உணவு கேட்டரிங்: பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம்…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. இவற்றின் மூலம் சமயல் உபகரணங்கள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும் சாப்பாட்டு…

Read more

ஆதார் இருந்தாலே போதும்.. ரூ.50,000 வரை கடன் கிடைக்கும்… எப்படி பெறுவது…??

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய அரசு கடன் உதவியை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் 50000 ரூபாய் வரை கடன் பெறலாம். அதாவது முதல் கட்டமாக 10 ஆயிரம்,…

Read more

5 கோடி விவசாயிகளுக்கு குட் நியூஸ்.! கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ340 ஆக உயர்த்திய மத்திய அரசு.!!

கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு புதன்கிழமை, 2024-25 சர்க்கரைப் பருவத்துக்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை (FRP) சர்க்கரை மீட்பு…

Read more

Sugar Season 2024-25 : கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.340 உயர்வு…. விவசாயிகளுக்கு குட் நியூஸ்.!!

கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு புதன்கிழமை, 2024-25 சர்க்கரைப் பருவத்துக்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை (FRP) சர்க்கரை…

Read more

#BREAKING : கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

2024-25 பருவத்தில் கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.. கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.…

Read more

வேலையில்லாதவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்… எப்படி அப்ளை செய்வது?…. இதோ முழு விவரம்….!!!

கழுத 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய்…

Read more

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை…

Read more

கிசான் கிரெடிட் கார்டு மூலம்… விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் விதமாக கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடன் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தில் விவசாயிகள் ஏழு சதவீதம் பட்டியுடன் 3 லட்சம் ரூபாய் வரை உரிய காலத்தில் கடன்…

Read more

சோலார் பேனல் பொருத்தினால் இலவசம் மின்சாரம்… எப்படி விண்ணப்பிப்பது?… இதோ முழு விவரம்…!!!

வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கும் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை பிரதமர் மோடி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்…

Read more

இனி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த…. டெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு….!!!

கல்லூரி கல்வி முறையை வலுப்படுத்த மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தகுதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த…

Read more

ஆன்லைன் கேமில் அதிகரிக்கும் மோசடி… அரசு வைத்த செக்…. இனி புதிய கட்டுப்பாடு…..!!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் ஆன்லைன் மூலமாக பல மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் ஆன்லைன் கேம்முக்கு அடிமையாகி பணத்தை இழந்து மோசடி வலைக்குள் சிக்கி…

Read more

சுயதொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் வரை கடனுதவி… எப்படி பெறுவது…??

சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகிறது. இந்த கடனுதவி விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படாது எனவும்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… அடுத்த மாதம் முதல் ஜிபிஎஸ் சுங்க கட்டணம் வசூல் முறை அமல்…!!!

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் வெளியூருக்கு பயணிக்கும் போது சுங்கவரி செலுத்த சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதில் பெரும் நேரத்தை வீணடிப்பதாகவும் தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்களின் சிரமத்தை போக்க மத்திய அரசு புதிய திட்டத்தை…

Read more

நாடு முழுவதும் 1.4 லட்சம் மொபைல் எண்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

நிதி மோசடி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1.4 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. மத்திய நிதி சேவைகள் செயலர் விவேக் ஜோஷி, நிதி சேவை துறை மற்றும்…

Read more

‘எங்கள் வரிப்பணம் எங்கே?…. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தந்த தொகை ‘0’…. வைரலாகும் முட்டை போஸ்டர்…!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று திமுகவினர் பொதுமக்களுக்கு மத்திய அரசு நமக்கு அல்வா மட்டும் தான் கொடுத்துள்ளது என்று கூறும் விதமாக அல்வா வழங்கினர். இந்நிலையில் இன்று, சென்னையில் பல்வேறு இடங்களில் முட்டை படத்துடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ‘எங்கள்…

Read more

இனி ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் விற்பனை…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

ரேஷன் கடைகள் குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது அரசு ரேஷன் கடைகள் மூலம் தரமான அத்தியாவசிய பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யலாமா என்பது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகின்றது. ரேஷன் கடைகளின் வலை…

Read more

நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்…? மத்திய அரசு விளக்கம்…!!!

கடந்த 2023 ஆம் வருடம் மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் மூலமாக திரும்ப பெறப்பட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் முதல் முழுவதுமாக 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.  தொடர்ந்து தற்பொழுது 500 ரூபாய் நோட்டுகள்…

Read more

வருமான வரி செலுத்துவோருக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு புதிய அதிரடி…!!!

2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கலந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் நாட்டில் பரிசளித்துவோரின் எண்ணிக்கை எட்டு கோடிக்கும் அதிகமாக இருப்பதால் புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் 7.5…

Read more

ALERT: இளம் பெண்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் அரசு… எச்சரிக்கை அறிவிப்பு…!!

இந்தியாவில் இளம் பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக வெளியான தகவலை மத்திய அரசின் PIB Fact check மறுத்துள்ளது. பிரதான் மந்திரி அட்லி லட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் இளம் பெண்களுக்கு 1.60 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சமீபத்தில் வீடியோ ஒன்று…

Read more

Bharat Rice : ஒரு கிலோ ரூ.29… மத்திய அரசின் ‘பாரத் அரிசி’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது..!!

மத்திய அரசின் மலிவு விலையில் விற்பனை செய்யும் பாரத் அரிசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் பாரத் அரிசி ஒரு கிலோ ரூ.29க்கு விற்கப்படுகிறது. 5 மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. தேசிய வேளாண் கூட்டுறவு…

Read more

அடிதூள்..! இவர்களுக்கெல்லாம் இலவச வீட்டுக் கடன்…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!

மத்திய அரசானது ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் குறித்து சமீபத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

லோகோ வடிவமைப்பு…. மத்திய அரசு ரூ.25,000 பரிசு அறிவிப்பு… உடனே முந்துங்க…..!!!

மத்திய அரசு நடத்தும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திற்கான லோகோ வடிவமைப்பது தான் இந்த போட்டியாகும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.…

Read more

தையல் மிஷின் வாங்குவதற்காக.. மத்திய அரசு ரூ.15,000 வழங்குகிறது… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தையல் மிஷின் வாங்குவதற்காக 15,000 வழங்குகின்றது. இந்த பணத்தை பெறுவதற்கு இலவச தையல் இயந்திர திட்டத்தின் கீழ் ஏற்கனவே தையல் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 18…

Read more

போட்டி தேர்வில் இனி முறைகேடுகளில் ஈடுபட்டால் இதுதான் தண்டனை… மத்திய அரசின் புதிய சட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசில் காலியாக உள்ள கணித கலை நிரப்ப ஒவ்வொரு வருடமும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் எந்தவித ஆழ் மாறாட்டம் மற்றும் முறைகேடு நடைபெறாமல் இருப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஒவ்வொரு…

Read more

வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000?…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது வரை…

Read more

பிப்ரவரி 9 முதல் 1 கிலோ அரிசி ரூ.29 மட்டுமே…. மக்களே ரெடியா இருங்க….!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசியின் விலை அதிகரித்ததால் விலைவாசியை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தது. இதனால் அரிசியில் விலை உள்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதங்களில் அரிசி விளைச்சல் உற்பத்தி…

Read more

போலீஸ் பணியில் முறைகேடு…. அரசு அதிரடி நடவடிக்கை… இனி யாரும் தப்ப முடியாது…!!!

இந்தியாவில் மத்திய ஆயுத காவல் படை ஆட்சேர்ப்பில் சேரும் எல்லைப் பகுதி இளைஞர்களுக்காக அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி எல்லை பகுதியாக இருக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்…

Read more

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்… அனைவருக்கும் இலவச தடுப்பூசி… மத்திய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

நாடு முழுவதும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக பெண்களுக்கு போட வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சிறு குறு அளவிலான ரத்த பரிசோதனை மையங்கள் இயங்கி வரும் நிலையில் முறைப்படி பதிவு செய்து…

Read more

வாடகை வீட்டுக்காரர்களுக்கு ஏற்படும் புதிய சிக்கல்… ரியல் எஸ்டேட்தாரர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டளை…!!

பொதுவாகவே வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கும். இதற்காக தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை சேமித்து வருகின்றனர். அவ்வாறு சேமித்த பணத்தில் வீட்டை கட்ட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரை அவர்கள் நாடும்போது…

Read more

இனி அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் பெறுகின்றனர். அவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களுக்குப் பிறகு வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது மத்திய அரசின் ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வு பெற்ற அரசு…

Read more

சொந்த தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் 10 லட்சம் பெரும் வசதியை மத்திய அரசு வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் யாரு வேண்டுமானாலும் கடன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கனவே கடன் வசதியை பெற்றுள்ளனர்.…

Read more

தினமும் 12 மணி நேர வேலை.. 3 நாட்கள் விடுமுறை?… மத்திய அரசின் பலே திட்டம்….!!!!

இந்தியாவில் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி ஊழியர்கள் ஒரு நாளைக்கு பத்து முதல் 12 மணி நேரம் என நான்கு…

Read more

நீங்க இன்னும் உங்க ஆதாரை அப்டேட் செய்யலையா?…. பல பிரச்சனைகள் இருக்கு… உடனே போங்க…!!!

ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் என்பது அடிப்படை ஆவணமாக உள்ளதால் மத்திய அரசு ஆதார் அட்டையை எடுத்து 10 ஆண்டு கடந்த பிறகு அனைவரும் தங்களுடைய விபரங்களை கட்டாயம்…

Read more

பென்ஷன் திட்டம்… இனி இவர்களுக்கும் பணத்தை பெறலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் பணத்தை தங்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக பெண் ஊழியரின் பென்ஷன் பணம் அவருடைய கணவருக்கு கிடைக்கும்.. இந்த நிலையில் மத்திய சிவில் சேவைகள்…

Read more

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம விபூஷன் விருது… கௌரவித்த மத்திய அரசு…!!!

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக விஜயகாந்துக்கு…

Read more

மக்களே உஷார்… க்யூஆர் கோடு மூலம் நடக்கும் புதிய மோசடி…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கியூ ஆர் கோட் மூலம் நடக்கும்…

Read more

ரூ.2,000 உதவித்தொகை பெற உடனே இந்த வேலையை முடிங்க…. விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை மூன்று கவலைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

நீங்க whatsapp யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இந்த செய்தியை படிங்க… மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் பிரபல சமூக ஊடகமான வாட்சப் மூலம் பகிரப்படும் பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதாரம் மோசடிகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், போலீஸ் சிந்தனை குழுவான பி பி…

Read more

நாடு முழுவதும் மாணவர்களுக்கு இனி பிராந்திய மொழியில் பாடப்புத்தகம்… மத்திய அரசின் புதிய செயலி…!!!

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள விதிகளின்படி பள்ளி மற்றும் உயர் கல்வியின் கீழ் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் மாணவர்கள் தங்களுடைய தாய் மொழியில் படிக்கலாம். இதனால் இந்திய மொழிகளில் டிஜிட்டல் வடிவில் அனைத்து பாடப்பொருட்களையும் தயாரிப்பதற்கு மத்திய அரசு…

Read more

16 வயது மாணவர்களுக்கு அனுமதி இல்லை…. மத்திய அரசு போட்ட உத்தரவு….!!!

தற்போது போட்டி தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் நிலையில் கோச்சிங் சென்டர்களில் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி…

Read more

ஆண்டிபயாடிக் மருந்துகள்: மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கும் போது சரியான காரணத்தை மருத்துவர்கள் குறிப்பிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (டிஜிஹெச்எஸ்) டாக்டர்…

Read more

வெங்காயம் விலை… டிஜிட்டல் தளம் தொடங்கும் மத்திய அரசு… புதிய திட்டம்…!!!

அன்றாட சமையலுக்கு தேவையான மிக முக்கியமான பொருள்களில் வெங்காயம் என்பது பிரதானமானது. இந்த நிலையில் இந்திய சந்தைகளில் வெங்காயத்தின் விலை ஒரு நிலையாக இல்லாமல் அவ்வப்போது ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக டிஜிட்டல் தளம் ஒன்றை தொடங்க மத்திய…

Read more

நாடு முழுவதும் பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு… இனி இதற்கெல்லாம் தடை… மத்திய அரசு உத்தரவு…!!!

தவறான வாக்குறுதிகளை கூறி 16 வயதிற்கு உட்பட்டோரை பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தற்கொலை, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது என பயிற்சி மையங்கள் குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து பல புகார்கள் அளிக்கப்பட்டு…

Read more

இவர்களுக்கும் திங்கட்கிழமை விடுமுறை… மத்திய அரசு அறிவிப்பு…!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவு படுத்திய மத்திய அரசு, இந்த விடுமுறை அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும்…

Read more

சொந்தமாக தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினரை சேர்ந்த இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிக்க ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு…

Read more

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்… உடனே முந்துங்க….!!!

இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது உத்யோகினி என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன்…

Read more

இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்கு நற்செய்தி… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்காக மத்திய அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 33 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் ஃபேம் 3 திட்டம் கொண்டுவரப்படும்.…

Read more

பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரிய…

Read more

இந்த ரூ.500 நோட்டுகள் செல்லாது?…. மத்திய அரசு விளக்கம்….!!!

நட்சத்திரக் குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசின் PIB FACT check தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்…

Read more

பெண் விவசாயிகளுக்கு செம ஹாப்பி நியூஸ்… இனி வருடத்திற்கு ரூ.12,000… மத்திய அரசு அதிரடி…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more