சிலிண்டர் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை…. வெளியான போலி கடிதம்…!!!

பொதுமக்கள், எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கான புதிய மோசடி தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு போலியான கடிதம், மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் HPCL சார்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால்…

Read more

பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் இலவச வீடு… யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…? இதோ முழு விவரம்..!!

2015 ஆம் ஆண்டு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், இந்தியாவின் ஏழை மக்களுக்கு வீட்டு வசதி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் 2.0 பதிப்பு, வீடு இல்லாதவர்களுக்கு அரசு மூலம் கடன் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் பல லட்சம்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகள் பெற ரேஷன் கார்டு கட்டாய ஆவணமாக இருந்து வருகின்றது. இதனால் மக்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்காக அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர். முதலமைச்சர்…

Read more

உங்க அக்கவுண்டிற்கு மாதந்தோறும் வரும் ரூ.5000…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…!!!

இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கதானது *பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா*. இந்த திட்டம், நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்காக…

Read more

7% வட்டி கிடைக்கும் போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… எவ்வளவு முதலீடு செய்யணும் தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகின்றது.…

Read more

கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பிரபல ஐசிஐசிஐ வங்கியானது கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அதன்படி ரிவார்டு புள்ளிகளை பெறுவதற்கு மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் மேற்கொள்ளும் செலவினங்களை வரம்பிற்குள் வங்கிக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதியின் படி பிரீமியம் கிரெடிட்…

Read more

ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? கவலையில் நகைபிரியர்கள்..!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 25…

Read more

PM-KISAN திட்டத்தின் 18-வது தவணைத்தொகை… இன்னும் ரூ.2000 கிடைக்கலையா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் ‌ மத்திய அரசால் வழங்கப்படும் நிலையில் இதுவரை 18 தவணை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 18 ஆவது தவணைத்தொகை பணம் 2000…

Read more

ஸ்வீட் எடுங்க… தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்க… அதிரடி ஆஃபர்களை அறிவித்த ஆவின்…!!

ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை விற்பனை செய்து வரும் ஆவின், தமிழகம் முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலம் 225 வகையான பால் பொருள்களை தயாரித்து விற்பனை செய்கிறது.…

Read more

Breaking:‌ ஆயுத பூஜையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… சவரனுக்கு ‌ரூ.560 உயர்வு… அதிர்ச்சியில் நகைபிரியர்கள்..!!

தமிழகத்தில் அக்டோபர் மாத தொடக்கம்  முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆயுத பூஜையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் உயர்ந்து ஒரு…

Read more

  • October 10, 2024
BREAKING : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு கிராம் தங்கம் ரூ.7,025க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.56,200க்கு விற்பனை ஆகிறது. விலை குறைவு ஆபரணத் தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கு சிறிய…

Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…. தொடர்ந்து உயரும் தக்காளி விலை… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் தேங்காய் மற்றும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் வரத்து குறைவின் காரணமாக இன்று தக்காளி விலை கிலோவுக்கு 110 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும்…

Read more

குட் நியூஸ்…! இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!!

சென்னையில் அக்டோபர் மாத தொடக்கம் முதலே ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த இரு தினங்களாக ஆபரண தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண…

Read more

இன்னும் 24 நாட்கள் தான் டைம்… உடனே இந்த வேலையை முடிங்க… இல்லன்னா ரேஷன் கார்டுகள் ‌ செல்லாது..!!

இந்திய அரசின் ரேஷன் திட்டம், பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வாயிலாக, அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற அடிப்படை உணவுப் பொருட்களை வாங்குவது மிகவும் எளிதாகவே இருக்கிறது. ஆனால், இதற்கான…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி இந்த பொருள் கூடுதலாக கிடைக்கும்… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் சக்கரபாணி தகுதியுள்ளவர்கள் ரேஷன் கார்டுக்கு…

Read more

இன்று நகை வாங்கலாமா வேண்டாமா…? விலை நிலவரம் தான் என்ன…? இதோ நீங்களே பாருங்க..!!

சென்னையில் அக்டோபர் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி…

Read more

விவசாயிகளே…! இன்று வங்கி கணக்குகளில் வருகிறது ரூ. 2000… உடனே இந்த வேலையை முடிங்க.. இல்லனா பணம் கிடைக்காது…!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு தவணைக்கு 2000 வீதம் வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 17 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 18-வது தவணை…

Read more

குறைந்த முதலீட்டில் ரூ.40 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்.. மக்களே சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க..!!

தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மக்களுக்கு சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. அதிலும் தபால் நிலையத்தில் அமலில் இருக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் 15 வருடங்களுக்கு…

Read more

Breaking: இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…! தக்காளி விலை கிடுகிடுவென 2 மடங்காக உயர்வு…!!!

தமிழகத்தில் இன்று தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே வரத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை உயர்ந்து ஒரு கிலோ 70 முதல் 75 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது தற்காலிகளையும் அதிகரித்து ஒரு கிலோ…

Read more

Breaking: புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் நேற்று விலை மீண்டும் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு…

Read more

விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் ரூ.4000…. வெளியான குட் நியூஸ்….!!!

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் மொத்தம் ரூ. 6,000 நிதி பெறுகிறார்கள், இது மூன்று தவணைகளாக செலுத்தப்படுகிறது. இத்திட்டம் விவசாயிகளின் நலனை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, மேலும், இங்கு எந்த இடையூறும் இல்லாமல், பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி…

Read more

Breaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? ஷாக்கில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்த்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 800…

Read more

காலையிலேயே குட் நியூஸ்…! தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்தது… குஷியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த 58 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் திடீரென விலை குறைய ஆரம்பித்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22…

Read more

ஷாக் நியூஸ்…! இன்று முதல் வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு SMS வராது… டிராய் அதிரடி உத்தரவு..!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆன்லைன் மோசடிகளை தவிர்ப்பதற்காக ஒரு முக்கிய உத்தரவினை வங்கிகளுக்கு பிறப்பித்தது. அதாவது இன்றைய காலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவது போல் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணத்தை…

Read more

சிம் கார்டு முதல் சிலிண்டர் வரை: அக்‌.1 “இன்று” முதல் அமலாகும் புது ரூல்ஸ்… என்னென்ன உடனே பாருங்க…!!

நாட்டில் பொதுவாக மாதத்தின் முதல் நாள் பல்வேறு திட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள் குறித்த விதிகள் அமலாகும். அந்த வகையில் இன்று அக்டோபர் 1ஆம் தேதியை முன்னிட்டு வரப்போகும் புதிய ரூல்ஸ் மற்றும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி, சிலிண்டர் விலை:…

Read more

  • September 30, 2024
BREAKING: குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிக அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.120 குறைந்து,…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் வரும் ரூ.2000… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!!

நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக 2000 ரூபாயாக வழங்கப்படும் நிலையில் இதுவரை 17 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 18 வது தவணை தொகைக்காக விவசாயிகள்…

Read more

Breaking: குட் நியூஸ்….! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிக அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரையில் குறைந்து…

Read more

Breaking: தங்கம் விலை தொடர் உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 7100 வரை…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…. தமிழகத்தில் தேங்காய் விலை கிடு கிடுவென உயர்வு…!!!

தமிழகத்தில் தற்போது தேங்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதாவது கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பற்றாக்குறை காரணமாக தேங்காயின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தேனி, சின்னமனூர், வாடிப்பட்டி, பொள்ளாச்சி…

Read more

தமிழகம் முழுவதும் 10,000 ரேஷன் கடைகளில்…‌. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலமாக அரிசி பருப்பு போன்ற பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு கைரேகை ஸ்கேன் மூலமாக பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையில் சிலருக்கு கைரேகை பதிவதில் சிக்கல் இருந்ததால் கண் கருவிழி ஸ்கேன்…

Read more

திடீரென தங்கம் விலை ஏன் உயர்கிறது தெரியுமா..? காரணம் இதுதான்..!!

சென்னையில் சமீப காலமாகவே ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7060 ரூபாய்க்கும் ஒரு சவரன் 56,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

Breaking: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம்…. வெள்ளி விலையும் அதிரடி உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!!

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 7000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. சமீப காலமாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 480 வரையில்…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…. புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோன்று ஒரு சவரன் 160…

Read more

விவசாயிகள் கவனத்திற்கு…! பி.எம் கிசான் 18-வது தவணை தொகையை பெற இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

பிரதமர் கிசான் (பி.எம். கிசான்) திட்டத்தின் 18வது தவணை தொகை ரூ. 2000 அக்டோபர் மாதம் விவசாயிகள் கணக்கில் வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகையை பெற, விவசாயிகள் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில், விவசாயிகள் தங்களின்…

Read more

Breaking:‌ ரூ.55,000-ஐ தாண்டிய தங்கம் விலை…. புதிய உச்சத்தை தொட்டதால் அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 55 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட தமிழக மற்றும் தென் தமிழகத்தில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்…

Read more

ரூபாய் 742 கோடி மதிப்பில் மது பாட்டிலுக்கு இன்சூரன்ஸ்… அரசின் அதிரடி முடிவு..!!

தமிழ்நாட்டில் மதுபாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, ரூ.30,400 கோடிக்கு மதுபாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த முடிவு, மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மென்மையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின்…

Read more

  • September 21, 2024
G-Pay மூலமாக ATM-ல் பணம் எடுப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!

கொடுக்கையை (UPI) பயன்படுத்தி ATM வழியாக பணம் எடுக்கவும் சுலபமாக இருக்கிறது. முதலில், ATM-இல் உங்கள் பேசி காசோலையை நுழைத்து, முதலில் “Withdraw Cash” என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, UPI ஆப்ஷனைச் தேர்ந்தெடுக்கவும். ATM-இல் நீங்கள் தேர்வு…

Read more

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் ரத்து… அக்.31 வரை தான் டைம்… உடனே இந்த வேலையை முடிங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு அரசின் பல திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கியமான ஆவணமாகும். தமிழகத்தில் தற்போது புதிய ரேஷன் கார்டுகள்…

Read more

ஷாக் நியூஸ்….! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக சரிவை கண்ட நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரை உயர்ந்து ஒரு சவரன் 55, 080 ரூபாய்க்கும்,…

Read more

Breaking: தமிழகத்தில் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

தமிழகத்தில் விளைச்சல் பாதிப்பு காரணமாக தற்போது தேங்காய் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரையிலும் தேங்காய் விலை சீராக இருந்த நிலையில் தற்போது வரத்து குறைவால் விலை ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மொத்த விற்பனை சந்தைகளில் தேங்காய் கிலோவுக்கு…

Read more

சிலிண்டருக்கு கரெக்டா மானியம் வருதா? இல்லையா?. உடனே இதோ பாலோவ் பண்ணி செக் பண்ணி பாருங்க…!!!

இந்தியாவில் வீட்டுச் சமையலுக்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும். இந்த மானியம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் மானியப் பணம் உங்கள் கணக்கிற்கு வந்ததா என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறது, அதை ஆன்லைனில் எளிதாக சரிபார்க்கலாம். Mylpg.in…

Read more

தங்கம் விலை 3-வது நாளாக தொடர் சரிவு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 54,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

உங்க வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லன்னு அபராதம் விதிக்கிறார்களா…? அப்போ உடனே இதை செய்யுங்க…!!

வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கட்டணம் பிடிக்கப்படுகிறதா என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு இதோ ஒரு எளிய தீர்வு. வங்கி கணக்குகளில் ஒரு குறைந்தபட்ச தொகையை 24 மணி நேரம் வைத்திருந்தால், அதன்பிறகு எந்த அபராதமும் இல்லாமல் உங்களுக்கு தேவைப்படும் பணத்தை…

Read more

இனி சொந்த வீடு கனவு நினைவாகும்… மத்திய அரசின் PMAY திட்டத்தின் கீழ் இலவச வீடுகள்… விண்ணப்பிப்பது எப்படி…?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம், 2015 ஆம் ஆண்டில் மத்திய மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு மலிவு விலையில் அல்லது இலவசமாக வீடுகளை வழங்குவதற்கான முயற்சியாகும். நகர்ப்புறம்…

Read more

Breaking: பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு எதிரொலி… வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை…!!

அமெரிக்காவில் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தற்போது பென்ச் மார்க் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு டாலர் மதிப்பு குறைந்ததும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம்…

Read more

இனி குழந்தைகளுக்கும் பென்ஷன்… ரூ‌.1000 முதலீடு செய்தால் போதும்… புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு..!!

மத்திய அரசு தற்போது NPS வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகளுக்கான ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம்…

Read more

 வெறும் ரூ‌.250 முதலீடு செய்தால் போதும்… ரூ‌.24,00,000 கிடைக்கும்…. போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்…!!

இன்றைய காலத்தில், எவ்வளவு சம்பாதித்தாலும், தனது எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுவது மிகவும் முக்கியம். வயதான காலத்தில் நிம்மதியான வாழ்க்கைக்கு, இளம் வயதிலிருந்தே சேமிப்பது அவசியம். பல வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கினாலும், பொது வருங்கால வைப்பு நிதி…

Read more

Breaking: ‌குட் நியூஸ்…! இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் 54,800 ரூபாய்க்கும் ஒரு கிராம் 6850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

Other Story