இங்க வந்தும் சண்டை தானா…? கம்பு, கட்டையால் தாக்கி 6 பேர் படுகாயம்…. மருத்துவமனையில் மீண்டும் மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன் மற்றும் ஏழுமலை. நேற்று மாலை இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோகன் குடும்பத்தினருக்கும் ஏழுமலை குடும்பத்தினருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே…
Read more