சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மலேசிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா மட்டும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை என்று தெரிவித்துள்ளது. விசா இல்லாமல் 30 நாட்கள் மலேசியாவில் தங்கி இருக்கலாம் என அறிவித்த மலேசிய பிரதமர் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்த வழக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலேசியா செல்வதற்கு இன்று முதல் விசா தேவை இல்லை…. சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!
Related Posts
அமெரிக்காவில் நெய்க்கு தடை! ஏன் தெரியுமா.?
இந்தியாவில் உள்ளவர்கள் நெய்யை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பு பண்டங்கள் தொடங்கி நெய் பல உணவில் பிரதானமாக சேர்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் நெய் தடை செய்யப்பட்டுள்ளது. நெய்யை சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் வரும் அபாயம்…
Read moreஅமேசான் பார்சலுக்குள் பூனை…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேசான் ரிட்டர் பேக்கேஜில் பெண் ஒருவர் பூனையை தவறுதலாக பேக் செய்து அனுப்பியுள்ளார். கலேனா என்ற பூனை அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் பெண் ஒருவரால் வைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பூனை…
Read more