“பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்”… தயவு செஞ்சு என் மகனை சுட்டுக் கொல்லுங்க… தீவிரவாதியின் தாய் கண்ணீர் மல்க அதிரடி பேட்டி…!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அடில் உசேன் தோகரை மையமாக கொண்டு பாதுகாப்புப் படைகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு…
Read more