“திருமணம் ஆகி 2 மாதம் தான் ஆகுது”… ஆசையாக மனைவியை காரில் அழைத்து சென்று கால்வாயில் வீசிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… அதிர வைக்கும் காரணம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு கணவர் தன் மனைவியை காரில் வைத்து மயக்கமருந்து கொடுத்து, கால்வாய் அருகே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மனைவி எஸ்பி அலுவலகத்தில்…
Read more