“ஒரே இடத்தில் 2-வது சம்பவம்”… விபத்தில் இறந்த மனைவி… எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர்…? அதுக்கு முன்பு மூதாட்டி… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே ஈச்சனோடை பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு சாக்கு முட்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் ஒரு பெண்ணின் கால் வெளியே தெரிந்தது. அதோடு சாக்கு மூட்டை…

Read more

“ஸ்கூலுக்கு போன பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 9 வயது மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி விலக்கு பகுதியில் 4 பள்ளி மாணவிகளை ஏற்றி கொண்டு ஒரு ஆட்டோ சென்றது. அந்த ஆட்டோ மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல முயன்றது. அப்போது மதுரை நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் ஆட்டோ மீது…

Read more

“காரில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக நிர்வாகி”… மர்மமான முறையில் மரணம்… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் 3-ம் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி, பாஜக ஓபிசி அணியின் செல்லூர் மண்டல செயலாளராக இருந்தவர். கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே…

Read more

“சீனாவில் வேலை…” ஜல்லிகட்டில் உயிரிழந்த வாலிபர்…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!

மதுரை மாவட்டம் துரை அலங்காநல்லூரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கான ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மேலூர் தொகுதியிலிருந்து…

Read more

60,00,000 மதிப்பு…. வியாபாரியை சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டம் கட்சைகட்டி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவர் நகைகளில் கற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி முனியசாமி 7 கிராம் அலெக்ஸாண்டர் ரத்தின கல்லை அதன் ரசீதுடன் சேர்த்து விற்பனை செய்வதற்காக ராமநாதபுரத்திற்கு…

Read more

“சீனாவில் வேலை”… விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த வாலிபர்… ஜல்லிக்கட்டில் நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த  ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளை மாடுகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.இந்நிலையில்  சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்ற…

Read more

சீனாவில் இருந்து விடுமுறைக்கு வந்த வாலிபர்…. நொடியில் துடிதுடித்து பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

மதுரை மாவட்டம் துரை அலங்காநல்லூரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கான ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மேலூர் தொகுதியிலிருந்து…

Read more

விஏஓ தலையில் அம்மிக்கல்லை போட்ட தாய், மகன்கள்…. மனைவி கண்முன்னே நடந்த கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் உரப்பனூர் பகுதியில் முத்துபாண்டி என்பவர் விஏஓவாக பணியாற்றி வந்தார். இந்த நிலையியல் திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்த ராஜாமுகமது என்பவரின் மனைவி சம்ரத் பீவி இடப்பிரச்சனை தொடர்பாக முத்துபாண்டியை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  கருத்து…

Read more

லாரி மீது மோதிய பேருந்து…. பயங்கர விபத்தில் ஒருவர் துடிதுடித்து பலி… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரையை நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் லாரி ஒன்று நின்றிருந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே…

Read more

அதிகாலையில் கதவை தட்டி அழைத்த நபர்கள்…. வெளியே வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அழகர்சாமி 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அழகர்சாமி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து தூங்கினார். நேற்று…

Read more

வீட்டு வாசலில் பெண்ணுக்கு நடந்த கொடுமை…. 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி…. தனிப்படை போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் திருநகர் ஏழாவது ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜாத்தி அம்மாள். கடந்த 2004-ஆம் ஆண்டு ராஜாத்தி அம்மாள் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ராஜாத்தி அம்மாள் அணிந்திருந்த தங்க…

Read more

இப்படி ஒரு சாவா…? அடக்கடவுளே..! இந்த நிலைமை யாரும் வரக்கூடாது… “படிக்கணும்னு ஆசை பீஸ் கட்ட முடியல”… மாணவன் விபரீத முடிவு..!!

மதுரை மாவட்டம் பூலாம்பட்டி என்னும் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் இளமாறன்(18). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய பாட்டியின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “செல்போன் மோகம்”… ஆன்லைன் கேமுக்கு அடிமையான சிறுவன்.. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

மதுரை மாவட்டத்தில் 17 வயதான ஹரிஹரசுதன் என்ற சிறுவன், ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ் 11 முடித்த பின்னர், கடந்த ஒரு வருடமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும்,…

Read more

“அலறி அடித்துக் கொண்டு கதறி அழுதபடியே ஓடிவந்த 8-ம் வகுப்பு சிறுமி”… 3 மாணவர்கள் உட்பட 6 சிறுவர்கள் கைது… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் மாநகர் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பெற்றோர்…

Read more

“மாடியில் செல்போனை சுக்குநூறாக உடைத்து…” மகனின் அலறல் சத்தத்தை கேட்டு பதறிய பெற்றோர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

மதுரை காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஹரிஷ்(17) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்தார். கடந்த ஒரு வருடமாகவே ஹரிஷ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த போது ஹரிஷ்…

Read more

செமஸ்டர் பீஸ் கட்ட முடியல…! பேரனை கண்டு நிலைகுலைந்த பாட்டி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் இளமாறன்(18) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளமாறன் தனது பாட்டி அமுதாவின் வீட்டில் தங்கி இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த…

Read more

“வேலைக்கு வா…” வீட்டிற்கு வெளியே கேட்ட குரல்…. வெளியே வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் கட்டிட வேலை பார்க்கும் சுப்பிரமணியன் மகன் அழகர்சாமிக்கு(19) இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று நள்ளிரவில் நேரம் மர்ம நபர்கள் அழகர்சாமியின் வீட்டிற்கு…

Read more

சாக்கு மூட்டையிலிருந்து வந்த துர்நாற்றம்…. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்….!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் புறவழிச்சாலையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

நள்ளிரவு நேரம்… மது போதையில் 17 வயது சிறுவன் செஞ்ச அட்டூழியம்… “ஜேசிபியால் அடுத்தடுத்து சேதமான வாகனங்கள்”… அதிர்ந்த மதுரை..!!

மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ…

Read more

தூங்கா நகரத்தை தூங்க விடாமல்… 17 வயது சிறுவன் செய்த அட்ராசிட்டி…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் செல்லூர் என்ற பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவர் போதையில் இருந்துள்ளார். இவர் நள்ளிரவில் பொக்லைன் வாகனத்தை கண்முடித்தனமாக இயக்கி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றின் மீது வேகமாக மோதினார். இது தொடர்பான வீடியோ…

Read more

வலியில் அலறி துடித்த மனைவி….. கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கருப்பசாமி- பாண்டிச்செல்வி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மது…

Read more

“பிறந்த ஊருக்கு ஏதாவது செய்யணும்”.. கல்வி ரொம்ப முக்கியம்… அரசு பள்ளிக்கு ரூ‌.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே கீழையூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு தம்பதி சுமார் ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளனர். அதாவது சுமார் இரண்டு ஏக்கர்…

Read more

கோர விபத்து….! அலங்கார நினைவு வளவை இடித்த போது பொக்லைன் ஆபரேட்டர் பலி…. படுகாயமடைந்த ஒப்பந்ததாரர் மருத்துவமனையில் அனுமதி….!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் அலங்கார நினைவு வளைவை அகற்றிய போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழந்தார். வளைவு இடிந்த விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில்…

Read more

போதையில் ஆள் மாறி கொலையா…? வாலிபருக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணி. இவர் மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பயணிகளை பேருந்துகளில் அனுப்பி வைக்கும் டிக்கெட் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சந்தன மாரியம்மன் கோவில்…

Read more

“67 வருட காதல்”… இறப்பிலும் இணைபிரியாத மூத்த தம்பதி… மனைவி இறந்த மறுநாளே கணவனும் மரணம்…!!!

மதுரை மாவட்டத்தில் கருப்பாயூரணி என்ற பகுதி உள்ளது. இங்கு வீராயி என்ற 80 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். இவருடைய கணவர் முத்து அம்பலம். இவருக்கு 85 வயது…

Read more

தங்கச்சி போன துக்கம் இல்லாம ஜாலியா இருக்கியா…? மனைவியுடன் சென்ற காவலரை கொன்ற மைத்துனர்…. பகீர் பின்னணி….!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் சிவா – பொன்மணி தம்பதியினர் வசித்து வந்தனர். சிவா நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவா தினமும் தன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

அதிர்ச்சி…! கிரில் சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஐந்து பேர் கிரில் சிக்கன் சாப்பிட்டனர். சிக்கன் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 5 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த உணவு பாதுகாப்பு துறை…

Read more

பட்டப்பகலில் போலீஸ்காரர் படுகொலை… மனைவி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சிவா(32) மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர் நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்னே இறந்ததால், அவரது மகனை பாப்பிநாயக்கம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு… ஆட்சியர் அறிவிப்பு.!!!

மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீது கோவில் மற்றும் தர்கா இருக்கும் நிலையில் அது தொடர்பாக இந்து அமைப்பினர் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். அதாவது திருப்பரங்குன்றத்தில் மலைமீது கோவில் செல்லும் வழியில் இஸ்லாமியர்கள் அசைவம்  சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் இதற்கு தமிழகத்தில்…

Read more

சோறு போட்ட உரிமையாளரையே… கொடூரமாக கடித்த வெளிநாட்டு ரக நாய்… பெரும் அதிர்ச்சி…!!!

மதுரை திருமங்கலத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மகன் சென்னையில் உள்ளார். இந்த தம்பதியினர் தனது வீட்டில் 2 வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜான்சி…

Read more

திடீரென அலறிய பெண்…. உரிமையாளரையே கடித்து குதறிய நாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் ஜான்சி ராணி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜான்சி ராணி வளர்த்த ராட்வீலர் நாய் அவரை கடித்து குதறியது. இதனால் ஜான்சி ராணியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாய்க்கு அருகே கிடந்த துணியை…

Read more

“சாதம் வடித்த கொதி நீர்”… உடல் வெந்து பலியான 3 வயது சிறுவன்… ஐயோ விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு இப்படியா ஆகணும்..!

மதுரை மாவட்டத்திலுள்ள குன்னாரம்பட்டி பகுதியில் ‌ கேப்டன் பிரபாகரன்-அன்னக்கிளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மாட்டுப்பொங்கல் பண்டிகையின் போது சாதம் வடித்த கொதி நீரை அன்னக்கிளி வீட்டில் கீழே வைத்துள்ளார். அப்போது அவர்களுடைய…

Read more

“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு” மீண்டும் முதலிடத்தை பிடித்த அபிசித்தர்… குவியும் பாராட்டுக்கள்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று துவங்கியது. மேலும் மாட்டு பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது. அந்த வரிசையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதனை…

Read more

“எதுவும் தெரியாம ஆளாளுக்கு பேசுறாங்க…” நான் எழுந்து நிற்க காரணம் இதுதான்…. மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம்…!!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும், துணை முதலமைச்சரின் மகன் இன்பநதி மற்றும் அவரது நண்பர்கள் பங்கேற்றனர்.மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…

Read more

மர்ம முறையில் இளைஞர் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்… கதறும் குடும்பம்…!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தி உள்ள கிராமத்தில் மணியரசு, தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேல்முருகன்(26) என்ற மகனும், தேவி(24) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் கடந்த 5ம் தேதி அன்று வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியே சென்றுள்ளார்.…

Read more

ரயில்வே பயணிகளின் கவனத்திற்கு…“லக்கேஜ்” தூக்குவது போல் திருட்டில் ஈடுபட்ட நபர்… அதிரடி கைது…!!

மதுரை ரயில்வே நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக வயலில் பயணிக்க மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உதவி செய்வது போன்று நடித்து மூதாட்டியின் பையை ஒருவர் திருடி தப்பி சென்றுள்ளார். அந்த பையில் 15 பவுண் தங்க நகைகள் இருந்ததாக…

Read more

JUST IN: சாலையின் தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…‌ கோர விபத்தில் 10 பயணிகள் காயம்… மதுரையில் அதிர்ச்சி..!!!

மதுரை திருமங்கலம் பகுதியில் இன்று காலை ஒரு தனியார் பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மீதுள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில்…

Read more

புத்தாண்டு தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்த காதல் ஜோடி… அதுவும் பெற்றோர் சம்பந்தத்துடன்…!!

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் காமாட்சி என்ற வாலிபரும் மற்றும் தர்னிகா என்ற பெண்ணும் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடத்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…

Read more

மணமகள் தேடும் ஆண்கள் மட்டும்தான் டார்கெட்… 7 பேர் கைது… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பெருமாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தரகர் மூலம் பெண் தேடி உள்ளார். அப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற தரகர்…

Read more

“5 வயது குழந்தை கடத்தல்”… உஷாரான ஆட்டோ ஓட்டுனர்… வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்… அதிர வைக்கும் பகீர் சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை. இதன் காரணமாக குழந்தையின் பாட்டி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல்…. ரத்தம் சொட்ட சொட்ட அடிதடி… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தெப்பக்குளம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் தெப்பக்குளம் பேருந்து நிலையம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக இரு மாணவர்கள்…

Read more

“டார்ச்சர் பண்ணி மோசமா பேசுறாரு”… ஆசிரியர் மீது புகார் அளித்த மாணவி… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்ரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு பயிலும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட விடாமல் துரத்தி…!! பள்ளி சீருடையில் மாணவர்கள் செய்த காரியம்… மதுரையை நடுங்க வைத்த சிசிடிவி காட்சி…!!!

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வாய் தகராறு ஒரு கட்டத்தில் முற்றி கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன. அது மட்டுமல்லாது ஜாதி ரீதியான தாக்குதல், போதையில் தாக்குதல், ரயில், பேருந்துகளில்,…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கலையே…” களப்பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவன் பலி…. ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெங்கட் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வைத்தீஸ்வரன்(17).இந்த சிறுவன் ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அக்ரி குரூப் படித்தார். இந்த நிலையில் ஆசிரியர்கள்…

Read more

தஞ்சையை தொடர்ந்து மதுரையிலும் பயங்கரம்… காதலிக்க மறுத்த இளம் பெண் மீது கொலை வெறி தாக்குதல்… வாலிபர் வெறிச்செயல்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சித்திக் ராஜா என்பவர் காதலித்துள்ளார். வாலிபர் ஒருதலையாக பெண்ணை காதலித்த…

Read more

விமான நிலைய விரிவாக்கம்…. “முதல்ல கோரிக்கைய நிறைவேத்துங்க” போராட்டத்தில் மக்கள்….!!

மதுரை விமான நிலையம் சென்னை, கோவையை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்காக 633.17 ஏக்கர் நிலம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் செயலில் இறங்கினர்.…

Read more

தீராத வலி…‌ தினம் தினம் கொடுமையான வேதனை… பொறுக்க முடியாத பெண்… விபரீத முயற்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகே கம்பூரில் வசித்து வருபவர் சுரேஷ். சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு தீபா (36) என்ற மனைவி இருந்துள்ளார். சுரேஷ்- தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தீபாவிற்கு அடிக்கடி வயிற்று வலி…

Read more

1997-ல் ரூ.60 வழிப்பறி…. 27 வருடங்களுக்குப் பின் சிக்கிய குற்றவாளி…. தனிப்படை போலீசார் அதிரடி….!!

1997 ஆம் வருடம் பன்னீர்செல்வம் என்பவர் 60 ரூபாயை வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். சமீபத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை…

Read more

வயிறு வலியால் துடிதுடித்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவில் பூசாரி கைது…!!!

மதுரை புறநகர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது…

Read more

OMG: 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய LED light… வெற்றிகரமாக நடந்த ஆப்ரேஷன்… மருத்துவர்களுக்கு பாராட்டு..!!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 8 மாத குழந்தைக்கு இருமல், மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28-ஆம் தேதி அனுமதிதுள்ளனர். இதில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று…

Read more

Other Story