவர் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் நிருபர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் அதற்கு பதில் வழங்கினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஒருபோதும் சர்வாதிகாரிகளுக்கு இடம் கிடையாது. ஒருவேளை அப்படி யாராவது சொன்னால்…

Read more

யாராலும் எங்கள் கூட்டணியை பிரிக்க முடியாது… 2-வது முறையும் ஸ்டாலின் தான் முதலமைச்சர்… அமைச்சர் ரகுபதி பேட்டி…!!

புதுக்கோட்டை சென்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் 2026 தேர்தலில் திமுகவும், விடுதலை சிறுத்தை கட்சியும் கூட்டணியாக தான் இருப்போம். விசிக தலைவர் திருமாவளவன் எப்போதும் கூட்டணியை விட்டு செல்ல மாட்டார். திமுக மீண்டும் 2-வது முறையாக சட்டசபை தேர்தலில்…

Read more

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமாகுமா….? அமைச்சர் ரகுபதி சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு திமுகவின் அடிப்படை லட்சியம் என்றும், மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது நிச்சயம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அவர் இந்த கருத்தை வலியுறுத்தும்போது, 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என கூறியதனால்…

Read more

முதல்ல அவங்க கொண்டு வரட்டும்… “அப்புறம் தமிழ்நாட்டில் அமல்படுத்தலாம்”… அமைச்சர் ரகுபதி ஒரே போடு..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று மது ஒழிப்பு மாநாடு நடத்தி வரும் நிலையில் மதுவிலக்கை தேசியமயமாக்குவது அவசியம் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம்…

Read more

“பாஜகவோடு நெருக்கம்”.. எங்களுக்கு அவசியமே கிடையாது…. பொங்கி எழுந்த அமைச்சர் ரகுபதி…!!!

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் ” கிருஷ்ணகிரியில் மாணவிகள் பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் குற்றவாளியும் அவரது தந்தையும் இறந்தது வெவ்வேறு சம்பவம். ஆனால் 2 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்க்கட்சியினர் பலரும் இதற்கு…

Read more

படுகொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காது… அமைச்சர் ரகுபதி பேச்சால் தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ஒருவர் யாரை கொலை செய்யப் போகிறார் என ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஊடுருவி சென்று பார்க்க முடியாது என்று கூறியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பேரை போலீசார்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி யாருன்னு தெரியுமா….? இபிஎஸ் உண்மையை சொல்லணும்…. அமைச்சர் ரகுபதி…!!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரையும்…

Read more

அதிமுக தொண்டர்களே திமுகவிற்கு வாருங்கள்…. அழைப்பு விடுத்த அமைச்சர் ரகுபதி…!!

அதிமுக தொண்டர்கள் அனைவருமே திமுகவிற்கு வர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்  ரகுபதி, அதிமுக ஆபத்தான சூழ்நிலையை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. அக்கட்சித் தொண்டர்கள் திமுகவிற்கு வர வேண்டும். முதல்வர்…

Read more

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்…. அமைச்சர் ரகுபதி விமர்சனம்…!!!

தவறான தகவல்களையும் தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், திருவெண்ணைநல்லூரில் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த சம்பவம் குறித்து முழு விவரங்களையும் தெரிந்து…

Read more

“அதிமுகவில் விரைவில் புரட்சி வெடிக்கும்”… அடித்து சொல்லும் அமைச்சர் ரகுபதி… என்ன மேட்டர் தெரியுமா…?

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அதிமுகவை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர்.…

Read more

அதிமுக தலைமை மாறலாம்…. அமைச்சர் ரகுபதி புதிய பரபரப்பு…!!!

தேர்தலுக்குப் பிறகு செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவின் பிளவை உண்டாக்கும் வேலையை திமுக செய்யாது என்று கூறிய அவர், பாஜக தான் அதை செய்யும்…

Read more

ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை… அமைச்சர் ரகுபதி..!!

ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருக்கிறார். மக்களவை உறுப்பினர் ஊதியத்திலிருந்து மாதம்…

Read more

துப்பாக்கி சூடு – நடவடிக்கை எடுக்கப்பட்டது…. அமைச்சர் விளக்கம்….!!!!

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக சட்டத்துறை அமைச்சர்…

Read more

உதயநிதி அதுபற்றி மறுபரிசீலனை செய்யணும்?…. அமைச்சர் ரகுபதி ஸ்பீச்….!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான…

Read more

17 மணிநேரம் விசாரணை…. இது சட்டத்திற்கு புறம்பானது?…. அமைச்சர் ரகுபதி ஸ்பீச்….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“மேகதாதுவில் அணை”…. கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி….!!!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆகவே வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை…

Read more

அண்ணாமலை ஒரு பொருட்டே அல்ல…. ஜோக்கரா தான் வச்சிருக்கோம்… அமைச்சர் ரகுபதி…!!

அண்ணாமலையை நாங்கள் ஜோக்கராகத்தான் வைத்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற “வள்ளலார் 200” என்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அடுத்த…

Read more

இந்தியாவில் அமைச்சர் சேகர்பாபுவை போல் எவருமில்லை…. காவிகளுக்கு நான் சவால் விடுகிறேன்….. அமைச்சர் ரகுபதி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம்…

Read more

Other Story