ரூ.6,599 பெற்றிடுங்கள்.. உங்களுக்கும் மெசேஜ் வந்ததா?…. மக்களே அலெர்ட் ஆகுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அரசு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல சில…

Read more

Paytm பயனர்களே… உடனே வங்கியில் இருந்து பணத்தை மாற்றுங்க… RBI எச்சரிக்கை….!!!

இந்தியாவின் சிறந்த பண பரிமாற்ற தளமாக கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட தளங்கள் உள்ளது. இந்த செயலியின் மூலமாக எந்தவித இடையூறும் இல்லாமல் எளிதில் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு…

Read more

டிசைன் டிசைனாக நிகழும் KYC மோசடி… உஷார் மக்களே… எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் வரும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கேஒய்சி என்ற வாடிக்கையாளரின் தரவுகளை கொண்ட ஆவணத்தை தவறாக பயன்படுத்தி குற்றங்கள்…

Read more

இளைஞர்களே உஷார்… ரூ.1000 அனுப்பினால் போனுக்கு வரும் ஆபாச படம்… எச்சரிக்கை…!!!

சென்னையை சேர்ந்த தாமோதர கண்ணன் என்ற 24 வயது இளைஞர் சினிமாவில் துணை நடிகராக பணியாற்றி வரும் நிலையில் say hi என்ற ஆப்பை பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலமாக அகிலா என்ற பெண்ணுடன் இவர் பழகி வந்த நிலையில் அந்தப்…

Read more

மக்களே உஷார்… இத மட்டும் யாரும் செய்யாதீங்க… RBI திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் e-KYC புதுப்பிக்க வேண்டும் என்று வரும் அழைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க…

Read more

மெட்ரோ ரயிலில் இப்படி செய்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை… பயணிகளுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். மேலும் மெட்ரோ…

Read more

ரயிலில் இதை செய்தால் 4 ஆண்டுகள் சிறை & ரூ.5000 பைன்…. மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2015 ஆம் வருடம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு மட்டும் லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில்…

Read more

மாடுகள் வளர்ப்போருக்கு மாநகராட்சி எச்சரிக்கை… ரூ.5,000 அபராதம்… உஷார்…!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு முறைக்கு மேல் மாடுகள் பிடிபட்டால் புறநகர் பகுதிகளில் கொண்டு விடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் மாடு வளர்ப்பது ஆபத்தாக இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு 4,189 மாடுகள், 2024…

Read more

இன்று முதல் அரசு பேருந்துகள்… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஜனவரி 30 இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்…

Read more

இனி சென்னைக்குள் வர கூடாது: ஆம்னி பேருந்துகளுக்கு இறுதி எச்சரிக்கை…!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நாளை (ஜன.30) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துக்கான டிக்கெட்…

Read more

போலிச் செய்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து…. உலக பொருளாதார மன்றம் எச்சரிக்கை…!!!

போலிச்செய்திகளால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என உலக பொருளாதார  மன்றம் எச்சரித்துள்ளது. World Economic Forum கல்வி, வணிகம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,490 நிபுணர்களிடம் ஆய்வு நடத்தி, 2024ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்திக்க உள்ள 34…

Read more

பொய் செய்தி பரப்புவதில் இந்தியா முதலிடம்… அடுத்த 2 ஆண்டுகளில் அபாயம்.. எச்சரிக்கை…!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் போலீஸ் செய்திகள் மிகவும் வேகமாக இணையதளங்களில் பரவி வருகின்றன. அதன்படி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மை என நம்புவதால் பொய் பரப்புவோர் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் உலக…

Read more

பதவி பறிபோகும்… அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை…!!!

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு அமைச்சரை பொறுப்பாளராக முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்த நிலையில் எந்த தொகுதியில் வெற்றி பறிப்போகிறதோ அந்த தொகுதி பொறுப்பு அமைச்சரின் பதவியும் பறிபோகும் என்று அவர் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில்…

Read more

மக்களே உஷார்… க்யூஆர் கோடு மூலம் நடக்கும் புதிய மோசடி…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கியூ ஆர் கோட் மூலம் நடக்கும்…

Read more

உஷார்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் இது வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் PIB FACT…

Read more

நீங்க whatsapp யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இந்த செய்தியை படிங்க… மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் பிரபல சமூக ஊடகமான வாட்சப் மூலம் பகிரப்படும் பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதாரம் மோசடிகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், போலீஸ் சிந்தனை குழுவான பி பி…

Read more

உடனே நம்பரை பிளாக் பண்ணுங்க… நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை…!!!

தனது பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்த நபர் மீது நடிகை வித்யா பாலன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர், வாட்ஸ் அப்பில் தனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு மறுமணபர் ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டது இப்போதுதான்…

Read more

மக்களே உஷார்… அயோத்தியின் பெயரில் போலி செய்திகள்… அரசு எச்சரிக்கை..!!!

இந்தியாவில் சைபர் குற்றவாளிகள் புதிய வகை மோசடிகளை ஆரம்பித்துள்ளனர். அயோத்தி தரிசனம், பிரசாதம் மற்றும் புகைப்படங்கள் என போலியான செய்திகளை அனுப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள். ராமர் கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் க்யூ ஆர் குறியீடுகளை அனுப்புவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். அதேசமயம்…

Read more

மக்களே உஷார்… அமேசானில் அயோத்தி போலி பிரசாதம்… அரசு எச்சரிக்கை…!!!

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆன்மீகம் என்ற பெயரில் ஆன்லைன் மூலம் போலிப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அயோத்தியின் பெயரில் போலி பிரசாதம் விற்பனை செய்ததாக அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

போனில் *401# டயல் செய்தால் மிக பெரிய ஆபத்து… மக்களே உஷாரா இருங்க…. எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி *401#என்ற குறிப்பிட்ட மொபைல் எண்ணை டயல் செய்வதால் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் முதலில் பார்சல்…

Read more

இனி இவர்கள் குறித்து ‘அவதூறாக கருத்து பதிவிட்டால் சிறை’… எச்சரிக்கை…!!!

கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டால் சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் கண்டபடி பதிவு செய்யலாமா என உச்ச நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி,…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளுக்கும் அலர்ட்…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அதிரடியாக எச்சரிக்கை உத்தரவு பறந்துள்ளது. அரசு எச்சரிக்கையை மீறி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, புகையிலை பொருட்கள் விற்பனை…

Read more

உலகின் முதல் 10 மோசமான கடவுச்சொற்கள்… உங்க பாஸ்வேர்ட் என்னனு உடனே செக் பண்ணுங்க….!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிதி பரிவர்த்தனை மூலமாக தனிப்பட்ட தகவல்கள் வரை பாஸ்வேர்டு மூலம் நாம் பாதுகாக்கின்றோம். ஆனால் மிகவும் எளிதாக ஒரு நொடிக்குள் ஹேக்கிங் செய்யக்கூடிய பாஸ்வேர்ட் பட்டியல்…

Read more

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு புது பிரச்சனை…. வந்தது அலெர்ட்…!!!

குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும். அதேசமயம் பனிமூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் இரவு மற்றும் அதிகாலையில் வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்றும் ஜனவரி 18 முதல் ஜனவரி…

Read more

*401#என்ற எண்ணை அழைக்க வேண்டாம்… அரங்கேறும் புதிய வகை மோசடி… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி அரங்கேறுகிறது. செல்போன்…

Read more

எச்சரிக்கை: இந்த தவறை செய்யாதீங்க… வாகன ஓட்டிகளே அலர்ட்…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா தளங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் குடித்துவிட்டு வாகனங்களை இயக்க வேண்டாம்…

Read more

“*401# நம்பர்” அவசரப்பட வேண்டாம் மக்களே…. தொலைத்தொடர்புத்துறை எச்சரிக்கை…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டதால் அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தபடியே முடிந்து விடுகிறது. இதுஒருபுறமிருக்க மற்றொரு புறம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. சமீப காலங்களில், சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை அதிகளவில் ஏமாற்றி வருகின்றனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை…

Read more

ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் 25 மோசடி செயலிகள்.. உடனே உங்க போனில் இருந்து இத டெலிட் பண்ணுங்க….!!!

ஆண்ட்ராய்டு இயங்கத்தளம் கொண்ட ஸ்மார்ட் போன் சாதனங்களில் உள்ள பிளே ஸ்டோரில் சுமார் 25 மோசடி செயலிகள் உள்ளதாக McAfee கண்டறிந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு செயல்களை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இவ்வாறு இரட்டை…

Read more

BREAKING: போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ, பேருந்துகளை சிறை பிடிக்கவோ முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த…

Read more

பெண்களிடமிருந்து அழைப்பு வருகிறதா?… உடனே அலெர்ட் ஆகுங்க… எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைனில் புதுவிதமான செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை…

Read more

இந்த 4 மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும்… அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

Read more

பணிக்கு வரவில்லை என்றால்….. போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு..!!!

மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் 9-ம்தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை. வார விடுமுறை…

Read more

எச்சரிக்கையா இருங்க மக்களே…! இன்னைக்கு சம்பவம் இருக்கு…. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அலெர்ட்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் இன்று (ஜன 06) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

இனி நிரந்தரமாக கடைகளுக்கு சீல் வைக்கப்படும்…. ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். முன்பு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 5000 முதல் 25…

Read more

இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க… வங்கியில் இருக்கும் மொத்த பணமும் போய்டும்… எச்சரிக்கை…!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனைகள் அதிகமாகி விட்ட நிலையில் மறுபக்கம் பண மோசடிகளும் அதிகமாகிவிட்டது. இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முதலில் வங்கி சம்பந்தப்பட்ட விவரங்களை எதற்காகவும் யாருடனும் பகிரக்கூடாது. அதே சமயம் உங்களின்…

Read more

இன்றே கடைசி நாள்….. நாளை முதல் உங்க யுபிஐ ஐடி முடக்கப்படும்… உடனே வேலையை முடிங்க….!!!

யு பி ஐ மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? அப்போ உடனே இந்த செய்தியை படிங்க. இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்கள் யுபிஐ ஐடி மூடப்படலாம். இது தொடர்பாக இந்திய…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படி செய்யக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அரசு ஊழியர்கள் சிலர் தங்களுக்குள் whatsapp குழுக்களை உருவாக்கி அதிகாரப்பூர்வமில்லாத அரசின் சில தகவல்களை அந்த குழுவில் பதிவிடுவது தெரியவந்துள்ளது. இந்த புதிய தகவல்கள் பலரால் பகிரப்பட்டு அமைதியை சீர்குலைக்கின்றன…

Read more

இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியாது…. இன்னும் 2 நாள் தான் டைம்… உடனே வேலையை முடிங்க…!!!

யு பி ஐ மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? அப்போ உடனே இந்த செய்தியை படிங்க. இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்கள் யுபிஐ ஐடி மூடப்படலாம். இது தொடர்பாக இந்திய…

Read more

CORONA: பீதியடைய வேண்டாம்.. எச்சரிக்கையாக இருங்க…..!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் குளிர் காலம் என்பதால் JN 1 வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த வீரியம் குறைவு தான்…

Read more

கொரோனா தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் WHO ….. இனி தான் அலெர்ட்டா இருக்கனும்….!!!!

உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா மாறுபாடு JN 1 வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார மையம், இந்த புதிய வகை கொரோனாவால் பாதிப்பு தீவிரமாக…

Read more

உஷார்…! நீங்க இந்த Password யூஸ் பண்றீங்களா…..? உடனே மாத்திடுங்க….!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், செல்போன் , டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான “பாஸ்வேர்ட்” மிகவும் அவசியம். அதை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையி இந்தியாவில் பெரும்பாலான மக்கள்…

Read more

சமூக வலைத்தளங்களில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. PTA ஆணையம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி தற்போது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் ஏராளமானோர் தங்களுடைய பணத்தை இழக்கின்றனர். அதன்படி பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை…

Read more

ஒரு நொடியில் இலக்காகும் பாஸ்வேர்டுகள்…. நீங்க இதுதான் யூஸ் பண்றீங்களா?… உடனே மாத்துங்க…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிதி பரிவர்த்தனை மூலமாக தனிப்பட்ட தகவல்கள் வரை பாஸ்வேர்டு மூலம் நாம் பாதுகாக்கின்றோம். ஆனால் மிகவும் எளிதாக ஒரு நொடிக்குள் ஹேக்கிங் செய்யக்கூடிய பாஸ்வேர்ட் பட்டியல்…

Read more

புதிய வகை கொரோனா…. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…. WHO விஞ்ஞானி அலர்ட்…!!!

உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா குறித்து நாம் எச்சரிக்கையாக…

Read more

மக்களே உஷார்…. ஆதார் கார்டினால் அதிகரிக்கும் பண மோசடி… பாதுகாக்க உடனே இத பண்ணுங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இப்படியான நிலையில் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில்…

Read more

இனிமேல் தான் மிகப்பெரிய கனமழை…. வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்….!!!

காலநிலை மாற்றத்தால் இனி வரும் காலங்களில் தென் மாவட்டங்களில் இது போன்ற மிகப்பெரிய அதிக கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழைக்கு வளிமண்டல சுழற்சி தான்…

Read more

BREAKING: மிக கனமழை.. அடுத்த Alert….. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே விருதுநகர், மதுரை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் ராமநாதபுரம்,…

Read more

மக்களே உஷார்…. EB பில் காரணத்தை வைத்து அரங்கேறும் மோசடி…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது மின் கட்டணத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வமான…

Read more

கட்டிலை விற்க முயன்று ரூ.68 லட்சத்தை இழந்த இளைஞர்…. நூதன மோசடி… மக்களே உஷார்….!!!

பெங்களூரை சேர்ந்த 39 வயது பொறியியலாளர் ஒருவர் விற்பனை தளமான OLX இல் தன்னுடைய பயன்படுத்தப்பட்ட பெட் ஒன்றை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதற்காக பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி பெங்களூரின் இந்திரா நகரில் இருக்கும் ஒரு பிரபல…

Read more

மக்களே உஷார்…. நீங்க லோன் வாங்கியிருக்கீங்களா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

Other Story