“தவெகவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது”… ஆனால் அந்தக் கதவை மூடி விட்டேன்… திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டின் போது நடிகர் விஜய் இனி பொய் சொல்லி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய விரும்பவில்லை. என்னுடைய கைகள் கறை படியாத…

Read more

“இனி கனவில் கூட அந்த எண்ணமே வரக்கூடாது”… கண்டிப்பா மத்திய அரசு இப்படித்தான் தண்டனை கொடுக்கணும்… நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் நேற்று சென்னை ஏர்போர்ட்டில்…

Read more

“தமிழ்நாட்டில் மட்டும் 250 பேர்”… ஏப்ரல் 29-க்குள் கண்டிப்பாக வெளியேறணும்… பறந்தது சம்மன்…. அதிரடி உத்தரவு..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்புறம் பாகிஸ்தான் இருப்பதாகவும் அவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளதோடு அவர்களுடன் அனைத்து உறவுகளையும்…

Read more

“களம் ரெடி”… நீங்கள் எல்லோரும் போர் வீரர்கள்… என்னிடம் கறை படியாத அரசியல் கைகள் உள்ளது… தவெகவின் வெற்றி உறுதி… விஜய் அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு  கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது, கோயம்புத்தூர் என்றாலே மக்களின் மரியாதை தான் முதலில் நினைவுக்கு வருகிறது. பெயர்தான் பூத் லெவல்…

Read more

“எனக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது”… சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று பேசிய  அமைச்சர்கள் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் நான்கு வருடங்களில் பல சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக…

Read more

“இனி பொய் சொல்லி யாரையும் ஆட்சியைப் பிடிக்க விட மாட்டோம்”… இது ஒரு பயிற்சி பட்டறை… அதைப்பற்றி பேசி அரசியல் செய்ய விரும்பல… விஜய் அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தற்போது கோவையில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது மாநாட்டில் நடிகர் விஜய் பேசி வருகிறார். அவர் பேசியதாவது, இது ஓட்டுக்காக நடக்கும் மாநாடு கிடையாது. மக்களோடு…

Read more

“நடிகர் விஜயின் காரை நெருங்க முயற்சித்த தவெக தொண்டர்கள்”… நொடிப்பொழுதில் பைக் கவிழ்ந்து கோர விபத்து.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்..!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரியில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் காலை கோவை வந்த நிலையில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில்…

Read more

தவெக என்றாலே இப்ப எல்லோருக்கும் பயம் வந்துட்டு… ஒவ்வொரு தொகுதியிலும் 80,000 ஓட்டு உறுதி… புஸ்ஸி ஆனந்த் அதிரடி பேச்சு..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு தற்போது கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார். அவர் பேசியதாவது, தற்போது தமிழக வெற்றி கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது. நமக்கு…

Read more

நடிகர் விஜயை காண குவிந்த தொண்டர்கள்… கூட்ட நெரிசலில் சிக்கி புஸ்ஸி ஆனந்துக்கு காயம்.. பெரும் அதிர்ச்சி..!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தற்போது தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்பாக சென்னையில் இருந்து காலை கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஒரே நேரத்தில் 2000 க்கும் அதிகமான தொண்டர்கள் குவிந்ததால் போலீசார் கூட்டத்தை…

Read more

தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்தில் திடீர் தீ விபத்து… நிர்வாகிகளை எச்சரித்த விஜய்… அதிர்ச்சியில் தவெகவினர்..!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரியில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக…

Read more

“30 கோடி மக்களின் வாழ்வாதாரம்”… பாகிஸ்தான் மக்களை தண்டிப்பது சரியல்ல… சிந்து நதிநீர் நிறுத்தம் குறித்து பரிசீலனை செய்யுங்க… சீமான் கோரிக்கை..!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முடிவு நியாயமற்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் என்றாலும், சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற…

Read more

கவர்னராக பதவியேற்ற போது எடுத்துக்கொண்ட பிரமாணத்தை தீவிரமாக கடைபிடிக்கிறார் ஆளுநர்… துணை ஜனாதிபதி பாராட்டு..!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் ராஜ் பவனில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கர் பங்கேற்றுள்ளார். துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த துணை ஜனாதிபதி நிகழ்ச்சியில் பேசியதாவது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி…

Read more

தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா?… துணைவேந்தர்களுக்கு கல்வி சுதந்திரம் கிடையாதா?… ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் நடத்துகிறார். இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாநாடு தொடங்கியுள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு…

Read more

மக்களே ரெடியா…? ரூ.42,000 சம்பளத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை…. முழு விவரம் இதோ…!!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: மொத்தம் 6 பணியிடங்கள் உள்ளன. தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், சிவில் பொறியியல்…

Read more

FLASH: வலுக்கட்டாயமாக பணம் வசூலித்தால் இனி 3 ஆண்டுகள் ஜெயில்…. சட்டப்பேரவையில் அதிரடி காட்டிய துணை முதல்வர்…!!

தமிழ்நாட்டில் கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் பெற்றவர்களிடம் வலுக்கட்டாயமாக வசூலிக்க முயற்சிப்பதை தடுக்க புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிய மசோதாவை தாக்கல் செய்தார். புதிய சட்டத்தின்படி, வலுக்கட்டாய வசூல் மேற்கொள்வோர் மீது…

Read more

நிதி நிறுவனங்களுக்கு செக்…! இனி வலுக்கட்டாயமாக வசூல் செய்ய முடியாது… வந்தது புதிய மசோதா…!!

தனிநபர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வசூலிக்க முறையற்ற மற்றும் வலுக்கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுக்கும் நோக்கில், புதிய சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த மசோதாவை தாக்கல்…

Read more

போடு செம…! இந்த மாதம் முதல் ஓய்வூதியம் உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்….!!

முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த வகையில் முன்னாள் எம்எல்ஏக்களின் மாத ஓய்வூதியம் 30,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல குடும்ப ஓய்வூதியம் 15,000 ரூபாயிலிருந்து 17,500…

Read more

சேட்டை புடிச்ச பசங்க சார்…!! “அலப்பறை செய்யும் ரசிகர்கள்”… சிரித்தபடி ஸ்பாட்டில் ஆசையை நிறைவேற்றும் விஜய்… வைரலாகும் வீடியோ..!!.

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நிலையில் அதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு நடிகர் விஜய் வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் குவிந்த நிலையில்…

Read more

திடீரென பிரச்சார வாகனத்தின் மீது எறிய ரசிகர்கள்…! “ஷாக் ரியாக்சன் கொடுத்த விஜய்”… அடுத்த நொடியே செஞ்ச தரமான சம்பவம்… வீடியோ வைரல்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில்…

Read more

யாரு சாமி நீ..! “நடிகர் விஜயையே மிரள விட்ட ரசிகர்”… ரோடு ஷோவின் போது திடீரென வாகனத்தின் மீது ஏறியதால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில்…

Read more

FLASH: தவெக பூத் கமிட்டி மாநாடு… கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு… ரோடு ஷோ நடத்துவதாக தகவல்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில்…

Read more

“இனி தமிழகத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டினால் நேரடியாக ஜெயிலுக்கு தான் போகணும்”… வருகிறது புதிய சட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி…!!

தமிழகத்தில் இனி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதன்படி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் நேரடியாக சிறை தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட முன்…

Read more

நகை வாங்க இதுதான் சரியான நேரம்…! தொடர்ந்து இரண்டாவது நாளாக… நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்..!!!

சென்னையில் கடந்த 2 தினங்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி விற்பனை ஆகிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9005 ரூபாயாகவும், ஒரு சவரன் 72040 ரூபாயாகவும் இருக்கிறது. இதேபோன்று 24 கேரட் தூய…

Read more

சேலம் வெடி விபத்தில் 4 பேர் பலி.. கலங்கிப்போன முதல்வர் ஸ்டாலின்… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சிலர் பைக்கில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்த நிலையில் திடீரென அது வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது…

Read more

பத்மவிபூஷன் விருது வென்ற கஸ்தூரி ரங்கன் மரணம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக பணிபுரிந்துள்ளார். அதோடு புதிய…

Read more

Breaking: “A+சரித்திர பதிவேடு குற்றவாளிகள்”… ராக்கெட் ராஜா உட்பட 3 ரவுடிகள் இனி சென்னைக்குள் வரவே கூடாது… அதிரடி உத்தரவு..!!!

பிரபல ரவுடிகள் ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா மற்றும் லெனின் ஆகியோருக்கு தற்போது சென்னைக்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை மாநகருக்குள் நுழையக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்கள் மூவரும் ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக…

Read more

Breaking: தேவைப்பட்டால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

எங்களுக்குள்ள பிரச்சனையா..? “அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிட்டு”… மீண்டும் கைகோர்த்த இபிஎஸ்-செங்கோட்டையன்… குஷியில் அதிமுகவினர்..!!

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் வந்துள்ளார். கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரச்சனை இருந்ததாக…

Read more

Breathing: எடப்பாடி பழனிச்சாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்… வீட்டில் தீவிர சோதனை… அதிர்ச்சியில் அதிமுகவினர்… பரபரப்பு…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது போலீசார் மோப்பநாய் மூலம் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் சோதனை செய்து…

Read more

“கெடு விதித்த SC”… பறிபோகும் பதவி… பிடிஆருக்கு செந்தில் பாலாஜி இலாக்கா…? திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வைத்தே தன்னுடைய துறைக்கு போதிய அதிகாரமும் கிடையாது நிதியும் கிடையாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. அதாவது…

Read more

தமிழகம் முழுவதும் கேபிள் டிவி போல இனி வீடுகளுக்கு மாதம் தோறும் ரூ.200 கட்டணத்தில் இன்டர்நெட் சேவை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் இணைய சேவை வசதி வீடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி வீடுகள் தோறும் 100 Mbps வேகத்தில் வெறும் 200 ரூபாய் கட்டணத்தில்…

Read more

“தமிழகத்தில் மட்டும் 200 பாகிஸ்தானியர்கள்”… ஏப்ரல் 29-க்குள் வெளியேற உத்தரவு..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருகிற 27ஆம் தேதி வரை தான் ஏற்கனவே தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின்…

Read more

Breaking: பொன்னியின் செல்வன் படம்…! வீர தீர ராஜா பாடல் காப்புரிமை விவகாரம்…. ரூ.2 கோடி செலுத்த ஏ.ஆர் ரகுமானுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு….!!

இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த வீர ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளதாக ஏ.ஆர் ரகுமான் மீது…

Read more

Breaking: மாணவர்களே…!! 11-ம் வகுப்பு தேர்வில் இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண்…. அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் அடுத்த மாதம் ரிசல்ட் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது அரசு தேர்வு துறை ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! “மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த பேராசிரியர்”… பரிதாபமாக போன உயிர்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை அருகே உள்ள மேலக்கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாருடன் (வயது 45) நெருக்கமாக பழகியதாக தெரியவந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு ரத்து…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்வதாக தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதி நிதியை தயாநிதிமாறன் தவறாக பயன்படுத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக…

Read more

நாங்க வெள்ளைக்காளியின் பசங்க… எங்களுக்கே தண்டனையா..? நீதிபதிக்கு பகிரங்க கொலை மிரட்டல்… பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் இன்று (ஏப்ரல் 24, 2025) நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பை கேட்ட குற்றவாளிகள் நேரடியாக நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பரபரப்பான…

Read more

Breaking: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டனர்… அதனால்தான் அவர்கள் வரல… ஆளுநர் ரவி பகீர் குற்றசாட்டு…!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் 9,000 சிறப்பு முகாம்கள்… மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய விண்ணப்பம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெறும் நிலையில் கூடுதல் மகளிர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.…

Read more

Breaking: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான தேதியை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் மே 24ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.…

Read more

நகை வாங்கப் போறீங்களா..! விலையை செக் பண்ணிட்டு போங்க…. இன்றைய விலை நிலவரம் இதோ…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களில் 2280 ரூபாய் வரையில் குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் என்று நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம்…

Read more

Breaking: ஆளுநருக்கு ஷாக்… இன்று நடைபெறும் மாநாடு… அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மொத்தமாக புறக்கணிப்பு…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…! “அதிரடியாக குறைந்தது பால்விலை..‌ காலையிலேயே சூப்பர் அறிவிப்பு…!!!

பிரபல ஆரோக்கிய பால் நிறுவனம் புல் கிரீம் பால் விலையை குறைப்பதாக அறிவித்து. அதன்படி ஒரு லிட்டர் பால் விலை 4 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…

Read more

“காஷ்மீர் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல்”… பீகாகாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்… பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த திருமா..!!!

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீர் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொடுத்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு…

Read more

“தீவிரவாதமே இல்லன்னு சொன்னாரு”.. ஆனா இப்ப… இந்த பிரச்சனைக்கு காரணமே பாஜக தான்… அமித்ஷாவை கடுமையாக சாடிய திருமா…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீரில் நடந்த தாக்குதல் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும் நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை நடக்க மத்திய அரசுக்கு இந்தியர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க…

Read more

“வீடு வீடா கதவை தட்டி”.. அதை வாங்குவதில் மட்டும் தான் திமுக குறியாகவுள்ளது”… கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் என் பங்களிப்பு இருக்கும்…. சசிகலா…!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பிறவி மறுந்நீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சசிகலா மற்றும் அவருடைய தம்பி திவாகர் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

2026 தேர்தல்… “தனிக்கட்சி ஆரம்பிக்கும் ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு”.. இது தந்தை-மகன் உறவாம்… சீமான்..!!!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவருடைய ஆதரவாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். அதன்படி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை அவர் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியில்…

Read more

பயங்கர அதிர்ச்சி…!! “பாகிஸ்தான் கொடியை எதிர்த்து பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு”… நெல்லையில் பரபரப்பு..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளதோடு…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு… இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதில் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை…

Read more

தமிழகத்தில் இருந்து உடனடியாக இவர்கள் வெளியேற வேண்டும்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டு விசாவும் ரத்து…

Read more

Other Story