தொடர் மழை : பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. பொதுமக்களுக்கு தடை…!!

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், வெள்ளம் பெருக்கெடுத்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் மதுரை மாநகரில் உள்ள கோரிபாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து…

Read more

திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை…. படித்து கொண்டிருந்த 17 மாணவ,மாணவிகள் காயம்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அடுத்த தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் கடந்த 14-ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு சென்று…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. களைகட்டிய பஞ்சாமிர்த விற்பனை….எவ்வளவு தெரியுமா…?

மதுரை மாவட்டத்திலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 5 மாதங்களில் 13 லட்சம் பஞ்சாமிர்தம் விற்பனையானது. இந்த ஆண்டு அதே…

Read more

படித்துக் கொண்டிருந்த மாணவிகள்…. முறிந்து விழுந்த மரம்…. 17 பேர் காயம்….!

மதுரை மாவட்டம் மேலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு தற்போது பிற்பகலில் தேர்வு நடைபெற்று வருவதால் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று…

Read more

டிசம்பர் 26 வரை… நீர் திறப்பு… 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

வைகை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில், தென் தமிழகத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 4ம் தேதி வரை நான்கு நாட்களில் மொத்தம் 413 மிமீ கனஅடியும், ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக…

Read more

நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஓட்டம்… பெற்றோர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அயன் மேட்டுப்பட்டியில் செல்வம்- வான் அழகி தம்பதியினர் வசித்து வந்தனர்.  இவர்கள் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி…

Read more

அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

அனைத்து மருந்துக்கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என…

Read more

பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு… வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக ராமமூர்த்தி என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரை ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலக தனி பிரிவுக்கு ராமமூர்த்தி பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளராக…

Read more

போலியான நகைகளை அடகு வைத்து…. 42 லட்ச ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை அமைந்துள்ளது. அந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்களை பணம் நிரப்பும் பொறுப்பும் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

7 மாத குழந்தை உட்பட….. டெங்குவால் தொடரும் மரணம்…. அச்சத்தில் மதுரை மக்கள்…!!

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கொசு உற்பத்தி அதிகரித்து, மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொசுக்களால் பரவும் நோய்களும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. துரதிஷ்டவசமாக மதுரை மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இருவர் பலியாகியதால்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை துணைக்கோள் நகர் பகுதியில் நீர் தேக்க தொட்டி மோட்டாரின் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

பயங்கர தீ விபத்து…. நகை கடை உரிமையாளரின் மருமகன் மூச்சுத்திணறி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டாள்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு மாசி வீதியில் டி.எம் கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கீழ்த்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், இரண்டாவது…

Read more

அச்சுறுத்தும் டெங்கு…. அடுத்தடுத்து இரண்டு உயிர் இழப்பு….!!

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசு தொல்லை அதிகமாகி பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த டெங்கு காய்ச்சலால் மதுரையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் உள்ள கோச்சடை வைகை விலாஸ் பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன் –…

Read more

தடை செய்யப்பட்ட பொருட்கள்…. கடைகளில் திடீர் சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டம் முழுவதும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் 9 குழுக்களாக நகர் பகுதிகளிலும்,  10 குழுக்களாக புறநகர் பகுதிகளிலும் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 16 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்தது…

Read more

மாநில அளவிலான போட்டி…. சாதனை படைத்த பள்ளி மாணவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்கு உட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக்…

Read more

குழந்தைகளுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜோசபுரம் முதல் தெருவில் தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தண்டபாணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தண்டபாணியின் மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர்-திருவாதவூர் சாலையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி மனைவி உள்ளார். நேற்று மணிதனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீரவில இருந்த 50 ஆயிரம்…

Read more

அதிகமான பணி சுமை…. ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பழனி முத்து நகரில் சரவண விக்னேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிக பணிசுமை இருப்பதாக சரவண விக்னேஷ் தனது குடும்பத்தினரிடம் கூறி…

Read more

வாரிசுகளுக்காக மட்டுமே சிந்திக்கும் முதல்வர்…. கோபத்தில் இருக்கிறார்கள் – ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி…

Read more

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்ன பாண்டி கோவில் தெருவில் சின்ன கருப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வண்டியூர் கண்மாய் கரைக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சின்ன கருப்பு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள்…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பட்டியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள்…

Read more

சிக்கிய 15,734 பேர்…. “ரூ1,06,00,000 அபராதம்” களைகட்டும் தீபாவளி வசூல்…!!

மதுரை கோட்டத்தில் ரயில்வே பயணிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பான தகவல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  இந்திய ரயில்வேயின் மதுரை கோட்டத்தில், பயண  டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தல் மற்றும் குறைபாடுள்ள டிக்கெட்டுகளை எடுத்துச் சென்றது உட்பட பல்வேறு விதிமீறல்களுக்காக…

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தனக்கன்குளத்தில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். பஞ்சர் கடையில் ஊழியராக வேலை பார்க்கும் மோகன்ராஜ் சொந்தமாக கடை வைக்க தனது தாயிடம் பணம் கேட்டார். ஆனால் மோகன்ராஜின் தாயால் பணத்தை…

Read more

அலுவலக அறை முழுவதும் ரஜினியின் புகைப்படங்கள்…. சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார்.bதீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் தனது அலுவலகத்தில் ஒரு அறையில் ரஜினி புகைப்படங்களை வைத்து வணங்கி வந்தார். அந்த அறை…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. கண்டக்டர் உள்பட 8 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்- கோவில்பட்டி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அந்த…

Read more

டியூசனுக்கு சென்ற பள்ளி மாணவன்…. பாலியல் தொந்தரவு அளித்த அர்ச்சகர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் தற்காலிக அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த 11-ஆம் வகுப்பு மாணவருக்கும் கண்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. கவலையில் குடிமகன்கள்…!!

மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று , 29, மற்றும் 30…

Read more

வீட்டின் அறையை ரஜினிக்கு கோவிலாக மாற்றிய ரசிகர்…. நாள்தோறும் பால் அபிஷேகம் தான்…!!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர், தான் வாடகைக்கு இருக்கும் வீட்டின் ஒரு அறையை ரஜினியின் கோயிலாக மாற்றியுள்ளார். அந்த அறையில் ரஜினி நடித்த திரைப்படங்களில் உள்ள…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, தங்கப்பாண்டி, செல்லதுரை என்பது…

Read more

வீட்டிற்கு சென்ற பெண்… மிரட்டி நகை, பணம் பறித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் யாகப்பா நகரில் பாத்திமா என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பாத்திமா மகப்பூபாளையத்தில் வியாபாரம் செய்துவிட்டு எல்லீஸ் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பெண்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊத்தக்கடை சித்தி விநாயகர் கோவில் தெருவில் தில்லை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மதுரை நகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம்…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சுப்ரமணியபுரத்தைச்…

Read more

டிரைவரிடம் பணம், செல்போன் திருட்டு… 14 வயது சிறுவன் கைது…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மருதுபாண்டியர் நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று  வினோத்தும், அவருடன் கண்டக்டராகபணிபுரியும் முத்துப்பாண்டியன் வேலை முடிந்து பேருந்து நிறுத்தும் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மருதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 சிறுமியிடம் தன்னிடம் பழகுமாறு தொந்தரவு அளித்தார். மேலும் நீ என்னிடம் பேசவில்லை என்றால் கையை பிளேயாடால் அறுத்துக்…

Read more

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு இன்று காலை 11 மணிக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது இன்று  காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க…

Read more

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு நாளை காலை 11 மணிக்கு…. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…..!!!!

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும்…

Read more

பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கீழ வெளி வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினியும் மதுரையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஆண்டு மதுரையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல்…

Read more

தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… நொடியில் உயிர் தப்பிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அய்யர் பங்களா பகுதியில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தேனி மாவட்டம் கொழுக்குமலை பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் மதுரை நோக்கி…

Read more

பொய் தான் சொல்லுவீங்களா ? மத்திய அரசுக்கு டோஸ்விட்ட நீதிபதி…!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர் பணியிடத்திற்கான அறிவிப்பில்…

Read more

மனதை உலுக்கும் மரணம்…. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் காவலர்…. அதிர்ச்சி…!!!

மதுரையில் இரண்டு குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனூர் பகுதியை சேர்ந்த காவலர் ஜெயலட்சுமி என்பவருக்கு மகன் காளிமுத்து ராஜா (8), மகள் பவித்ரா (7) என்ற இரண்டு…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாறைக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகராசு என்பவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் லத்திகா(11) அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் தங்கை சூர்யாவின் மகன்…

Read more

தீ விபத்து எதிரொலி…. ரயிலில் கியாஸ் சிலிண்டர் கொண்டு சென்ற வடமாநில பயணி கைது…. போலீஸ் அதிரடி…!!

ரயில்களிலும் ரயில் நிலைய வளாகத்திலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அப்போது தனி ரயில் பெட்டியில் சுற்றுலா பயணிகள் தாங்கள்…

Read more

டாஸ்மாக் கடைகள் இன்று மூடல் ; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு 

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் இன்று மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு. இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை ஒட்டி மதுரையில் இன்று டாஸ்மார்க் கடைகள் அடைக்கப்படுகின்றன. டாஸ்மார்க் கடைகள்,  மனமகில் மன்றங்கள்,  தங்கும் விடுதிகளுடன் …

Read more

இன்று(செப்..11) அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல்… வெளியான அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி இன்று  மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல்…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி நாளை மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல்…

Read more

2-வது திருமணத்திற்கு மறுப்பு…. மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடியில் கூலி வேலை பார்க்கும் நல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கலைச்செல்வியின் சகோதரி ஒருவர் கணவரைப்…

Read more

சுட்டெரிக்கும் வெயிலில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை குஷிப்படுத்த… போக்குவரத்து துறையின் புதிய திட்டம்..!!!

மதுரையில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டி களுக்காக போக்குவரத்து துறை சார்பில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இனிமையான இசை இயக்கப்படுகின்றது. இந்த இசையுடன் இரு சக்கர வாகனம் இருவர்…

Read more

கபடி வீரர் வெட்டி படுகொலை…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கூலிப்பட்டியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபடி வீரரான சத்தியமூர்த்தி(27) என்ற மகன் இருந்துள்ளார். சமீப காலமாக துபாயில் வேலை பார்த்து சத்தியமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அவர் நண்பர்களுடன் மாட்டு…

Read more

செப்டம்பர் 9 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது மதுரையில் செப்டம்பர் 9ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம் சார்பாக…

Read more

“பாப்பா ப்ளீஸ் ஹெல்ப்” தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்த சிறுமி…. 11 சவரன் நகை அபேஸ்..!!

உசிலம்பட்டியில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் கும்பலால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி பங்களா மேடு பகுதியை சேர்ந்த புது ராஜா செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி கீதா லட்சுமி தேனி…

Read more

Other Story