“பீட்சா டெலிவரி ஊழியரை கடத்திய வாலிபர்கள்”… சுயநினைவை இழக்கும் வரை மிருகத்தனமாக தாக்குதல்… முகத்தில் சிறுநீர் கழித்து… கொடூர சம்பவம்…!!!
ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லா காவல் நிலையப் பகுதியில், பீட்சா டெலிவரி பாய் ஒருவருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், மான்வி பிளேஸ் நயா புல் அருகே டெலிவரி…
Read more