விலங்கு நல ஆர்வலர்களால் உலகின் மிகவும் சோகமான யானை என்று அழைக்கப்பட்ட மாலி யானை உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளது. இந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருக காட்சி சாலையில் 40 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளது. இந்த யானையின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சமூக தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
உலகின் சோகமான மாலி யானை பலி…. ஆழ்ந்த இரங்கல்….!!!!
Related Posts
லாட்டரியால் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் கோடி கோடியாய் கொட்டிய பணம்….!!!!
லாவோஸ் நாட்டைச் சேர்ந்த செங் சைபன் (46) என்பவர் அமெரிக்காவில் குடியேறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். சமீபத்தில் டிராவில் அவர் 1.3 பில்லியன் டாலர்களை…
Read moreஉலகிலேயே மிகவும் ஆழமான குழி…. திடீரென மூடப்பட என்ன காரணம்?… பலரும் அறியாத உண்மை…!!!
உலகில் மிகவும் ஆழமான புலியின் பெயர் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் ஆகும். இந்தக் குழியை தோண்டும் பணி 1970 ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் தொடங்கியது. அதன் பிறகு இது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும்…
Read more