சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு மார்ச் 4 முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடா மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

முன்னாள் இந்திய பிரதமர் தேவ கவுடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளேன். ஓரிரு நாட்களில் உடல்நிலை சரியாகி வீடு திரும்புவேன், உடல்நிலை குறித்து கவலை வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த…

Read more

தமிழ்நாட்டில் 20 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல்…. மத்திய அரசு அனுமதி…!!

டெல்டா மாவட்டங்களில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி…

Read more

தில்லி – மும்பை விரைவு சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு… மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு…!!!!

தில்லி – மும்பை இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள விரைவு சாலையில் ஒரு சில குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது மெதுவாக செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவு  சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்பு கருதியும், விபத்துக்களை குறைக்கும்…

Read more

பக்தர்களே!… 7 மலைகளை கடந்து…. வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனத்துக்கு அனுமதி….!!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மக்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் கோவை போலுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட பூண்டி அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர்…

Read more

அடி தூள்…. கன்னியாகுமரியில் வருகிறது கண்ணாடி பாலம்…. அரசு அனுமதி…..!!!!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம் அமைக்க அனுமதி கோரிய நிலையில் தற்போது தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 30 கோடி செலவில் 115 மீட்டர் நீளம் மற்றும் 10…

Read more

முதல்முறையாக…. “தீபாவளிக்கு இதை பண்ணலாம்”…. அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மசோதா….!!!!

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளுக்குரிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தீபாவளியை கொண்டாட வேண்டியுள்ளது. அதன்படி பல நாடுகளில் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க தடை…

Read more

திருமணம் ஆகாதவர்கள் சட்டபூர்வமாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி… பிரபல நாடு அறிவிப்பு…!!!!

சீனாவில் சமீப காலங்களாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

சென்னை – பெங்களூர் ரயில்… அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்க அனுமதி…!!!!

சென்னை- பெங்களூர் மற்றும் திருப்பதி அல்லது மும்பை செல்லும் ரயில்கள் அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை- ஜோலார்பேட்டை பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல் வந்தே…

Read more

23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்… மாவட்ட கலெக்டர் உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை 23 இடங்களில் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சம்பா 2022…

Read more

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி…!!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் வியாழக்கிழமை பிரதோஷமும், அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஜனவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

அரசு போட்டி தேர்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்க… சி.இ.ஓ அனுமதி அளிக்கலாம்… வெளியான தகவல்…!!!!!

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பதற்கு இனிமேல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதி வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி ஆணையகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில்…

Read more

தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். காப்பு காடுகளை சுற்றி 1 கிலோமீட்டர் தூரத்திற்கு குவாரிகள் இயங்கக்கூடாது என்ற நடைமுறை இருந்து வந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

சதுரகிரி மலை ஏற நாளை (ஜன.,.4) முதல் அனுமதி…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் 4 திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி ஆகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் பிரதோஷம்,…

Read more

Other Story