6 மாதத்தில் கசந்து போன காதல் திருமணம் … தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்… சோகம்…!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்த கஜப்பிரியா (35) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த…

Read more

திருமணமான 4 நாட்களில்…. புது மாப்பிள்ளையின் உயிரை பறித்த எமன்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த வலசப்பட்டியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீர மருதமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் மர தச்சராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி வீர மருதமுத்துக்கு திருமணம் நடைபெற்றது.…

Read more

கணவன், மனைவியின் பேச்சை கேட்டு…. ரூ. 25 லட்சத்தை இழந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்…

Read more

பெண்ணை திட்டிய கண்டக்டர்…. இளைஞர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வரகனேரி சூளக்கரை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண்ணை சிறிது தூரம் தள்ளி பேருந்து இறக்கி விட்டது. இதனால் அந்த பெண்…

Read more

விமான பையனிடம் சிக்கிய தங்கம்…. பறிமுதல் செய்த சுங்கத்துறை…. 17,39,000 ரூபாய் மதிப்பு என தகவல்….!!

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர்…

Read more

காரில் வந்த மர்ம நபர்கள்…. பிள்ளைகள் கண்முன்னே ரவுடிக்கு நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் பரணிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலவையில் இருக்கிறது. இவருக்கு பிரதீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற…

Read more

  • BJP
  • January 29, 2024
Breaking: அதிகாலையில் அதிரடியாக கைது

திருச்சியைச் சேர்ந்த பாஜக மாநில நிர்வாகியை போலீசார் அதிகாலையில் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஐடி விங்-இன் மாநில செயலாளராக பணியாற்றி வருபவர் புகழ். ராமர் கோயில் திறப்பு நேரத்தில் இவர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி…

Read more

தங்கையை காப்பாற்ற ஓடிச்சென்ற அக்கா…. கடைசியில் நேர்ந்த சோகம்…. பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓட்டுனரான இவருக்கு சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி, வேம்பு என்ற 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இவர்களது வயல்வெளியில் நெல் அறுவடை நடந்தபொழுது தனது தாயுடன் இரண்டு…

Read more

ரயில் சேவைகள் ரத்து…. கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!

ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் செகந்திராபாத் – இராமநாதபுரம் வாராந்திர ரயில் (07695) ஜனவரி 31ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய ஆட்டோ… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழவாளாடி பகுதியில் ஸ்டீபன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு… 5 மாவட்டங்களில் இன்று(ஜன..19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 19ஆம் தேதி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமாரவாடியில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விராலிமலை தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து ஆண்டனி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பேருந்து…. பெயிண்டர் பலி; நண்பர் படுகாயம்… கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் காமராஜர் நகர் விரைவில் இளந்தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளந்தீபன் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

தமிழகத்தில் தனக்கு புதிய சக்தி…. தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் இருக்க முடியவில்லை…. மத்திய அரசு துணை நிற்கும்…. பிரதமர் மோடி.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வதுபட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதையடுத்து ரூ.1,112 கோடி மதிப்பீட்டில்…

Read more

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா…? இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம், 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய…

Read more

சினிமாவில் மட்டுமல்ல…. அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்…. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!!

சினிமாவிலும், அரசியலிலும் விஜயகாந்த் கேப்டனாக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி. ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை…

Read more

“எனது தமிழ் குடும்பமே”…. புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம்… பெருமையாக பேசிய பிரதமர் மோடி.!!

புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம் என பிரதமர் மோடி பேசினார். ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,…

Read more

அதிர்ச்சி.! திருச்சியில் வீட்டின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்.!!

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். ஆட்டோ ஓட்டுனர் மாரிமுத்து என்பவர் வீட்டின் சிமெண்ட் கூரை பேருந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி விஜயலட்சுமி, மகள்கள் ஹரிணி…

Read more

தமிழகத்தில் இன்று (டிச..23) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தேதியில் திருச்சி…

Read more

விமானத்தில் டயர் பழுது…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 180 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தினமும் இரவு 9.20 மணிக்கு வரும். அந்த விமானம் 10.20 மணிக்கு மீண்டும் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு செல்லும். இந்நிலையில் விமானம் கோலாலம்பூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு 10.20 மணிக்கு…

Read more

பெண் கொலை வழக்கு…. வியாபாரிக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முதுவத்தூர் திருவள்ளுவர் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். வியாபாரியான நாகராஜுக்கு ராஜேந்திரன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நாகராஜுக்கும் ராஜேந்திரனின் மனைவி கலைச்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கலைச்செல்வி நாகராஜுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால்…

Read more

நாளை(டிச..23) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டத்திற்கு நாளை டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை ஒருநாள் திருச்சியில் பள்ளி…

Read more

இன்ஸ்டாகிராமில் ரிலீஸ்…. பயங்கர ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எட்டரை கிராமத்தில் முகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரிலீஸ் செய்து பதிவிட்டார். மேலும் நேற்று முன்தினம் எட்டரை கிராமத்தில் இருக்கும் கடைவீதியில் கையில் அரிவாளை வைத்துக்…

Read more

விற்பனை அமோகம்…! குதிரை பாலுக்கு இவ்வளவு மாவுசா….? 1 லிட்டர் எவ்வளவு தெரியுமா…??

குதிரைப் பாலுக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மவுசு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பால் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்பகுதி மக்கள் முன்பதிவு செய்து குதிரைப் பாலை வாங்கி செல்கின்றனர். வாடிப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் குதிரை பால் விற்பனையை அண்மையில்…

Read more

பரபரப்பு.! அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளானவர் வெட்டிக் கொலை.!!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளான பிரபாகரன் திருச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை வெட்டி கொலை செய்துள்ளது. ராமஜெயம் கொலை வழக்கு குறித்து கடந்த…

Read more

எதுவும் சரியில்லை…. ரூ1,00,000 கொடுங்க…. திருச்சி அருகே போலி அதிகாரி கைது…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உணவு பாதுகாப்பு அதிகாரி என பொய்யாக கூறி பிரபல உணவக உரிமையாளரிடம் பொய்யாக பல குறைகள் இருப்பதாகவும் அதற்கு உடனடியாக ரூ.1,00,000 அபராதம் விதித்து அதை தரும்படி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். உணவக உரிமையாளர் வெங்கடேஷ்,…

Read more

அதிகாரி போல நடித்த ஹோட்டலில் பணம் பறிக்க முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் இருக்கும் பிரபல ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி ஒருவர் வந்தார். அவர் அங்கிருந்த ஆவணங்களை சரிபார்த்தார். இதனையடுத்து பல குறைகள் இருப்பதாக கூறி 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்…

Read more

தோட்டத்திற்கு சென்ற கணவன், மனைவி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலையை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக தோட்டத்திற்கு ஓட்டி சென்றனர். கடந்த இரண்டு…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 23 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தேதியில் திருச்சி…

Read more

போலி ஆவணங்களுடன் வெளிநாட்டு பயணம்…. திருச்சியில் மடக்கிய அதிகாரிகள்…. கைது செய்த போலீஸ்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலமாக தனது பெயரை அசோகன் என்று மாற்றி பாஸ்போர்ட் தயார் செய்து வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மலிண்டோ விமானம் மூலமாக திருச்சிக்கு வந்தபோது இமிகிரேஷன்…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நவம்பர் 28ஆம் தேதி இன்று துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு 1, 2,3 தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த பகுதியில் குடிநீர், மின் விநியோகம் இருக்காது…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை துணைமின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண்…

Read more

தாத்தா வீட்டில் பேரனுக்கு நேர்ந்த கொடுமை…. மூன்று வயது சிறுவன் பலி….!!

திருச்சி மாவட்டம் கோப்பு மேல தெரு பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவரது மூன்று வயது மகன் மகிழ் மித்ரன். கடந்த வாரம் பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் இருக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு மகிழ் மித்ரன் வந்துள்ளான். அங்கு வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

விமான நிலையத்தில் திருட்டு மோட்டார் சைக்கிள்…. இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக இரண்டு பேர் சென்றனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த வாகன பாதுகாவலர் ஏர்போர்ட் காவல்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். செந்தில் கிழக்குவாடி கிராமத்தில் இருக்கும் குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அம்மாபட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி…

Read more

அந்த விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை…. உயர் அதிகாரியின் எச்சரிக்கை…!!

திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வது மிகவும் முக்கியம்.…

Read more

திருச்சி ரவுடி கொம்பன் ஜெகன் சுட்டுக்கொலை….!! என்கவுண்டர் செய்த போலீஸ்…!!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பணையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடையவர். மேலும் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றார். அடிதடி உள்ளிட்ட பல்வேறு  வழக்குகளில்  இவர் பெயர் உள்ளது. கடந்த மே 19ம் தேதி…

Read more

#BREAKING: தமிழகத்தில் என்கவுன்ட்டர்… ரவுடி சுட்டுக் கொலை…!!

திருச்சியில் ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை. திருச்சி மாவட்டம் சண்மங்கலம் அருகே ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய முயன்ற போது உதவிய ஆய்வாளர் வினோத்தை ரவுடி ஜெகன் தாக்க…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மருத்துவ மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி காலனி தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயஸ்ரீ(26) என்ற மகள் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாலையில் இருக்கும் இடத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

மலேசியா டு திருச்சி…. பேஸ்ட் வடிவில் 3 கிலோ தங்கம் கடத்தல்…. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி….!!

மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த பயணிகள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 1.85 கோடி மதிப்பிலான…

Read more

தீபாவளி ஸ்பெஷல்…. பட்டாசு வெடித்துக் கொண்டே சாகசம்…. கைது செய்த போலீஸ்….!!

திருச்சியை சேர்ந்த அஜய் என்பவர் தீபாவளியை முன்னிட்டு பைக்கில் சாகசம் செய்து கொண்டே பட்டாசு வெடித்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார். மேலும் அந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி வைரலான நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பெயரை…

Read more

கண்டித்த கணவர்…. துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மனைவி…. திருச்சி அருகே கொடூரம்…!!

திருச்சி சமயபுரத்தில் 30 வயது நிரம்பிய பிரபு என்பவரது மனைவி வினோதினிக்கும் பாரதி என்ற நபருக்கும் இடையே உள்ள தகாத உறவு ஏற்பட,  வினோதினியும் பாரதியும் அடிக்கடி ஒன்றாக அடிக்கடி நேரில் சந்தித்து நேரத்தை செலவிட்டு வந்துள்ளனர்.  இதை பிரபு கண்டுபிடித்ததால்,…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினி லாரி…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

திருச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜன் என்பவர் ஊட்டியில் இருக்கும் மத்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறையை முன்னிட்டு துரைராஜ் திருச்சிக்கு சென்றார். பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

10- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம் ரெட்டியப்பட்டி பகுதியில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிமேகலை என்ற மகளும், ஒரு மகனும்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை குறிஞ்சி நகர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக கடத்தியது தெரியவந்தது. இதனால் போலீசார்…

Read more

சாப்பிட சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எலூர்பட்டி பாலவாத்து கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இனாம்குளத்தூரில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சாப்பிடுவதற்காக முருகேசன் சாலையை கடந்து சென்றார். அப்போது…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளத்தூர் வடக்கு தெருவில் விவசாயியான சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சிவசாமி தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க…

Read more

பேரனின் பெயர் சூட்டும் விழா…. பேருந்தில் இருந்து விழுந்த முதியவர்…. பரிதாபமாக உயிரிழப்பு….!!

திருச்சி மாவட்டம் ஈபி ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது பேரனின் பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்க பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த அவர் தவறுதலாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம்…

Read more

Other Story