“ஒரு நியாயம் வேண்டாமா…?” ஹாஸ்பிடலில் சடலம் அருகே நின்று அழுத உறவினர்களை அடித்து, கீழே தள்ளி…. கோபத்தில் எல்லை மீறிய போலீஸ்….. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள பட்டி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மரணமடைந்த நபரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்களின் கோபம் நியாயமானதுதான்…
Read more