“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? அதுவும் ஸ்டேஷனில் வைத்தே.. ஆபாச வீடியோவை காண்பித்து பெண் சப்-இன்ஸ்பெக்டரை… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சப் இன்ஸ்பெக்டராக மோகித் ராணா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.…

Read more

“பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்”…. சாலையில் கத்தி கூச்சலிட்ட மாணவி… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… நடந்தது என்ன..?

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மாணவி சம்பவ நாளில் கல்லூரிக்கு செல்வதற்காக தன்னுடைய ஊர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று…

Read more

“பொதுத்தேர்வு அறையில் இப்படியா”..? கதறி அழுத பிளஸ் 2 மாணவி… ஆசிரியரே இப்படி செய்யலாமா….? போக்சோவில் தூக்கிய போலீஸ‌..!! ‌

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒரு மாணவி 12-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு பொது தேர்வு எழுத சென்றார். மாணவி…

Read more

“டிவி பார்ப்பதற்காக சென்ற 4 வயது சிறுமி”… 3 வருடங்களாக மிரட்டி பல முறை… 60 வயது முதியவர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

கேரளா மாநிலம் சேர்த்தலா என்னும் பகுதியில் ரமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகிறது. இவரது வீட்டின் அருகே 4 வயதில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த முதியவர் வீட்டிற்கு அடிக்கடி டிவி…

Read more

“திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்ற நபர்”… 8-ம் வகுப்பு மாணவி மீது வந்த ஆசை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக…

Read more

“14 வயசு தான்”… மனநலம் பாதித்த சிறுமின்னு கூட நினைக்காமல்… 4 பேர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

அருப்புக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் ஊராட்சிச் செயலர் உள்பட நான்கு பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த…

Read more

“மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்”… பேத்திகளை கூட விட்டு வைக்கல… கோபத்தில் உயிரோடு தீ வைத்து எரித்த மாமியார்…!!

நெய்வேலி அருகே பழைய நெய்வேலி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன், தனது மருமகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு, மருமகளை மீண்டும் சீண்டியதாக கூறப்படுகிறது. இவருடைய மகன் வெளியூரில் வேலை பார்த்து…

Read more

“அலறி அடித்துக் கொண்டு கதறி அழுதபடியே ஓடிவந்த 8-ம் வகுப்பு சிறுமி”… 3 மாணவர்கள் உட்பட 6 சிறுவர்கள் கைது… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் மாநகர் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பெற்றோர்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…!! 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது ஆசிரியர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பிரான்சிஸ் ஆண்டனி என்ற 50 வயது நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.…

Read more

“35 வயசை சீண்டிய 70″… ஆசிரியராக இருந்தவரே இப்படி செய்யலாமா..? ரூ.15,000 கடன் கேட்டதற்காக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் செல்போன் மூலமாக 15,000 கடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பாலியல்…

Read more

“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

செம ஷாக்…! “14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாய்ந்தது குண்டாஸ்… போலீஸ் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்கு…

Read more

சிங்கப்பூரில் கணவருடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்… வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த இந்திய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சிங்கப்பூரில் எரக்கோடன் அபின்ராஜ்(26) என்ற இந்தியர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கு 36 வயதான பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து உறங்கிக்…

Read more

“செல்போனில் ஆபாச வீடியோ”… நான் சொல்றபடி நடக்கணும்.. 2 வருஷமா 13 வயசு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 36 வயசு உறவினர் கைது..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வரும் ஒரு கூலி தொழிலாளி தம்பதிக்கு 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமியின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்பட்ட நிலையில் யாருடனும் பேசாமல் இருந்ததோடு உடல் நலமும்…

Read more

தமிழகத்தில் கொடூரம்..! பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… கிளீனர் கைது… செங்கல்பட்டில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக பாலியல் புகார் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. கல்லூரிகளிலும்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தென்காசியில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே  பாலியல் தொல்லை கொடுப்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை…

Read more

எவ்வளவு துணிச்சல்..? சாலையில் நடந்து சென்ற பெண்… அட்ரஸ் கேட்பது போல் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… கோவையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது.. திருப்பத்தூரில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… வேதியியல் ஆசிரியர் அதிரடி கைது..‌!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முருகன் என்பவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியராக…

Read more

“12 வயசு தான் ஆகுது”.. மகள் வயசில் இருக்கும் குழந்தைக்கு… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி மற்றும் ஆண் குழந்தை இருக்கிறார்கள். இவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 12…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை… சத்துணவு அமைப்பாளர் கைது… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் சரவணன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருக்கிறார். இவர் இன்னும் 3 மாதத்தில் பணி ஓய்வு பெற இருக்கிறார். இந்நிலையில் சரவணன் தான் வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் ஒரு…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்..! “அம்மா அப்பா அந்த சார் எங்களை”… கதறிய 3 மாணவிகள்… ஓவிய ஆசிரியர் கைது…!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தார் போல ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அறிவியல் SIR கைது… தென்காசியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்…

Read more

கோவையில் மீண்டும் அதிர்ச்சி…! “யோகா பயிற்சியின் போது தொடக்கூடாத இடத்தில் தொட்டு”… கதறிய பள்ளி மாணவிகள்… ஆசிரியர் கைது..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… உதவி தலைமை ஆசிரியர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதிலும் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தமிழ் “SIR” போக்சோவில் கைது…!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான செய்திகள் கூட வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில்,…

Read more

புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்…! 1-ம் வகுப்பு மாணவியை சீண்டிய ஆசிரியர்.. “7 மணி நேரம், 18 கிராம மக்கள்”… சீல் வைக்க கலெக்டர் உத்தரவு..!!

புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பள்ளியில் அறிவியல் ஆசிரியர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.…

Read more

கொடுமையிலும் கொடுமை..! செல்போனில் ஆபாச படம்… அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள்… கோவையில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. இந்த நிலையில்அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாணவர்களே பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆய்வகப் பணியாளர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் முதல்வருக்கு ஒரு புகார் அனுப்பியுள்ளனர். அதாவது அங்கு ஆய்வக பணியாளராக வேலு (57) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தங்களுக்கு தொடர்ந்து…

Read more

“என் கூட வா”..! “இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த வாலிபர்”… பட்டப்பகலில் தொடர்ந்து அரங்கேறிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வீடுகளுக்கு சென்று வேலை பார்ப்பார். அப்படி வேலைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…! பெண் காவலருக்கு பாலியல் தொல்லை… போக்குவரத்து காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட்….!!!

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார். இவர் மீது பெண் காவலர் ஒருவர் டிஜிபி சங்கர் ஜீவாலிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.  அவர் மீது விசாரணை நடைபெற்று…

Read more

தமிழகத்தில் தொடரும் அவலம்… அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…‌ 7-ம் வகுப்பு “SIR” கைது..!!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியராக சுந்தர வடிவேலு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும்…

Read more

அரசு பள்ளியில் மீண்டும் கொடூரம்… உடற்கல்வி ஆசிரியர் செஞ்ச அசிங்கம்… “16-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார்”… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

மீண்டும் மீண்டுமா..? ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று ஈரோட்டுக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து ரயிலில் சென்ற நிலையில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறினார். அப்போது வாலிபர் ஒருவர்…

Read more

“வேலைக்கு விண்ணப்பித்த கல்லூரி மாணவி”… அடிக்கடி வந்த போன் கால்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி பகுதி நேர வேலைக்காக ஒரு தனியார் கம்பெனியில் விண்ணப்பித்திருந்தார். அப்போது தன்னுடைய செல்போன் நம்பரை அதில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் நம்பருக்கு…

Read more

“15 வயது சிறுமி மீது ஆட்டோ ஓட்டுனருக்கு வந்த ‌ஆசை”… பலமுறை கதற கதற….‌ கருக்கலைப்பு செய்ததால் தெரிந்த உண்மை… கோவையில் பகீர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் தௌபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயது ஆகும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! அரசு கல்லூரியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடியாக கைது செய்யப்பட்ட “SIR”… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த மாணவிக்கு தொடர்ந்து குமார்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்..! அரசு பள்ளியில் 10 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… வெளியான பரபரப்பு அறிக்கை..!

ஏற்காடு அரசு பள்ளியில் 10 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக நடமாடும் நிலை எப்போது வரும்? சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்…! அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் கைது… கொந்தளித்த ராமதாஸ்…!!!

திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் குமார் (48) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

Read more

வகுப்பறையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி நிர்வாகி உட்பட 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியை குழந்தையின்  உறவினர்கள் சூறையாடினர்.…

Read more

அடுத்த அதிர்ச்சி..! வகுப்பறையில் வைத்து 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி தாளாளரின் கணவர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை…

Read more

“பரபரப்பான சென்னையில் ஆட்டோவில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை”… 2 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மாதவரத்திற்கு தன்னுடைய உறவினரை பார்ப்பதற்காக 19 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 3ஆம் தேதி இரவு வந்துள்ளார். சேலத்தில் இருந்து பேருந்தில் வந்த அந்தப் பெண் மாதவரம் செல்வதற்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்து…

Read more

அரசு பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி.. 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 மாணவர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பள்ளியில் படிக்கும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்…

Read more

ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? 54 வயசு ஆசிரியரால் 6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அரசு பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூரில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு சிவகுமார் என்பவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு 54 வயது ஆகிறது. இவர் அந்த பள்ளியில் படித்து வரும்…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… சீச்சி ஒரு வாலிபர் செய்ற வேலையா இது…? வலை வீசி தேடும் போலீஸ்.. !!

சென்னை புளியந்தோப்பில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும், இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

பட்ட பகலில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… பெரும் அதிர்ச்சி.. !!

கோவையை அடுத்துள்ள கோவைப்புதூரில் உள்ள மைதானத்தில் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெண்…

Read more

ச்ச்சீ..! ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? அதுவும் பள்ளியில் வைத்து… மாணவிகளுக்கு நடந்த கொடுமை… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

திருச்சி மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐயப்பன் என்பவர் (52) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.…

Read more

“செல்போனில் ஆபாச படம்”… 5 வயசு தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயசு அண்ணன்… நடுங்கும் குமரி… பெற்றோர்களே கவனம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்…

Read more

“வீடியோ கால் பண்ணனும் போட்டோ அனுப்பனும்”… இல்லனா Mark போடமாட்டேன்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்… கணித ஆசிரியர் கைது..!!

வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு…

Read more

என் அப்பா வேலை எனக்கு வேணும்…. கருணையின் அடிப்படையில் வேலை கேட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு ஊழியர்….!!!!

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியன் (60) என்பவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

Other Story