“பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்”… தயவு செஞ்சு என் மகனை சுட்டுக் கொல்லுங்க… தீவிரவாதியின் தாய் கண்ணீர் மல்க அதிரடி பேட்டி…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அடில் உசேன் தோகரை மையமாக கொண்டு பாதுகாப்புப் படைகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு…

Read more

“பன்றிகளையும் பாகிஸ்தானியர்களையும் அனுமதிக்க மாட்டோம்”… பாக். ராணுவ தளபதியை பன்றி போன்று சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… பரபரப்பு வீடியோ…!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள பிரபலமான சப்பன் துகான் பகுதியில் ஒரு உணவுக் கடை…

Read more

“வேலைக்காக 17 வருஷம் சட்டப் போராட்டம் நடத்திய ஆசிரியர்”… இறுதியில் கிடைத்த நீதி… ஆனா வேலையில் சேர்வதற்கு ஒரு நாள் முன்பே உயிர் பிரிந்த சோகம்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் டமோ மாவட்டத்தைச் சேர்ந்த மதியாடோ கிராமத்தைச் சேர்ந்த பர்மாலால் கோரி என்பவர், அரசு பள்ளி ஆசிரியராக நியமனம் பெற 17 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தினார். கடந்த 1988 ஆம் ஆண்டு சிவ்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில்…

Read more

தீவிரவாத தாக்குதல்… தந்தையை பிரிந்து கதறி அழுத மகனை காப்பாற்றிய இஸ்லாமிய வாலிபர்கள்… மதத்தை கடந்த மனிதநேயம்..‌!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சிவமொக்காவை சேர்ந்த மஞ்சுநாத் ராவ் என்பவர் உயிரிழந்தார். அதில் அவரது மனைவி பல்லவியும், மகன் அபய்ஜெயனும் உயிர் தப்பினர்.…

Read more

Breaking: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்..!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று உடல்நல குறைவினால் காலமானார். இவர் புதிய தேசிய கல்விக் கொள்கையை தயாரித்த குழுவின் தலைவராக செயல்பட்டவர். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் தற்போது பெங்களூருவில் உடல்நல…

Read more

“சந்தேகப்பட்டு இப்படியா”..? மனைவியை கல்லால் அடித்தே கொன்ற கணவன்.. கொடூர சம்பவம்..!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்யா கட்காரிபாடா பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் பாட்டில். அவரது 50 வயது மனைவி அப்பகுதியில் குப்பை தூய்மை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக கணவன் மனைவியிடையே சந்தேகம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

திருமணத்தின் போது…. DJ ப்ளே செய்த அந்த ஒரு பாடல்…. இறுதியில் மணமகன் செய்த செயல்..!!!

டெல்லியில் நடந்த ஒரு திருமண விழாவில், DJ ஒருவர் ப்ளே செய்த பாலிவுட் பாடல் ஒன்று, விழாவின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. நடிகர் ரன்வீர் கபூரின் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் இடம்பெற்ற ‘சன்னா மெரேயா’ என்ற உணர்ச்சிவசமான பாடலை,…

Read more

“சிந்து நதிநீர் நிறுத்தம்”… பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது இந்தியா..!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட்…

Read more

“10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்”… மாநிலத்தையே உலுக்கிய வழக்கில் குற்றவாளி திடீர் மரணம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்த  10 வயது  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஷ்ரவன் ராணா, சிகிச்சையின் போது மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது,  அந்த கொடூரமான சம்பவம் கடந்த ஏப்ரல் 10…

Read more

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்… லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை… இந்திய ராணுவம் அதிரடி…!!!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுண்ட்டரில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள்…

Read more

ராபிடோ புக் செய்த பெண்…. ஆபாசமாக பேசிய ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ராபிடோ இருசக்கர வாகன சேவையின் ஓட்டுநர் ஒருவர் பெண்மீது தவறான ஆசை வார்த்தை மற்றும் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதால் பரபரப்பாகி…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்… காஷ்மீரில் தீவிரவாதியின் வீடு இடித்து தரை மட்டம்.. வைரலாகும் வீடியோ..!!!

ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், அதில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அடில்உசேன் தோகர், அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா…

Read more

“நான் தேச துரோகியா”..? என் அம்மாவை பற்றி கூட மோசமாக பேசுறாங்க… இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வேதனை… பின்னணியில் பஹல்காம் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானைச் சேர்ந்த தடகள வீரர் அர்ஷத் நதீமை மே மாதம் பெங்களூருவில் நடைபெறும் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டிக்கு அழைத்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதனால் ஒலிம்பிக்…

Read more

கர்நாடகா முன்னாள் அமைச்சர் ராமைய்யா உடல் நலக்குறைவால் காலமானார்…!!

கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், சிருங்கேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ- வுமான பெகனே ராமைய்யா(90) காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் தலைவர் அமைச்சராக இருந்துள்ளார். இதயம்…

Read more

“ஆசையாக காதலியை பார்க்க சென்ற காதலன்”… பெண்ணின் குடும்பத்திடம் சிக்கி சீரழிந்த சம்பவம்… கழுத்தில் வெட்டு காயத்தோடு உயிருக்கு போராடும் துயரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள ரசூல்பூர் கிராமத்தில், காதலியை சந்திக்க வந்த இளைஞர் ஒருவரை காதலியின் குடும்பத்தினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோஹனன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அஜிதாபூரைச்…

Read more

“பேண்ட் பாக்கெட்டில் வெடித்து சிதறிய ஐபோன் 13″… அலறி துடித்த வாலிபர்… பதறவைக்கும் பகீர் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நம்பிக்கையுடன் வாங்கிய ஆப்பிள் ஐபோன் 13, ஒரு நபரின் பாக்கெட்டில் வெடித்து பயங்கரமாக எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் அந்த நபர் வாங்கியதாக கூறப்படும் அந்த போன், அவர் பேன்ட் பாக்கெட்டில் இருந்தபோது…

Read more

அப்பாடா..! “அது நம்மள பாக்கல”… நைஸா ஓடிடுவோம்… போனில் மூழ்கினாலும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிறுவன்… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமானதாகவும் திகிலூட்டும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது வீட்டில் அமர்ந்து ஒரு…

Read more

“கோத்ரா ரயில் எரிப்பு”… 11 பேருக்கு ரத்தான மரண தண்டனை … 20 பேருக்கு ஆயுள் தண்டனை… உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவு என்ன…? தீர்ப்புக்கு தேதி குறிச்சாச்சு..!!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வரும் மே 6 மற்றும் 7ம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த…

Read more

“ரயிலில் பீடி குடித்ததற்காக தொழிலாளியை அடித்தே கொன்ற போலீஸ்காரர்கள்”… அந்தக் காட்சியை கண்டாலே…. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் திகம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராம்தயாள் அஹிர்வார் (வயது 50), டெல்லி நோக்கி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, பொதுப் பெட்டியின் கதவின் அருகே பீடி புகைத்துள்ளார். இதனால் கோபமடைந்த ரயிலில் பணியில் இருந்த காவல்துறையினர், அவரை…

Read more

FLASH: இன்று காஷ்மீர் செல்கிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்புறம் பாகிஸ்தான் இருக்கலாம் என்று நம்பப்படுவதால் அவர்களுடன் ஆன அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது.…

Read more

அடப்பாவமே…!! “மகளை திருமணம் செய்த தந்தை”… கணவனைப் பிரிந்து 25 வயது பேரனை திருமணம் செய்த பாட்டி… என்ன கொடுமை சார் இது..!!

உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் இடம்பெற்ற விசித்திரமான காதல் மற்றும் திருமண விவகாரம் தற்போது உள்ளூர் மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான நான்கு குழந்தைகளின் தாய் இந்திராவதி, தனது உறவினரான 25 வயது பேரனுடன் காதலில் இருந்து,…

Read more

பஹல்காம் தாக்குதல்… எல்லையில் போர் பதற்றம்.. காஷ்மீரில் இருந்து ஒரே நாளில் 10,090 பேர் வெளியேறினர்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்புறம் பாகிஸ்தான் இருக்கலாம் என்று நம்பப்படுவதால் அவர்களுடன் ஆன அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது.…

Read more

“பக்தி பரவசத்தோடு நடமாடிய சிவன்-பார்வதி”… திடீரென தலைதெறிக்க ஓடிய சம்பவம்… உசுரு முக்கியம் தப்பிச்சு ஓடிருங்க… வீடியோ வைரல்..! ‌

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் அதிர்ச்சிகரமானதாகவும் நகைச்சுவை கலந்தும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போதும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு இடத்தில் நாடக நிகழ்ச்சி ஒன்று…

Read more

Breaking: எல்லையில் திடீர் பதற்றம்… பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு… பதிலடி கொடுத்த இந்தியா.. பெரும் பரபரப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த…

Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கர துப்பாக்கி சண்டை…! தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் “இந்திய ராணுவ வீரர் வீர மரணம்”..!!!

காஷ்மீரில் உள்ள வசந்த் கார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உளவுத்துறை ரிப்போர்ட்டின் படி உடனடியாக அந்த இடத்திற்கு ராணுவ வீரர்கள் சென்றனர். ராணுவத்தின் சிறப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் இருக்கும்…

Read more

“இந்தியா பழி போடுகிறது”… ஆதாரம் இருந்தால் முதலில் உலகிற்கு அதை காட்டுங்க… பஹல்காம் தாக்குதல் குறித்து மௌனம் கலைத்த பாகிஸ்தான்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய எதிர்க்கட்சி எம்எல்ஏ தேச துரோக வழக்கில் கைது…. அசாமில் பரபரப்பு..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக வாகா எல்லை மூடப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற…

Read more

“முதலில் இந்தியா”… இப்போ பாகிஸ்தான்… பதிலுக்கு பதில்… பறந்தது சம்மன்… நீடிக்கும் பதற்றம்..!!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் 27 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி- வாகா மூடப்பட்டது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. கணவனின் இறப்புக்கு நீதி கேட்டு கதறி அழும் பெண்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சூரத் வங்கி ஊழியர் ஷைலேஷ்பாய் கல்தியாவுக்கு வியாழக்கிழமை சூரத்தில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் குஜராத் பாஜக தலைவர்…

Read more

BREAKING: நாளை காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி…. வெளியான தகவல்….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 27 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு பின், இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான அட்டாரி- வாகா எல்லை மூடப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்…

Read more

BREAKING: பாகிஸ்தானியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் இந்தியர்களும் தாக்கப்படுவார்கள்…. பாக் அமைச்சரின் சர்ச்சை பேச்சு….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 27 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு பின், இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான அட்டாரி- வாகா எல்லை மூடப்பட்டது. இந்த நிலையில் பதற்றமான சூழல்…

Read more

“சீமா ஹைதரை பாகிஸ்தானக்கு அனுப்புங்க”… என் பிள்ளைகளை பார்க்காமல் தவிக்கிறேன்… நேரில் பார்த்தால் செருப்படிதான்… வீடியோ வெளியிட்ட EX.கணவன்..!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதரின் முதல் கணவர் குலாம் ஹைதர் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் நாட்டு குடிமக்கள் நாடு…

Read more

இப்படி..! “நடு ரோட்டில் வண்டியை விட்டா பஸ் எப்படி போகும்”…? நியாயத்தை பேசிய நடத்துனருக்கு நேர்ந்த அநியாயம்… அதிர்ச்சி வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. குறிப்பாக எந்த இடத்தில் ஒரு பிரச்சினை நடந்தாலும் உடனே அதனை சுற்றி இருப்பவர்கள் தடுக்க முயல்கிறார்களோ இல்லையோ அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட தவறுவது…

Read more

பாலைவனமாக மாறப்போகும் பாகிஸ்தான்…? சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன… முழு பின்னணி இதோ..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நீடித்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், தற்போது பதற்றமான சூழ்நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 1960ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி, அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான்…

Read more

டிராகன் படப்பாணியில் மோசடி…. ஆள்மாறாட்டம் செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்பு…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?..!!!

தெலுங்கானாவைச் சேர்ந்த ரப்பா சாய் பிரசாந்த் என்ற மென்பொருள் இளைஞர், வேறொருவரை தன்னைப் போல மாற்றி, அவரது மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘டிராகன்’ தமிழ் திரைப்படத்தின் கதையை ஒத்த இந்த சம்பவம், தகவல்…

Read more

எல்லையில் பதற்றம்…!! “பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் மூழும் அபாயம்”… சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன…? முழு விவரம் இதோ..!!!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்த நிலையில், இந்தியா பாகிஸ்தானியர்களுக்கான விசா முறைமையை முழுமையாக ரத்து செய்ததுடன்,…

Read more

செம ஜாலி…!! “ஒருவழியா இந்திய குடியுரிமை கிடைச்சிட்டு”.. மகிழ்ச்சியில் ரஷ்ய பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ஷில்லாங்கில் வசித்து வரும் ரஷ்ய பெண் மரினா கார்பானி, இந்தியாவில் திருமணமாகி வாழ்ந்துவரும் நிலையில், தற்போது ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா (OCI) கார்டைப் பெற்றதை உற்சாகத்துடன் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மரினா, தன் குழந்தையை ஒரு கைப்…

Read more

அவர் வந்தால் தான் கல்யாணம் பண்ணிப்பேன்…. வாலிபர் எடுத்த முடிவு… குழப்பத்தில் குடும்பத்தினர்…!!!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் மேகலா தாண்டா கிராமத்தைச் சேர்ந்த பூக்கியா கணேஷ் என்ற இளம் காங்கிரஸ் தொண்டர், தனது திருமண தேதி குறித்து எடுத்துள்ள முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. காரேப்பல்லி மண்டல யூத் பிரதான் பதவியில் உள்ள கணேஷ், காங்கிரஸ்…

Read more

எல்லையில் உச்சகட்ட பதற்றம்…!! இந்திய ராணுவ வீரரை கைது செய்த பாகிஸ்தான்… சிக்கியது எப்படி..?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்ச நிலையில் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பஞ்சாபின் பெரோஸ்பூர் எல்லைப் பகுதியிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை கடந்த BSF (Border Security Force) வீரர் ஒருவர் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது…

Read more

பஹல்காம் தாக்குதல்… காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை… பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

Breaking: மாலேகான் பயங்கரவாத தாக்குதல்… பாஜக முன்னாள் எம்.பி-க்கு மரண தண்டனை கோரும் NIA…!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் வருகிற மே…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்… போலீஸ் அறிவிப்பு..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை பிடிக்க இந்திய…

Read more

“தீவிரவாதிகளோடு போராடி வீர மரணம் அடைந்த காஷ்மீர் நபர்”… சுற்றுலா பயணிகளின் உயிரைக் காக்க தன்னுயிர் நீத்த தொழிலாளி…!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருவார்கள். இந்நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26…

Read more

ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா…! “சிந்து நதிநீர் நிறுத்தம்”… ஏவுகணை சோதனையும் வெற்றி… இனி ஒருத்தர் கூட உள்ள வர முடியாது… அலறும் பாகிஸ்தான்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… பாகிஸ்தானியர்களுக்கான விசா இனி செல்லாது…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

“ஒருவர் கூட தப்ப முடியாது”… கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை… வேட்டையாடி இருந்த இடம் தெரியாமல் அழிப்போம்… பிரதமர் மோடி..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசாங்கம் அடுத்தடுத்து அதிரடி…

Read more

“பழிவாங்க துடித்த வேலைக்காரன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வியாபாரி மற்றும் மனைவி… பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் கொட்டாயம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வியாபாரி விஜயகுமார்(71) மற்றும் அவரது மனைவி மீரா இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியான அமித் ஊராங் என்பவர் கோழி…

Read more

இந்தியாவில் ரத்து செய்யப்படும் பாகிஸ்தானியர் விசாக்கள்… 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற அதிரடி உத்தரவு… சீமா ஹைதரின் நிலைமை என்ன?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை குழு (CCS) கூட்டம் மிக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, SAARC Visa Exemption…

Read more

“போருக்கு தயாராகும் பாகிஸ்தான்”..? பதிலடியாக ஏவுகணை சோதனையை தொடங்கிய இந்தியா… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தளத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிரவாதிகளை கண்டறியும் முயற்சியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும்…

Read more

கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்… பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

Other Story