காலை உணவு சாப்பிட்ட 27 மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை ஒன்றியம் எடப்பொழி நாடு ஊராட்சியில் செங்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏகலைவா அரசு மாதிரி…

20 ஆண்டுகளில்…. இமயமலையில் இவ்வளவு பாதிப்பா….? நேச்சர் ஜியோ சயின்ஸ் இதழில் வெளியான தகவல்….!!!!

கடந்த 20 ஆண்டுகளில் இமயமலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் இமயமலையில் பெரும் பனி…

தமிழ்நாட்டில் 545 பேர் இன்ஃப்ளுயன்சா வைரசால் பாதிப்பு…. H2N2 தொற்று பாதிப்பை தெரிந்து கொள்வது எப்படி….?

இந்தியாவில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸை தொடர்ந்து தற்போது H2N2 என்ற இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ்…

“முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்”… பூண்டி எம்.எல்.ஏ தகவல்..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால்  பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய…

எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு.. வெளியான அறிக்கை…!!!!!

அமெரிக்காவில் வருடத்திற்கு 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1 பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களில் முதுகலை பட்டதாரிகளுக்கு இதில் 20…

தொடர் மழை … மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்….!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மழை காரணமாக நேற்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தங்களது…

இந்தியாவில் பூஞ்சை தொற்றால் 5.50 கோடி பேர் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் பூஞ்சை தொற்று பாதிப்பானது அடிக்கடி காணப்படுகிறது. ஆனால் அதன் பரவல் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பூஞ்சை நோய் தொற்று…

கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் நல பாதிப்பு… காரணம் என்ன…? விசாரணைக்கு உத்தரவு…!!!!!

கேரளாவின் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த 29-ஆம் தேதி ஞானஸ்தான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…

அடகடவுளே….!! திடீரென அறுந்து விழுந்த உயிர் அழுத்த மின்கம்பி…. 3 மணி நேரம் பாதிக்கப்பட்ட ரயில் சேவை….!!!!!

திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு-மோசூர் ரயில் நிலையங்களுக்கு…

OMG: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடியை கடந்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது.…

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… “கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன் நகரை சேர்ந்த முத்தழகன் என்பவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (17) என்ற…

திருப்பூர் மாநகரில் மின்தடை… கடுமையான போக்குவரத்து நெரிசல்… இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா..??

திருப்பூர் மாநகரில் மின்தடை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலை, குமரன் சாலை, புஷ்பா ரவுண்டானா,…

சினிமா துறை, ஓடிடியால் பாதிக்கப்படுமா..? நடிகர் ஷாருக்கான் பேட்டியில் ஓபன் டாக்..!!!

ஓடிடியால் சினிமா தொழில் பாதிக்காது என நடிகர் ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார். அண்மை காலமாகவே பொழுதுபோக்கு துறையில் ஏராளமான வளர்ச்சிகள் நடைபெற்று…

மாண்டஸ் புயல்… பெரும் பாதிப்பை சந்தித்த கிழக்கு கடற்கரை சாலை பகுதி… வெளியான தகவல்…!!!!

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை கிழக்கு கடற்கரை…

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு…. மின்சார ரயில் சேவை பாதிப்பு…. பயணிகள் அவதி….!!!!

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மறைமலை நகர் அருகில் மின்சார வழித்தடத்தில் கோளாறு…

மக்களே உஷார்!!…. ஓவர் ஸ்பீடில் பரவும் “பிஎப். 7 மற்றும் பிஏ.5.1.7 வைரஸ்…. உலக நாடுகளுக்கு சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது  கடந்த 2…

சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…. 5 ராணுவ வீரர்கள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

நடைபெற்ற விண்வெளி தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டின் மீது கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.…

ஒரே நாளில்….. 150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி….. பெற்றோர்களே உஷார்….!!!!

புதுவையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக அனைத்து பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரியவர்களும் இந்த…

வெளுத்து வாங்கும் மழை…. 2-வது நாளாக மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் ரத்து…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!!!

கனமழை காரணமாக  மண் சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை…

மின்கம்பி அறுந்து விபத்து…. ரயில் சேவை பாதிப்பு… பயணிகள் கடும் அவதி…!!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேவூர் ரயில் நிலையத்தில் மின் வழித்தடங்களில் திடீரென கம்பி அறுந்து விழுந்துள்ளது. சுமார் 4…

பணவியல் கொள்கை என்றால் என்ன….? இது குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ….!!!!

பணவியல் கொள்கை என்பது அரசு மத்திய வங்கி அல்லது ஒரு நாட்டின் பணவியல் ஆணையத்தால் பணஅழிப்பு, பண இருப்பு பணத்திற்கான செலவு…

“சாலை பணியை சீக்கிரம் முடிங்க”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்….!!!!!!!

ஏற்காட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைசோலை மலை கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த…

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி….1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…!!!!!!!!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு…

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா…. பிரபல நாட்டில் 498 பேருக்கு தொற்று உறுதி….!!!!!!!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான்  நகரில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத…

தேங்காய் விலை குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்…. “மீண்டும் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்படுமா….???”

தேங்காய் விலை குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்படுமா என எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். திருப்பூர்…

வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட சென்ற ராணுவ வீரர்கள்…. ஹெலிகாப்டர் வெடித்து விபத்து….!!!!!!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான்  மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில்  இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம் வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றது.…

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை…… இந்தியாவில் பாதிப்பு 5 ஆக உயர்வு….!!!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து…

குரங்கு அம்மை பாதிப்பு : கேரளா எல்லைகளில் தீவிர கண்காணிப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது…

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு…… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை மக்கள்…

குரங்கு அம்மை பாதிப்பு…. உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும்…. சவுமிய சாமிநாதன் வேண்டுகோள்….!!!!!!!!

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குரங்கு அம்மை பரவல் நமக்கு…

பிரபல நாட்டில் குரங்கு காய்ச்சலுக்கு 3, 487 பேர் பாதிப்பு…. சர்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு….!!!!!!!!

அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 அதிகரித்திருப்பதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மையம் கூறியுள்ளது. உலக அளவில்…

தீவிரமடையும் குரங்கு அம்மை….. மேலும் ஒருவருக்கு பாதிப்பு…. அச்சத்தில் மக்கள்….!!!

குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. கேரளாவில் மேலும்…

BREAKING : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு….. கொரோனா தொற்று உறுதி….!!!!

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நக்சல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு…. பழங்குடியின பெண் காயம்….!!!!!!!

சதீஷ் கரிப்பூர் மாவட்டத்தில் நக்சல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை கேதுல்நார் கிராமத்தை சேர்ந்த…

மேலும் ஒருவருக்கு குரங்கம்மை….. பரவும் அபாயம்….. எச்சரிக்கை….!!!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மைதொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கேரளாவில் மற்றொரு நபர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்…

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி….. பீதியில் மக்கள்…..!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்குமை பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் குரங்கு…

ஒரே ஒரு இளைஞனால்….. மொத்த மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

டெல்லி பட்கல்மோர் மெட்ரோ நிலையத்தில், ரெயில் தண்டவாளத்தில் ஒரு பயணி நின்றதால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  படர்பூர் பார்டரில் இருந்து…

தமிழகத்தில் புதிய உச்சம் தரும் கொரோனா பாதிப்பு…. நேற்று ஒரே நாளில் இவ்வளவா?…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு…

மக்களே உஷார்…. குரங்கு அம்மை நோய் பரவும் அபாயம் அதிகம்…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் மெலிடா உஷ்னோவிக் ரஷ்ய செய்தி ஊடகம் ஸ்புட்னிக்கிடம் கூறும் போது, மண்டல அளவில் உலக சுகாதார…

அதிகரிக்கும் கொரோனா தொற்று….. அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா?….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

10 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…

மீண்டும் உச்சம்…..! 1500-ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் மேலும் 1,472- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து…

“60 வருடங்களாக இல்லாத அளவிற்கு கனமழை”… பிரபல நாட்டில் 12 பேர் உயிரிழப்பு….!!!!!!!

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக…

உங்க பகுதியில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கா?…. அப்ப உடனே இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க…..!!!!

பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் வண்ணம் சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில்…

புதுச்சேரி மக்களே உஷார்…. மீண்டும் பரவத் தொடங்கும் கொரோனா…. ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?….!!!

நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல்…

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது”….. முதலமைச்சர் உறுதி….!!!!

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது என்று  முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக கே.பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார். இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அரியலூர்…

“அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்”…. பிரிட்டனில் 500 தாண்டிய குரங்கு அம்மை பாதிப்பு…!!!!!!!

இங்கிலாந்தில் 504 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 13 பேருக்கும், வடக்கு அயர்லாந்தில் இரண்டு பேருக்கும், வேல்ஸில் 5 பேருக்கும் குரங்கு அம்மைக் காய்ச்சல்…

கொரோனா தொற்று….. 7 மாவட்டங்களில் கட்டுப்பாடு….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை…

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு….. அரசு எடுக்கப் போகும் முடிவு?….. அச்சத்தில் மக்கள்….!!!!

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகுமா? என அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல்…

அதிகரித்து வரும் கொரோனா…. பிரபல நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்…!!!

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதைய டுத்து அங்கு…

“வேகமாக பரவும் குரங்கம்மை”….. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!

மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு…