நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி… தப்பியோடிய மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மண்ட்வ்வாலா பாஜக நிர்வாகியும், அம்மாவட்ட இளைஞர்அணி தலைவராகவும் செயல்பட்டு வந்தவர் ரோகித் நகி. இவர் கடந்த மே 2ஆம் தேதி இரவு காரில் சவுத் நகரில் உள்ள சாலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! போலீஸ் ஸ்டேஷனுக்கு “மனைவியின் தலையுடன்” வந்த கணவர்…. காட்டு பகுதியில் பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

இலங்கை வவுனியா மாவட்டம் புலியங்குளம் பகுதியில், குடும்பத் தகராறில் 32 வயதுடைய அரசு பள்ளி ஆசிரியர் சுவர்ணலதா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலியங்குளம் அரசு பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்த சுவர்ணலதா, தனது கணவரால்…

Read more

“அங்கும் எங்கும் பார்த்தபடியே கல்லால் அடித்த சிறுவன்”… விரட்டி விரட்டி கடிக்காமல் தக்க பாடம் புகட்டிய நாய்… நன்றியுள்ள ஜீவன்னு நிரூபிச்சுட்டு… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், தெருவில் ஒரு வீட்டின் முன் ஒருவர் நின்று கொண்டிருப்பதை ஒரு சிறுவன் பார்த்து, பின்னால் நின்றபடியே ஏதோ எறிந்து அவரை அடிக்கிறார். அதை செய்தவுடன் சிறுவன் சிரித்தபடியே ஓடத்…

Read more

Breaking: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்… கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு… கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கோரினார் டி.கே சிவகுமார்…!!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. குஜராத்திலிருந்து…

Read more

Breaking: RCB அணி வெற்றி பேரணியில் பயங்கர கூட்ட நெரிசல்… 7 பேர் உயிரிழப்பு… 10 பேர் கவலைக்கிடம்… கர்நாடகாவில் பரபரப்பு.!!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. தற்போது…

Read more

“விராட் கோலிக்கு உற்சாக வரவேற்பு”… தீவிர ரசிகராக மாறிய துணை முதல்வர் டி.கே சிவகுமார்”… RCB கொடியை கையில் ஏந்தியவாறு காரில் செல்லும் வீடியோ வைரல்..!!!

18 ஆவது ஐபிஎல் இறுதிப்போட்டியின் நேரடியாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! 2 1/2 வயது மகன் மீது கோடாரியை வீசிய தந்தை…. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தின் தேவப்பூர் கிராமத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. லக்கன் சைனி என்பவர் தனது 2 1/2 வயது மகன் ஆரவ் மீது கோடாரியை வீசியுள்ளார். இதனால் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

FLASH: ஜூலை 21-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்…. வெளியான தகவல்….!!

மத்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் கிரென் ரிஜிஜு இன்று அறிவித்ததாவது, இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் எனத் தெரிவித்தார். மூன்று மாத இடைவேளைக்குப் பிறகு இரு சபைகளும் ஜூலை 21…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே….! பிஸ்கெட்டை வைத்து விழிப்புணர்வு…. ஒரு கடி சாப்பிட்ட உடனே….! இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

புகைத்தல் பல உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு காரணமாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. இதயக் கோளாறு, நுரையீரல் புற்றுநோய், குரல்வளைய சிதைவு போன்ற பலவித பாதிப்புகள் ஏற்படலாம். இருந்தாலும், அந்த பழக்கத்திலிருந்து விடுபட பலர் போராடி வந்தும் முடியவில்லை. இந்த சிக்கலான…

Read more

“ஒரு நியாயம் வேண்டாமா…?” ஹாஸ்பிடலில் சடலம் அருகே நின்று அழுத உறவினர்களை அடித்து, கீழே தள்ளி…. கோபத்தில் எல்லை மீறிய போலீஸ்….. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள பட்டி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மரணமடைந்த நபரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்களின் கோபம் நியாயமானதுதான்…

Read more

“கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகள்”… வீடு பங்களா என ஆடம்பர சொத்துக்கள்… பெண் வேடத்தில் திட்டமிட்டு திருடிய பலே திருடன்… சிக்கியது எப்படி..?

மும்பையின் மலாட் பகுதியில் பல திருட்டுகளுக்கு காரணமான புத்திசாலி திருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் ககாரியாவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற முன்னா என்ற நபர், பகலில் சாதாரண நபராக நடித்து, இரவில் பெண் வேடத்தில் வீடுகளில் திருட்டில்…

Read more

“பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதி மல்ஹாத்ராவுடன் தொடர்பு”… வசமாக சிக்கிய யூடியூபர்.. நாட்டை காட்டிக் கொடுத்த துரோகிகள்… அதிரடி கைது..!!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பஞ்சாப் மாநிலம் ரூப்நகரைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் என்ற யூடியூபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் “ஜான் மஹால்” என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். ஹரியானாவைச் சேர்ந்த பயண வீடியோ பதிவாளர் ஜோதி மல்ஹோத்ராவுடனும்…

Read more

“வங்கியில் கொள்ளை”… 59 கிலோ தங்கமும், ரூ. 5.2 லட்சம் பணமும் திருட்டு… கருப்பு நிற பொம்மையை வைத்துவிட்டு சென்ற மர்ம கும்பல்… அதிர்ச்சி…!!;

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகுளி நகரின் கனரா வங்கி கிளையில், மிகத்திட்டமிட்டு நடந்த கொள்ளை ஒரு நாடகத் திரைக்கதை போல் அமைந்துள்ளது. கடந்த மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறிந்த இந்த கொள்ளையில், கொள்ளையர்கள் வங்கியில் இருந்து சுமார்…

Read more

“காது கேட்காத வாய் பேச தெரியாத 22 வயது பெண்ணை வீடு புகுந்து”… தோளில் சுமந்து கடத்தி சென்ற நபர்.. சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்…!!!

டெல்லியின் கலிந்தி குஞ்ச் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயது மாற்றுத்திறனாளியான பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ராஜ்பால் என்ற நபரால் கடத்தப்பட்டார். அந்த பெண்ணுக்கு…

Read more

விவாகரத்தின் போது ரூ.10 லட்சம் வாங்கிய பெண்…. கணவனுக்கு எதிராக வழக்கு…. நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்சன்…!!!

டெல்லி நீதிமன்றம், விவாகரத்துக்குப் பின்னர் பணம் பெற்றுவிட்டு மீண்டும் கணவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர்ந்த பெண் மீது, தானாகவே நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக, நீதிபதி அனம் ரெய்ஸ் கான், “இத்தகைய செயல்கள் சட்ட முறையைக் கெடுக்கக்கூடியவை. இதை ஆரம்பத்திலேயே…

Read more

“RCB அணியின் 18 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது”… உங்களுக்கும் 18 வயது ஆகிவிட்டதா…? அப்போ சாம்பியன் போல வாக்களிக்க தயாராகுங்கள்… இந்திய தேர்தல் ஆணையம்..!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஆர்சிபி…

Read more

“உன் மனைவியுடன் எனக்கு திருமணம்”… 4 குழந்தைகளோடு வீட்டிலிருந்த பொருட்களை சுருட்டிக்கொண்டு கள்ளகாதலனோடு ஓடிய பெண்… கணவனுக்கு கொலை மிரட்டல்..!!!

பீகார் மாநிலத்தில் திருமணம் ஆன ஒரு பெண் தன்னுடைய 4 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அகரகோலா பகுதியில் சந்தோஷ் பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் ஆக வேலை பார்த்து…

Read more

இனி 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா..? தீயாய் பரவும் செய்தி… இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் “₹500 நோட்டு திரும்ப பெறப்படுகிறது” என்ற வதந்திகளைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கியுள்ளது. மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என்றும், ₹500 நோட்டுகள் தொடர்ந்தும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்றும்…

Read more

“வலையில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு”… பத்திரமாக மீட்க சென்றவர் இப்ப ஐசியூவில் உயிருக்கு போராடும் சோகம்…. அதிர்ச்சி வீடியோ.!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவர் முரளி வாலே ஹவுஸ்லா பாம்பு கடிக்கபட்டதால் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாகப்பாம்பு வலையில் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்ததும், அவர் தனது குழுவுடன் ஜலால்பூர் பகுதியில்…

Read more

பயங்கர அதிர்ச்சி..!‌100 வருட பழமையான கோவில் குளத்தில் மூளையை தின்னும் அமீபா… உயிருக்கு போராடும் 3 குழந்தைகள்… கேரளாவில் பரபரப்பு.!!!

திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே கரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள முகவூர் மகாவிஷ்ணு கோயில் குளத்தில் மூளையை பாதிக்கும் வகையிலான அபாயகரமான அமீபா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளத்தில் குளித்த மூன்று சிறுமிகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்…

Read more

“எங்க புள்ளைங்களுக்கு உடம்பு சரியில்ல”… நீதான் சூனியம் வச்சிட்ட… 70 வயது மூதாட்டியை சூனியக்காரி எனக்கூறி 6 பேர் மாறி மாறி… கொடூர சம்பவம்.!!

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டம் மோதிபூர் காவல் நிலையப் பகுதியில், 70 வயதுடைய ஒரு முதிய பெண் “சூனியக்காரி” என்ற குற்றச்சாட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண்மணி வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த 6…

Read more

பாஸ்போர்ட்டில் விதிகளில் அதிரடி மாற்றம்..! இனி வாழ்க்கை துணை பெயரை சேர்க்க இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களின் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ எதிர்கொள்கின்ற சிக்கலை எளிதாக்கும் வகையில், வெளியுறவுத்துறை புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதற்காக ‘இணைப்பு ஜெ (Annexure J)’ என்ற புதிய பிரமாண பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, திருமண சான்றிதழ் போன்ற…

Read more

“உப்புமா வேண்டாம்”… பிரியாணியும் சிக்கனும் கொடுங்க… சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரளா அரசு… இனி அங்கன்வாடி செல்லும் குழந்தைகளுக்கு குஷிதான்.!!!

திருவனந்தபுரத்தில் உள்ள அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவில் முக்கியமான மாற்றத்தை கேரளா அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது, இதுவரை வழங்கப்பட்டு வந்த உப்புமாவுக்கு பதிலாக இனிமேல் முட்டை பிரியாணி, புலாவ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள்…

Read more

பகீர்…! சிறுமி மீது மோதிய கார்…! முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் துடிதுடித்து…. பதற வைக்கும் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம், பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜேந்திர நகர் பகுதியில் சனிக்கிழமை அன்று நடந்த ஒரு விபத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீதியில் சைக்கிளில் சென்ற ஒரு சிறுமி மீது வெள்ளை நிற கார்…

Read more

“சிகரெட் சூடு வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து…” ஆட்டிசம் பாதித்த சிறுவர்களை…. அரக்கனாக மாறிய ஹாஸ்டல் வார்டன்…. பகீர் பின்னணி….!!

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் குழந்தைகளுக்கான உறைவிட பள்ளியில், 9 மற்றும் 13 வயதுடைய ஆட்டிசம் உள்ள இரு சகோதரர்கள் ஹாஸ்டல்  வார்டனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். மே 30-ஆம் தேதி சிறுவர்களின்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய தம்பதி…” 15,16 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொழிலுக்கு தள்ளிய அவலம்…. பகீர் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு மைனர் சகோதரிகள், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வந்தனர். இதை பயன்படுத்தி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது மனைவி கீதா என்ற தரகர்கள், அந்த சிறுமிகளுடன் நட்பு…

Read more

“அம்மா… அப்பா…” தற்கொலை செய்த தம்பதி…. அறியாமல் கதவை திறந்த 5 வயது சிறுமி…. பிஞ்சு முகத்தை பார்த்து கூட மனசு மாறலையா….? பகீர் பின்னணி….!!

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில், ஆன்லைன் கேமிங் காரணமாக ஒரு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேதா ராம்பூர் பகுதியில் வசித்து வந்த தீபக் ரத்தோர் மற்றும் அவரது மனைவி ராஜேஷ் ரத்தோர் ஆகியோர், ஆன்லைன் கேம்களில் ஏற்பட்ட…

Read more

திக் திக் நிமிடங்கள்….!! பெண் மீது மோதி கீழே விழுந்த சிறுவர்கள்…. பின்னால் வந்த தண்ணீர் லாரி…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சிந்தி முகாம் பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுவன், மற்றொரு 12 வயது சிறுவனுடன்  ஸ்கூட்டியை அதிவேகமாக ஓட்டி வந்தார். அப்போது, சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் மீது மோதியதால்,…

Read more

“வாங்கம்மா, வாங்க…” இந்த ஆட்டை யாரு வேணாலும் வாங்கிக்கலாம்…. ஆனா ஒரு கண்டிஷன்…. என்னவா இருக்கும்…? பிரபலமான ஆட்டுடன் செல்பி எடுக்க குவியும் மக்கள்….!!

மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் நகரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடப்படும் ஆடுகள் சந்தையில் விற்கப்படுகின்றன. அக்பரி சராய் பகுதியில் வசிக்கும் ஷாஹித் கான் என்ற நபர் கொண்டுவந்த ஒரு சிறப்பு இன ஆடு, நகரமே பேசும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளது. அந்த ஆட்டுடன்…

Read more

“தாயின் மடியில் தூங்கிய 2 வயசு குழந்தை”… திடீரென தூக்கி சென்ற விலங்கு.. 2 கைகள், கால் இல்லாமல் காட்டுப்பகுதியில் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… பகீர்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹ்சி பகுதியை சேர்ந்த காதிபூர்வா கிராமத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் தாயின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆயுஷை, ஒரு காட்டு விலங்கு எதிர்பாராதவிதமாக தூக்கி…

Read more

என்னது இது…! “கண்ண மூடி திறக்குறதுக்குள்ள…” வரவேற்பு நிகழ்ச்சியில் நூடுல்சை அள்ளி சென்ற மக்கள்…. சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, ஒரு திருமண விழாவில் நூடுல்ஸ் ஸ்டால் திறக்கப்பட்டவுடன் மக்கள் அதனை சுற்றி நிற்கும் காட்சியைக் காட்டுகிறது. விருந்தினர்கள் தட்டுகளை எடுத்து, வேகமாக நூடுல்சை நிரப்பிக் கொண்டனர். பரிமாற…

Read more

“எனக்கு குழந்தை வேணும்”… வேறு ஆண்களுடன் உடலுறவு கொள்… மனைவியை மந்திரவாதியிடம் அழைத்து சென்று 2 பேருக்கு… கணவன் செஞ்ச கொடூரம்… மாமியார் உடந்தை..‌ பகீர்..!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் மீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.  இந்தப் பெண் தற்போது தனது கணவர், மாமியார் மற்றும் தந்த்ரீகர் மீது பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். “குழந்தை…

Read more

அம்மாடியோ…! பார்க்கவே பயமா இருக்கே…! சாக்கடை வடிகாலில் சிக்கி சீறிய ராட்சத மலைப்பாம்பு…. பீதியில் மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

நவி மும்பை நகரத்தில் உள்ள CBD பிரிவு 1 பகுதியில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாக்கடை வடிகாலில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மழையால் பாம்பு சாக்கடைக்குள் விழுந்த நிலையில், அதன் உடல் பாதி உள்ளே இருந்து, வாய் மட்டும்…

Read more

திக் திக் நிமிடங்கள்…! நடுவானில் பறந்த விமானம்… திடீரென மோதிய கழுகு… பதறிய பயணிகள்… சாதுரியமாக செயல்பட்ட பைலட்…!!

பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் சுமார் 170 பயணிகளுக்கு மேல் பயணம் செய்தனர். விமானம் ராஞ்சி அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கழுகு ஒன்று  விமானத்தின்…

Read more

மொத்தம் 7 கோடி ரூபாய் மதிப்பு… வாகனத்தை நிறுத்திய போலீஸ்… வசமாக சிக்கிய இரண்டு பேர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு போதை பொருள் கடத்துவது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் திரிபுரா தெலியாமுராவில் என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் வந்தது. இதனால்…

Read more

மகனின் திருமணம்.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி… பட்ட பகலில் நடந்த கொடூர சம்பவம்… சோகத்தில் உறவினர்கள்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குப் சிங்(62)- லலிதேவி(56) தம்பதியினர். இவர்களது மகனுக்கு வருகிற 9-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதனால் இருவரும் மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு இருவரும்…

Read more

சண்டை போட்ட காளைகள்….! “முதியவரை முட்டி தூக்கி வீசி….” அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் சுபாஷ் நகர் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 85 வயதுடைய தேவகரன் குர்ஜார் என்ற முதியவர் சுபாஷ் நகர் பகுதியில் இருக்கும் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு காளைகள் சாலையில் சண்டை…

Read more

“அது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை”… ஆசிரியை மரணத்தில் திடீர் திருப்பம்…. கணவர் போட்ட பகீர் பிளான்… உடந்தையாக இருந்த நண்பன்… பரபரப்பு உண்மை…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் பகுதியில் கடந்த மார்ச் 22ஆம் தேதி ஆசிரியை பர்கா வாஸ்னிக் என்ற பெண் சாலை விபத்தில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 67 நாட்களுக்குப் பிறகு அந்த மரணம் ஒரு  திட்டமிட்ட கொலை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read more

இளைஞர்களே ரெடியா….? மத்திய அரசு துறையில் 2,423 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பணியாளர் தேர்வாணையம் (SSC), 13ஆம் கட்ட தேர்வின் கீழ் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 2,423 விண்ணப்பிக்க கடைசி…

Read more

எப்படித்தான் மனசு வந்துச்சோ…? “குழந்தையை உயிரோடு புதைத்து….” பெற்றோர் சொன்ன காரணத்தை கேட்டு பதறிய போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள காடியானா பகுதியில், பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைக்க பெற்றோர் முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழியாக சென்ற ஒருவர் தகவல் அளித்ததையடுத்து போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். குழந்தை…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! 1 வயது மகளின் தலையை தரையில் உரசி…. தந்தையை பார்த்து அலறி ஓடிய 3 பிள்ளைகள்…. பகீர் பின்னணி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை அருகே 1 வயது குழந்தையை தரையில் இடித்துத் தாக்கி கொன்ற தந்தை ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதாகியவர், ராய்கட் மாவட்டம் பென் தாலுக்கா, தேவ்மால் தாக்குர்வாடி கிராமத்தை சேர்ந்த 40 வயது நபர் என தகவல்…

Read more

ஒருத்தராவது என்னன்னு கேக்குறாங்களா…? கையில் குழந்தையுடன் நின்ற பெண்…. திடீரென வெடித்த சண்டை…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லி மெட்ரோவில் பரபரப்பான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் தனது கையில் குழந்தையுடன் நின்றபடியே, முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காண முடிகிறது. 34 வினாடிகள்…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “போதையில் சரிந்த டிரைவர்…” லாரி மோதி சக்கரத்தில் சிக்கி…. அடுத்து நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

தெலுங்கானா மாநிலம் நந்தியால் பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் லாரி பைக் மீது மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், முதலில் லாரி நேராக செல்கிறது. சிறிது நேரத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்…

Read more

BREAKING: கர்நாடகாவில் 5-ஆம் தேதி “தக் லைஃப்” படம் வெளியாகாது…. உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் படக்குழு….!!

தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்…

Read more

சீச்சீ….! கழிவறையில் பாத்திரங்களை கழுவும் ஹோட்டல் ஊழியர்…. ஷாக்கான நெட்டிசன்கள்…. கொந்தளிப்பை கிளப்பிய வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பர்சானா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹோட்டலின் ஒரு ஊழியர், கழிப்பறையில் அமர்ந்தபடியே உணவுப் பாத்திரங்களை கழுவும் வீடியோ சமூக…

Read more

மின்னல் வேகத்தில் வந்த பொலேரோ கார்….! “10 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டு….” துடிதுடித்து உயிரை விட்ட முதியவர்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சிகார் மாவட்டத்தின் நீம்கதானா பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்து, சுற்றுவட்டார மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல் சூளை உரிமையாளர் சுபாஷ் ஜோஷி (62), சனிக்கிழமை மாலை சாலா கிராமத்தில் வீதியை கடக்க முயன்றபோது, புயல் வேகத்தில் வந்த…

Read more

உரிமை கோரப்படாத அழுகிய நிலையில் கிடந்த உடல்… தானே எடுத்துச் சென்று அடக்கம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   झांसी के पोस्टमॉर्टम हाउस…

Read more

“வயலில் கவிழ்ந்த டேங்கர் லாரி”… சேற்றில் கலந்த எண்ணையை போட்டி போட்டு எடுத்துச் சென்ற மக்கள்… இதை கூடவா விடமாட்டீங்க… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்தது. இன்று காலை, சுல்தான்பூரிலிருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த டேங்கர், வாரணாசி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கதோரா அருகே வேகக் கட்டுப்பாட்டை இழந்து,…

Read more

“உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வந்த வாலிபர்”… அதிவேகமாக வந்து மோதிய கார்.. பட்டப்பகலில் அரங்கேறிய கொலை முயற்சி… பகீர் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் மனதை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ரத்தம் வழிந்த நிலையில் இருந்த இளைஞரை, வேகமாக வந்த தார் கார் ஒன்று மோதித் தள்ளி நசுக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் சாலையின் ஓரத்தில் இருந்த வடிகாலில்…

Read more

மொழி குறித்து பேச நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா…? ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்சனை முடிந்திருக்கும்…. நடிகர் கமலுக்கு உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி….!!

தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்…

Read more

Other Story