காதலனுக்காக பெண் ஒருவர் 2,500 கோடி சொத்துகளை உதறித் தள்ளிய நெகிழ்ச்சி சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. மலேசியாவை சேர்ந்த கோடீஸ்வர தம்பதிக்கு…
Tag: மலேசியா
காணாமல் போன முதியவர்… முதலையின் வயிற்றில் சடலம்…. அதிர்ந்த மக்கள்….!!
மலேசியாவில் உள்ள தாவோ பகுதியில் 60 வயதான அடி பங்சா என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவரை பல இடங்களில் தேடியும்…
மலேசியாவில் ரசிகைக்கு விஜய் சேதுபதி செய்த உதவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!
தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஹீரோவாகவும் வில்லனாகவும்…
“தன்னைவிட 26 வயது அதிகமான” ஆசிரியையை திருமணம் செய்த மாணவர்…. இணையத்தில் டிரெண்ட் நியூஸ்…!!!
இளைஞர் ஒருவர் தன்னை விட 26 வயது அதிகமான ஆசிரியையை திருமணம் செய்த விசித்திர சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. அகமது அலி…
BREAKING: பலத்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை… சற்றுமுன் அதிர்ச்சி…!!!
கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 7.3ரிக்டர்…
அதிக நச்சுத்தன்மை கொண்ட மீனை சாப்பிட்ட மூதாட்டி உயிரிழப்பு…. கணவரின் நிலை என்ன….? மலேசியாவில் பெரும் சோகம்….!!!!
மலேசியா நாட்டில் கடந்த வாரம் ஒரு முதியவர் பபர் மீனை கடையிலிருந்து வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய மனைவி அந்த…
நடுவானில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில்…. ரேடாரின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு….!!!!
மலேசியாவில் இருந்து புறப்பட்ட நேபாள ஏர்லைன்ஸ் விமானம் தலைநகர் காத்மண்டுவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் டெல்லியில் இருந்து காத்மண்டு…
3×3×3 கியூப் விளையாட்டில்…. கின்னஸ் சாதனை படைத்த சீன சிறுவன்…. எவ்வளவு வினாடிகள் தெரியுமா….!!!!
மலேசிய நாட்டில் கோலாலம்பூர் நகரில் மார்ச் 12ஆம் தேதி அன்று ஜூன் கே.எல் ஸ்பீட் கியூபிங் 2023 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.…
ஊழல் வழக்கில்…. முன்னாள் பிரதமர் கைது…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!!!
மலேசியா நாட்டில் 2020-21 வரையிலான காலத்தில் முகைதீன் யாசின் என்பவர் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவர் தனது பதவி காலத்தில் அதிகாரத்தை…
11-ஆவது உலக தமிழ் மாநாடு தேதி, இடம்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!
தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் பெரிய முயற்சியால்…
Singapore: எது வந்தாலும் எங்களை அசைக்க முடியாது – அசத்தி காட்டிய சிங்கப்பூர்
சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை வருகின்ற 2024ஆம் ஆண்டிற்குள் கொரோனா பெருந்தொற்றிற்கு முந்தைய வளர்ச்சி நிலையை அடையும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று…
“நீடிக்கும் குழப்பம்”…. மலேசியா நாடாளுமன்ற தேர்தலில்…. நடந்தது என்ன….?
மலேசியா நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம்…
மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு… நவம்பர் 19ஆம் தேதி பொது தேர்தல்…!!!!
மலேசியாவில் 2020 ஆம் வருடம் பிரதமராக இருந்த முகாதிர் முகமது பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து அதே வருடத்தின் மார்ச் ஒன்றாம்…
மலேசிய முன்னாள் அமைச்சர் காலமானார்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!
மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ எஸ். சாமிவேலு உடல்நலக்குறைவால் காலமான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய முன்னாள்…
அம்மாடியோ….. whats ஆல் தப்பிய 3 உயிர்கள்….. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!
மலேசியாவில் குனுங்கு பான்டி என்ற மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏராளமானவர் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் மூன்று…
இப்போ இதெல்லாம் சாதாரணம்…? கார் பரிசளித்த காதலனுக்கு டாட்டா காட்டிய காதலி…. புலம்பும் காதலன்…!!!!!!!
பொதுவாக காதல் வாழ்க்கையில் பிரிவு என்பது ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது. பிரேக்கப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் புலம்புவதுண்டு அந்த…
தாய்க்கு அனுப்புவதற்கு பதில்… ஊதியத்தை வேறொருவருக்கு மாற்றி அனுப்பிய பெண்… கண்ணீர் மல்க வேண்டுகோள்…!!!
மலேசியாவை சேர்ந்த ஒரு இளம் பெண் தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாய் வங்கி கணக்கிற்கு அனுப்புவதற்கு பதிலாக…
என்னாச்சு!….. மலேசியா முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!
மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகளாக மகாதீர் முகமது(97) என்பவர் பிரதமராக இருந்து வந்தார். அதன் பிறகு…
பகீர்!….. பிரபல நாட்டில் கடுமையான நிலநடுக்கம்….. ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. வெளியான அதிர்ட்ச்சி தகவல்….!!!
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தென்மேற்கே 566 கி.மீ. தொலைவில் இன்று காலை 8.59 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில்…
ஐயோ அம்மா!…. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் கேட்ட சத்தம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து துர்க்கிஸ் ஏர்லைன்ஸ் போயிங் ரக பயணிகள் விமான மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு 326…
ஊழல் புகார்…. மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு… 12 வருடங்கள் சிறை தண்டனை…!!!
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஊழல் புகாரில் நீதிமன்றம் 12 வருடங்கள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. மலேசியாவின் முன்னாள் பிரதமர்…
திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்….. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு….!!!!
திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்தனர். மலேசியாவில் உள்ள கோலாம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு…
“மலேசியா சென்றுள்ள விருமன் பட குழு”… மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின் போல் இருக்கும் அதிதி….!!!!!
விருமன் படக்குழு பட ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ள நிலையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம்…
முஸ்லிம் பெண்களின் திருமண வயது அதிகரிப்பு…. சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்…. வெளியான தகவல்…!!!
பிரபல நாட்டில் பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது…
சாலையில் சென்ற போது தலையில் விழுந்த தேங்காய்…. நடுரோட்டில் மயங்கி விழுந்த பெண்… மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!
மலேசியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்து அவர் நடுரோட்டில் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில்…
மக்களே…! இங்கு ஜூன் 24 வரை முழு ஊரடங்கு…. அரசு போட்ட உத்தரவு….!!!!
கடந்த சில மாதங்களாக பெருகி வரும் வன்முறை மற்றும் கடத்தல் சம்பவங்களை அடுத்து மலேசியாவின் தீவு நகரமான சபாவில் முழு ஊரடங்கு…
மலேசியாவில் நேற்று ஒரே நாளில்…. 5,624 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு…!!!
மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 9 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 5,624…
யாரெல்லாம் தயார்….? தூங்கினால் சன்மானம்… எங்கு தெரியுமா…?
மலேசியாவில் ஒரு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றிற்காக 30 நாட்கள் தூங்கினால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும்…
மலேசியா: 14,692 பேருக்கு கொரோனா பாதிப்பு….. வெளியான தகவல்…..!!!!!
மலேசியாவில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நிலவரத்தின் அடிப்படையில் புதிதாக 14,692 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை…
மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்…. கட்டிடங்கள் குலுங்கியதால் பதறியோடிய மக்கள்…!!!
மலேசியாவில் பயங்கரமான நிலநடுக்கம் உருவாகி கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் இருக்கும் கோலாலம்பூர் நகரில் இருந்து 157 கிலோ மீட்டர் தூரத்தில்…
குறைந்த கொரோனா தொற்று…. கட்டுப்பாடுகளை தளர்த்தும் மலேசிய அரசு…!!!
மலேசியாவிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகள் அடுத்த மாதத்திலிருந்து தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் கடந்த 2020…
திக்.. திக்.. திக்…! “நடுவானில் பறந்த விமானம்”…. எட்டிப்பார்த்த “ராஜநாகம்”…. பீதியடைந்த பயணிகள்….!!
மலேசியாவிலிருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட சில மணி நேரத்திலேயே பயணிகள் அமரும் இருக்கைகள் மேல்பகுதியில் பாம்பு…
“ரொட்டி செய்ய தெரிஞ்சா போதும்!”…. இவ்ளோ சம்பளம்?…. மலேசியாவில் அரிய வாய்ப்பு….!!!!
மலேசியாவில் பெரும்பாலான மக்கள் அரிசி உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போது மலேசிய மக்கள் ரொட்டியையும் விரும்பி உண்ண…
எளிமையாக நடந்த தைப்பூசத் திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…!!!
கொரோனா பரவலால் மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா எளிமையாக நடந்திருக்கிறது. மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில்…
“கொட்டித்தீர்க்கும் கனமழை!”…. நாடே வெள்ளத்தில் தத்தளிக்கும் அவலம்….. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை….!!
மலேசியாவில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு 14 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தற்போது பருவநிலை மாற்றம்…
“வீட்டுல இருக்கவே பயமா இருக்கு”…. மலேசியா மக்களுக்கு வந்த சோதனை….!!!!
மலேசியாவில் கொட்டி தீர்த்த கனமழையால் 6 மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளதோடு விஷ ஜந்துக்களும் இப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மலேசியாவில் கடந்த வெள்ளி…
“மலேசியாவில் பயங்கரம்!”…. நெடுஞ்சாலையில் கோர விபத்து…. குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு….!!
மலேசியாவில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில்…
கரையை நெருங்குற நேரத்துல…. திக்..திக்..சம்பவம்…. பரிதாபமாக இறந்த தொழிலாளிகள்….!!
மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிய சட்டத்திற்கு புறம்பாக 50 தொழிலாளர்களுடன் இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட படகு ஒன்று ஜோஹோர் கடற்கரை…
சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை வழங்க வேண்டும்…. புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக மு.க ஸ்டாலின் கடிதம்….!!
தமிழகத்திலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு க…
BREAKING : மலேசியா, சிங்கப்பூர் – தமிழகம் நேரடி விமான சேவை தேவை…. முதல்வர் கடிதம்…!!
மலேசியா சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர்…
“என் சகோதரர், வீட்டிற்கு வர வேண்டும்!”.. சிங்கப்பூரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழரின் சகோதரி கண்ணீர் கோரிக்கை..!!
மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில், இரக்கம் காட்டி மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு அவரின்…
இது நியாயமான நடவடிக்கை தான்..! மலேசியாவில் வாழும் தமிழருக்கு தூக்கு தண்டனை… அரசின் பரபரப்பு தகவல்..!!
மலேசியாவில் வாழும் தமிழர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு…
‘மரண தண்டனை நிறுத்தம்’…. போதைப்பொருள் கடத்திய வழக்கு…. மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு….!!
போதைப்பொருள் கடத்தியவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வசித்து வந்த நாகேந்திரன் என்பவர் தனது தொடையில் 42.72 …
“இந்திய இளைஞருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை உறுதி”.. மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை நிராகரிப்பு..!!
சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவில் வாழும் இந்திய இளைஞர் போதைப் பொருள் கடத்தியதற்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்று அறிவித்திருக்கிறது. மலேசியாவில் வாழ்ந்து…
‘இருவரும் அணிந்து கொள்ளலாம்’…. விரைவில் விற்பனைக்கு வரும் காப்புறை…. தகவல் அளித்துள்ள மலேசியா மருத்துவர்….!!
ஆண் பெண் இருவரும் அணிந்து கொள்ளக்கூடிய காப்புறையை மலேசியா மகப்பேறு மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். உலகிலேயே முதன் முறையாக ஆண் பெண் இருவரும்…
எனக்கு உயிர்பிச்சை குடுங்க..! மரண தண்டனை விதித்த நீதிமன்றம்… கண்ணீர்விட்டு கதறிய மீன் வியாபாரி..!!
மலேசியாவில் நீதிமன்ற வளாகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிர்ப்பிச்சை கேட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.…
“பொறுத்தது போதும், பொங்கிய உணவு விநியோகிப்பவர்!”.. பரோட்டா மாஸ்டராக மாறிய சம்பவம்..!!
மலேசியாவில், உணவு விநியோகிப்பவர் உணவகத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததில் பொறுமை இழந்து, தானே பரோட்டா செய்த சம்பவம் நடந்திருக்கிறது. நாம்…
வேனில் இருந்த சிறுமியை மறந்த ஓட்டுனர்.. வீட்டிற்கு சென்றதால் நேர்ந்த மரணம்.. மலேசியாவில் பரிதாப சம்பவம்..!!
மலேசியாவில், வேன் ஓட்டுனர் ஒருவர், 8 வயதுடைய சிறுமி, தன் வேனுக்குள் இருந்ததை, மறந்து வீட்டிற்கு சென்ற, அடுத்த சில மணி…
பிரபல நாட்டை சேர்ந்தவரை…. கன்னத்தில் அறைந்த இந்தியர்…. சிறை தண்டனை விதித்த அரசு….!!
முகக்கவசத்தை சரியாக அணிய சொல்லிய மலேசியரை கன்னத்தில் அறைந்த இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகளவில்…
பெண் உடை உடுத்தியது அவ்ளோ பெரிய பாவமா….? நாடு கடத்தப்பட இருக்கும் திருநங்கை…. ஆதரவு அளிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள்….!!
பெண் உடை உடுத்தியதற்காக ஒரு அழகி நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மலேசியாவை சேர்ந்த நூர் சஜெட் என்ற 35 வயது…