மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் ஏழுமலை-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…
Category: கள்ளக்குறிச்சி
திடீரென அகற்றப்பட்ட ஜெயலலிதாவின் சிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!
அனுமதி இன்றி வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்களின் சிலை அகற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழுவந்தாங்கல் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது.…
ரூ.1000 கடனுக்கு ரூ.1 கோடி…. இளைஞன் தற்கொலை வீடியோ…. பெரும் அதிர்ச்சி….!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீட்டர் வட்டி கொடுமையால் தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…
நீங்கள் எப்படி இடம் வாங்கலாம்?…. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!
மாமியாரிடம் சண்டை போட்டு மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓதியத்தூர் கிராமத்தில்…
தீவிர ரோந்து பணி…. சாராயம் கடத்தி வந்த 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!
காரில் சாராயம் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு-ஆத்தூரான்கொட்டாய் சாலையில் வனத்துறையினர் தீவிர…
கந்து வட்டிக் கொடுமையால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. தாய்க்கு அனுப்பிய உருக்கமான வீடியோ வைரல்….!!!
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் தினேஷ்குமார் (21) என்பவர்…
திடீரென பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. ஓட்டுநரின் செயல்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் இறங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மான்கொம்பு சாலையில் 30 பயணிகளுடன்…
அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூங்கில்துறைபட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றி 30-க்கும்…
“விவசாயி வீட்டுத் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை”…. போலீசார் விசாரணை…!!!!!
விவசாயி வீட்டு திண்ணையில் கேட்பாரற்று இருந்த பச்சிளம் குழந்தை இருந்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர்…
வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!
சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக…