வேன் மீது லாரி மோதல்: 21 பக்தர்கள் படுகாயம்…. நள்ளிரவில் பயங்கரம்…!!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் புறபுறவழுறவழிச் சாலையில் மேல்மருவத்துார் பக்தர்கள் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 20 பபக்தர்க்கள் நேறேற்று முன்தினம் இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர். அக்கரைப்பட்டியைச்…

Read more

கசந்து போன காதல்… மாமியார் சொன்ன வார்த்தையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தவிக்கும் ஒரு மாத குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகள் சசிகலா. 24 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர்…

Read more

காதல் மனைவியை கொன்று கணவர் தற்கொலை…. பரிதவிக்கும் 2 வயது குழந்தை…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் தீபா தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் அன்று கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை…

Read more

சக மாணவியுடன் பேசிய கல்லூரி மாணவர்…. முதல்வரிடம் அழைத்து சென்றதால் விபரீத முடிவு…. பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சக மாணவியுடன் பேசியுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த தற்காலிக பேராசிரியர்கள் விசாரிப்பதற்காக அந்த மாணவரை…

Read more

டிவி பார்க்க சென்ற பெண்… வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள கூகையூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் செல்வி நேற்று வீட்டை பூட்டி விட்டு செல்வி உறவினர் வீட்டிற்கு டிவி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து…

Read more

உணவருந்திய சில நிமிடங்களில் வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்…. அங்கன்வாடியில் பதட்டம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியில் 25க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதிய உணவு குழந்தைகளுக்கு சமைத்து வழங்கப்படுகிறது. சில குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களே உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில்…

Read more

விபத்தில் உயிரிழந்த தந்தை… திருமண நிகழ்ச்சியில் இருந்த மெழுகு சிலை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசன் தந்தை சங்கர் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.…

Read more

தூங்க சென்ற வாலிபர்… நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கைபேசி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி யுவராஜ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்கு…

Read more

பள்ளிக்கு சென்று வந்த மாணவனின் தாய்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூர்ணிமாவின் மகன் பள்ளியில் ஆண்டு விழா…

Read more

முன் விரோதம் காரணமாக தகராறு… உறவினருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் வசிக்கும் உறவினரான பெரியசாமிக்கும் வெங்கடேசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடேசன் அம்மா குளம்…

Read more

முன்விரோதம் காரணமாக தகராறு… கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்யாணத்தம் வடக்கு காட்டுக்கொட்டையில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று முருகேசன் வேலுவிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து…

Read more

வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடந்த அன்று கிருஷ்ணவேணி தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சின்னதுரை, சுரேஷ், அருள், கனகராஜ்,…

Read more

ஆட்டோ மீது மோதிய அரசு பேருந்து…. ஓட்டுநர் பலி; 9 பேர் படுகாயம்…. கோர விபத்து…!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகத்தில் இருந்து 9 பயணிகளுடன் ஆட்டோ கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை முருகவேல் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் வீரசோழபுரம் பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஆட்டோவை முந்தி செல்ல…

Read more

8 மாத கர்ப்பிணி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள அகரகோட்டாலம் கிராமத்தில் வெற்றி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு வெற்றி செல்வனுக்கும் ஷர்மிளா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தற்போது ஷர்மிளா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷர்மிளா…

Read more

பொங்கல் விளையாட்டு போட்டி…. இளவட்ட கல்லால் இளைஞர் பலி…. சோகத்தில் முடிந்த பண்டிகை கொண்டாட்டம்….!!

பொங்கல் பண்டிகை என்றாலே பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த விளையாட்டுப் போட்டிகளில் சில விபரீதங்கள் நடைபெறக்கூடும். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் பிரபு…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் பணம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தில் சினேகா என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் கோபி என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். மேலும் அதற்கு பணம் செலவாகும் என தெரிவித்தார். கோபி கூறியதை நம்பி சினேகா வேலை…

Read more

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பீளமேடு கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழ் யாழினி(3) என்ற மகளும் சாஜித்(1) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

வேலைக்கு சென்ற போலீஸ்காரர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. தீவிர விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அன்பரசு கள்ளக்குறிச்சி விநாயகர் பட்டறைக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு…

Read more

நீருக்கடியில் முதல்வர் ஓவியம்…. CM சார் பார்க்கணும் ஆசை…. பகுதி நேர ஓவியருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அற்புதமாக ஓவியம் வரையும் இவர் தனது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாடூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்போது சேலம் நோக்கி வேகமாக சென்ற லாரி செல்வன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து செல்வன்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில் பாடி, பாண்டியன்குப்பம் ஆகிய கிராமங்களில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் குளத்துபாதை பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதி வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

பாலத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. விவசாயி பலி; சிறுமி படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முடியனுர் கிராமத்தில் விவசாயியான சிவராமன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினரின் மகளான தனியா என்ற 8 வயது சிறுமியுடன் மாமனார் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சுப்பிரமணியபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை…

Read more

ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு விவாதம்… அரசு கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை அரசு கலை அறிவியல் கல்லூரி இணைந்து சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தியது. இந்த பட்டிமன்றத்தை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக…

Read more

தீவிரமாக களமிறங்கிய பணியாளர்கள்…. மும்முரமாக நடைபெறும் காய்ச்சல் தடுப்பு பணிகள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் சுகாதார பணியாளர்களும், நகராட்சி பணியாளர்களும் இணைந்து நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி, புகை மருந்து அடிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 2…

Read more

மகளிர் குழு விற்பனை பொருட்கள் கண்காட்சி…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சராபாளையம் சாலையில் இருக்கும் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்து பேசினார்.…

Read more

வைகுண்ட ஏகாதசி விழா…. பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு பசுபூஜை, சுப்ரபாத சேவை நடைபெற்றது. இதனையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள் உற்சவர் சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால்…

Read more

தாய்க்கு வரன் பார்த்து திருமணம் செய்த மகன்கள்…. கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தாய்க்கு மகன்கன் இருவரும் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்துள்ளார். தனியொரு பெண்மணியாக 2 மகன்களையும் வளர்த்துள்ளார்.…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள்…. தாய்-தந்தை உள்பட 3 பேர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார்கிராமத்தில் ராதாகிருஷ்ணன்- அன்னபூரணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் இருக்கும் தங்களது நிலத்தில் ராதாகிருஷ்ணன், அன்னபூரணி, சந்தோஷ்குமார் ஆகிய மூன்று பேரும் உடல் அழுகிய நிலையில் சடலமாக…

Read more

வெளியே சென்ற நண்பர்கள்…. கார் கவிழ்ந்து மருந்தக உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீர்பாதநல்லூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருந்து கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பரான பாலசுப்பிரமணியனுடன் காரில் திருப்பூருக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம்- சென்னை தேசிய…

Read more

விவசாய நிலத்தில் இறந்து கிடந்த குடும்பத்தினர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார் கிராமத்தில் விவசாயியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், சந்தோஷ என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு மருந்து அடிப்பதற்காக மூன்று பேரும் சென்றனர். அதன்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. பள்ளி ஆசிரியர் பலி…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமங்கலி நகர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு சென்று…

Read more

வீட்டிற்கு சென்ற உதவி தலைமை ஆசிரியர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பறை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் கச்சிராபாளையம் சாலையில் மாவட்ட அரசு மருத்துவக்…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டாயினர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார்…. பெண் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாக்குறிச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பபிதா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கீழ் குப்பத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பபிதா தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு வந்தார். அப்போது வேப்பூர் நோக்கி வேகமாக…

Read more

பள்ளி பேருந்தில் வெடித்து சிதறிய ஆசிட் பாட்டில்…. மாணவர்களுக்கு மூச்சு திணறல்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே தனியார் பள்ளி அமைந்துள்ளது தினமும் தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்கள் சென்று வந்தனர். இந்நிலையில் பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணித்த 18 பள்ளி…

Read more

இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்…. மரத்தடி நிழலில் படிக்கும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொட்டையனூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 55 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியில் ஒரு அறை மட்டுமே இருக்கிறது. அந்த அறையில்…

Read more

காலபைரவருக்கு சங்காபிஷேகம்… சிறப்பு பூஜை, ஆராதனை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் காலபைரவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் 64 காலபைரவர்களுக்கு மூலமந்திரங்கள் வாசித்து 108 மூலிகைப் பொருட்களால் யாகம் வளர்க்கப்பட்டது. இதனையடுத்து 108…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த பள்ளி பேருந்து…. அலறி சத்தம் போட்ட மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் சார்பாக சிறிய ரக பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று பள்ளி முடிந்ததும் 30 மாணவர்களுடன் சின்னசேலத்தில்…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய கார்…. வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி ஆற்று பாலப் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ராகவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்…

Read more

தந்தை வீட்டில் திருட்டு…. பராமரிக்காத மகன்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி, லோகநாதன், அன்பழகன் என்ற 3  மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராயர் தனது 3  மகன்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு  முன்பு அன்பழகன்…

Read more

போலி மருத்துவமனையில்….. சட்ட விரோத செயல்…. கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள இண்டிலி மேற்கு காட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதை, சென்னை பாலியல் கோரிக்கை தடைச் சட்டத்தின் துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் தலைமையிலான விஜிலென்ஸ் குழுவினர் சமீபத்தில் கண்டுபிடித்தனர். முருகேசன் (43) என்பவர் நடத்தி வரும்…

Read more

கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடிய வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மொபைல் கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சத்தியமூர்த்தி காவல் நிலையத்தில் புகார்…

Read more

ஆதரவாக பேசிய விவசாயி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி. பாளையம் கிராமத்தில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு சண்டை போட்டுக் கொண்டிருந்த தமிழரசன் மணிவேல் ஆகிய இருவரையும் சுரேஷ் சமாதானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழரசன்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சேலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் அவர் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சின்ன சேலம் ஆவின் பாலகம் எதிரே இருக்கும் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

வேலை கேட்டு சென்ற மர்ம நபர்…. நூதன முறையில் நகை, பணம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் கல்யாணி தனது…

Read more

கள்ளக்காதலை தட்டி கேட்ட மகன்…. கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரம்…போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானங்காடு கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராமஜெயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடகிருஷ்ணன்(24) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராமஜெயத்திற்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பார்த்திபன் நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ராஜேஷ் கீரப்பாளையம் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோபிசெட்டிபாளையம் நோக்கி…

Read more

பேருந்தில் ஏறிய பெண்…. தகாத வார்த்தையால் திட்டிய கண்டக்டர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய வெங்கூர் கிராமத்தில் ஆனந்த நாயகி(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி ஆனந்தநாயகி செட்டி தாங்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அந்த வழியாக வந்த அரசு டவுன் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவியானந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ரத்தினவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள்…

Read more

Other Story