பயணிகளுக்கு குட் நியூஸ்…! “டீ ரூ.10, காபி ரூ.20, தண்ணீர் பாட்டில் ரூ.10″… சென்னை ஏர்போர்ட்டுக்கும் வந்தாச்சு.. இனி அந்தக் கவலை இருக்காது…!!

சென்னை விமான நிலையத்தில் “உடான் யாத்ரீ கஃபே” என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது, இதில் உணவுப் பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. விமான நிலைய உணவுகளின் விலைகள் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, பயணிகள் அனைவரும் மலிவான உணவுகளைப் பெற வேண்டும்…

Read more

FLASH: 5 மாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு….? ஒரே இடத்தில் குவிந்த மக்கள்…. கடும் போக்குவரத்து நெரிசல்….!!

சென்னை மாவட்டம் அண்ணா சாலையில் 5 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டடம் அதிர்ந்ததாக கூறி அங்கிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். அதிர்வு காரணமாக பொதுமக்கள் சாலையில் ஒரே நேரத்தில் கூடியதால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து…

Read more

மெசேஜ் அனுப்பிய கணவர்…. மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் பெருங்குளத்தூர் கிருஷ்ணா சாலை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). மனைவி கிருத்திகா(40). இருவரும் மின் பொறியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா கடந்த நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்து அதே…

Read more

5-ஆம் தேதிக்குள் வாடகை செலுத்தாவிட்டால் அபராதம்…. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

சென்னை வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகை 5-ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது வாடகையை ஐந்து…

Read more

‘அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயிடம் கதறி அழுத 7 வயது சிறுமி…. பூசாரியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் 7 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்தார். அந்த சிறுமியின் தாய் புரசைவாக்கம் பகுதியில் இருக்கும் நகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி இளம்பெண் தனது மகளை தாய் வீட்டில்…

Read more

வீட்டுக்குள் புகுந்து வாலிபரை அடித்து உதைத்த நபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அயனாவரம் வசந்தா கார்டனைச் சேர்ந்தவர் இனியவன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இனியவன் மோட்டார் சைக்கிளில் அயனாவரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். ஆனால் இனியவன் லிப்ட் தர…

Read more

“ஆன்லைன் டெலிவரி”… குளித்துக் கொண்டிருந்த பெண்… ரசித்துப் பார்த்து வீடியோ எடுத்த ஊழியர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சென்னை வேளச்சேரி பகுதியில் சதீஷ்குமார் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக்கில் கஸ்டமர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று…

Read more

“அதை” பார்த்து ஷாக்கான பெண்…. தலைதெறிக்க ஓடிய டெலிவரி ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த பொருளை டெலிவரி செய்ய வந்த ஊழியரான சதீஷ்குமார் என்பவர் அந்த பெண் வீட்டில் குளித்துக் கொண்டிருப்பதை நோட்டமிட்டுள்ளார். இதனையடுத்து தனது செல்போனில்…

Read more

பெரும் சோகம்…! துக்க வீட்டிற்கு சென்ற மகன் சடலமாக மீட்பு… நடந்தது என்ன…? கதறும் பெற்றோர்…!!

சென்னை மாவட்டம் மூட்டைக்காரன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் தாமோதரன்(24) திருப்போரூர் காயார் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் பாட்டி உயிரிழந்ததால் தாமோதரன் மோட்டார் சைக்கிளில் துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று…

Read more

ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா?.. ஓடும் ரயிலில் காவலரால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை துணை நடிகை… பரபரப்பு பேட்டி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வரும் பெண் ஒருவரின் கைப்பையை ரயிலில்  திருட முயன்றதாக காவல்துறை அதிகாரி வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒரு சின்னத்திரை துணை நடிகை என்பது…

Read more

“அவரை மாந்திரீகம் செய்து கொல்லுங்க”… G Pay மூலம் மந்திரவாதிக்கு ரூ‌.21 லட்சம் அனுப்பிய நபர்… 2 பேர் கைது… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் ரகு என்பவர் வசித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது மாந்திரீக தொழில் செய்து வருகிறார். இவர் தனியாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் மாந்திரீகம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதன் பிறகு வீடியோவை பார்த்து…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… ரூ‌.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவர் பெங்களூரு- சென்னை காவிரி எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தார். இந்த நிலையில் ரயில் இன்று காலை அம்பத்துரை கடந்து…

Read more

இரவில் திடீரென வந்த நபர்…. தோழியுடன் நடந்து சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை… போலீஸ் விசாரணை…!!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி பகுதி நேரமாக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது தோழியுடன் வடபழனி வெள்ளாளர் தெருவில் நடந்து சென்றார். அப்போது மது…

Read more

“என் குடும்பத்தை நீதான்…” கர்ப்பிணியை தவிக்க விட்டு போலீஸ்காரர் செய்த காரியம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் அருண் என்பவர் வசித்து வந்தார். இவர் பூக்கடை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அருணுக்கு அஸ்விதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அஸ்விதா கர்ப்பமாக உள்ளார்.…

Read more

அதிகாலை 3 மணி… தேர்வுக்கு படிக்க மகனை எழுப்பிய பெற்றோர்…. மாணவரின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் முகப்பேர் கிழக்கு பகுதியில் ஆண்டனி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆண்டனி 12-ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதி தோல்வி அடைந்தார். இதனால் ஆண்டனியின் பெற்றோர் தற்போது நடைபெற உள்ள மறு தேர்வில் அதிக மதிப்பெண் பெற…

Read more

“EXAM”… மறுபடியும் 12-ம் வகுப்பில் Fail ஆகிட்டா…? பயத்தில் 14-வது மாடியிலிருந்து குதித்த மாணவன்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிக்கோல் ஆண்டனி என்ற 19 வயது மகன் இருந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் அவருடைய பெற்றோர் மிகுந்த வருத்தமடைந்தனர்.…

Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் 5-வது மாடியிலிருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் குமார் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பானுமதி (45) என்ற மனைவி இருக்கிறார். இதில் குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வலது கழுத்து பகுதியில்…

Read more

“ப்ளீஸ் என்னை விட்ருங்க…” தாமதமாக உணவு கொடுத்த மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…. பகீர் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் திருமுல்லைவாயில் கமலம் நகர் மூன்றாவது தெருவில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தனலட்சுமி பிரிட்டானியா நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் விநாயகம் தனது மனைவியிடம் இரவு உணவு…

Read more

“சாப்பாடு கேட்ட கணவன்”.. தாமதமாக கொடுத்த மனைவி… ரத்த வெள்ளத்தில் தாயின் நிலையை பார்த்து கதறிய மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் விநாயகம் என்ற 72 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு தனலட்சுமி (60) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் விநாயகம் சம்பவ நாளில் இரவு தன்னுடைய மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது…

Read more

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. பதறியடித்து எழுந்த லேப் டெக்னீசியன்கள்…. அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை சுப்பிரமணிய முதலி தெருவில் ஏழு லேப் டெக்னீசியன்கள்  வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வழக்கம் போல இரண்டு பேர் வேலைக்கு சென்று…

Read more

ATM-ல் பணம் எடுக்கத் தெரியாமல் தவித்த முதியவர்… “உதவுவது போல் நடித்து ரூ‌.48,000-ஐ சுருட்டிய வாலிபர்”… நூதன முறையில் பலே மோசடி..!!!

சென்னை புளியந்தோப்பில் உள்ள ஏடிஎம் மையத்தில் முதியவர் ஒருவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரது ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை (PIN) தெரிந்து கொண்டு, ரூ.48,000 பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 73 வயதான ராமச்சந்திரன், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பொதுத்துறை…

Read more

அளவுக்கு அதிகமான மருந்து…. 2 வயது குழந்தையின் கல்லீரல், குடல் பாதிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் சேகர்-ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டாவது மகள் லக்ஷனாவுடன் ஜெயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி லக்ஷனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால்…

Read more

என் மகனுக்கு பொண்ணு தர மாட்டியா…? தாய்மாமனின் மூக்கை உடைத்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்சாரி(40). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்சாரி தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்(50) என்பவர் எனது மகனுக்கு…

Read more

“Bike-ன்னா சிசிடிவி மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க”.. அதான் சைக்கிள் மட்டும்… ரூ.20,000 மதிப்புள்ளது வெறும் ரூ‌.3000 தான்… ஆஃபரில் விற்பனை செய்த பலே திருடன் கைது..!!!

சென்னையில் உள்ள அமைந்தகரை மற்றும் அருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போன நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அயனாவரம் காவல்துறையினர்…

Read more

“என் மனைவியை என் கூட அனுப்பி வைங்க”.. மாமியாருடன் தகராறு செய்த மருமகன்… அடுத்து நடந்த சம்பவம்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை.!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் பிரியா (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா (24) என்ற மகள் இருக்கிறார். இதில் கீர்த்திகாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஜெயசீலன் (32) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் ஜெயசீலன் அடிக்கடி குற்ற சம்பவங்களில்…

Read more

போடு செம….! மகளிர் கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் தினமும் 3200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் சுமார் 1,500 மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுகிறது. சமீப காலமாக சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த…

Read more

பெண் போலீஸ் செயின் பறிப்பு வழக்கு… பாலியல் வன்முறைக்கு உள்ளான உண்மை அம்பலம்… வாலிபரால் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மேலும் நள்ளிரவு நேரங்களிலும் ரயில் பயணமே அவர்களுக்கு கை கொடுத்து வருகின்றது. இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் பணி முடித்துவிட்டு பழவந்தாங்கலிலுள்ள தனது…

Read more

“ரூ.8000 பணம்”… வீட்டில் பிணமாக கிடந்த மகன்… அதிர்ச்சியில் உறைந்த மாற்றுத்திறனாளி தந்தை…. பகீர் பின்னணி.. !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடியில் எம்.ஜி.ஆர் நகர் 9ஆவது தெருவில் வசித்து வருபவர் கிரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு அஜித்குமார் (18) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கிரியும், அவரது மனைவியும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் செந்தில்குமார்- கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் புனிதவேல். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் செந்தில்குமாரின் நிலத்தில்…

Read more

எவ்வளவு துணிச்சல்…! கோவில் கருவறையில் இருந்து… சிசிடிவி மூலம் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. போலீஸ் தீவிர விசாரணை..!!

சென்னை சவுகார்பேட்டையில்’ நியூ மந்திர் ஜெயின்’ கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திலீப் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பூஜைக்காக கோவிலுக்கு அவர் சென்றபோது, கோவிலின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்து…

Read more

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு… பேருந்து மூலமாகவே கிலோ கணக்கில் கடத்திய நபர்.. தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை ஆவடி காவல்துறையினருக்கு, ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்தவர்களிடம்…

Read more

சாப்பிட்டதற்கு காசு கேட்டது குத்தமா?…. ஹோட்டலின் உரிமையாளரை கத்தியால் குத்தி தாக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் இளவரசு(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு வந்த 3 பேர் போதையில், உணவு சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து இளவரசு சாப்பிட்டதற்கு பணம் கேட்டபோது, கொடுக்க…

Read more

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும்… சென்னைக்கும் என்ன சம்பந்தம்?…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ‘பாரத் இந்து முன்னணி’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த…

Read more

“உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்லூரி மாணவன்”..? எப்படி பணம் கிடைத்ததுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… பகீர் தகவல்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக வளசரவாக்க காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் வளசரவாக்கம் ஆர்.கே.நகர்  சாலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் ஆர்.கே. நகர் சாலையில் சந்தேகப்படும்…

Read more

ரூ.1.50 கோடி… சொத்துக்காக 2 பெண்களை வாரிசுதாரர்களாக நடிக்க வைத்து… அரங்கேறிய பலே மோசடி…!!!

மீஞ்சூர் அருகே வல்லூர் லட்சுமி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோடீஸ்வரி (64). இவருக்கு பொன்னேரி அருகே உள்ள விச்சூர் கிராமத்தில் 3600 சதுர அடி காலி மனை உள்ளது. இதனை செல்வநாதன் என்பவரிடமிருந்து கடந்த 1985 ஆம் ஆண்டு…

Read more

“திடீரென சரிந்து விழுந்த வீட்டின் இரும்பு கேட்”… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… தந்தை கண்முன்னே அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை நங்கநல்லூர் பகுதியில் எம்எம்டிசி காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியில் ஒரு கடை வைத்து நடத்தி வரும் சம்பத் என்பவர் வசித்து வருகிறார்.‌ இவருக்கு ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா என்ற…

Read more

“என் கூட வா”..! “இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த வாலிபர்”… பட்டப்பகலில் தொடர்ந்து அரங்கேறிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வீடுகளுக்கு சென்று வேலை பார்ப்பார். அப்படி வேலைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை…

Read more

குப்பை கொட்ட சென்ற பெண்… பின்னால் வந்து வாலிபர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் 35 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் கண்ணா என்பவர் அடிக்கடி அந்த பெண்ணை பின் தொடர்ந்து…

Read more

என்ன சார் இது…? தட்டி கேட்ட பயணி… அடித்து உதைத்து அடாவடி செய்த போக்குவரத்து ஊழியர்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் சரவண குருநாதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சரவண குருநாதன் தினமும் கிண்டியில் இருந்து பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து…

Read more

அடப்பாவி…! சில்லறை பிரச்சனைக்காக இப்படியா…? அரசு பேருந்தையே ஆட்டைய போட்ட வாலிபர்… சென்னையில் பரபரப்பு…!!?

சென்னை நீலாங்கரையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு மாநகர பேருந்து லாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இது தொடர்பாக லாரி ஓட்டுனர் அங்கே ரோந்து பணியில்…

Read more

கத்தி கூச்சலிட்ட சகோதரிகள்…. ஆடைகளை கழற்றி அத்துமீறிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனையில்  36 வயது பெண்மணி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள தெருவில் அந்த பெண் தனது தங்கையுடன் நடந்து செல்லும் போது அப்பகுதியைச் சேர்ந்த ஷேக்…

Read more

நெருங்கி வந்த 22 வயது இளம்பெண்…. வீட்டு வாசலில் நின்ற தாத்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் செந்தில் நகரில் பாலசுந்தரம்(75) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி பாலசுந்தரம் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பாலசுந்தரம் கழுத்தில் அணிந்திருந்த மூன்று…

Read more

மக்களே உஷார்…! ரூ.1.50 கோடி பணத்தை வாரி சுருட்டி சொகுசாக வாழ்ந்த இருவர்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி வீரத்தம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜல்லடியன்பேட்டை சுப்பிரமணி நகரை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் இணைந்து கடந்த 1 ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதிகளில் மாதாந்திர…

Read more

தனிமையில் அழைத்து சென்ற நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடுரம்…. அதிர வைக்கும் பின்னணி….!!

சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் சிவசக்தி நகரில் சரித்திர பதிவேடு ரவுடியான ஜீவா(29) என்பவர் வசித்து வந்தார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவாவின் நண்பர்களான வாழ்வரசன் மற்றும் ரகு ஆகியோர் அவரது…

Read more

FLASH: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. களத்தில் இறங்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். காலையிலும் மாலையிலும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்…” விபத்தில் சிக்கிய காதலி…. காப்பாற்ற முயன்ற காதலரும் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே தலை,கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயங்களுடன் ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின்…

Read more

“10 பேர்”.. ரூ.75,00,000… மொத்தமும் போச்சே..! பதறிய மக்கள்… பரபரப்பு புகார்.. 2 பேர் கைது..‌‌

சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை பகுதியில் மகாலட்சுமி(35) என்பவர் வசித்து வருகிறார். அதேபோன்று வீராத்தம்மன் கோயில் தெருவில் அசோக் குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிக்கரணை மற்றும் ஜல்லடியான்பேட்டை பகுதியில்…

Read more

“சார்… இப்படி பண்ணிட்டாரு…” மாணவரின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை…. ஷாக்கான பெற்றோர்…. தமிழ் ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் தனது மகனிடம் விசாரித்தனர். அப்போது தமிழாசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவன் கூறியுள்ளான். இதனை…

Read more

நள்ளிரவில் புளியந்தோப்பில்… பிரியாணி வாங்கி கொடுத்த நண்பர்…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் மேட்டு தெருவில் ஹமீதுல்லா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஹமீதுல்லா தனது நண்பரான அக்பர் அலி என்பவருடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அக்பர் அலியின் தாய் குறித்து ஹமீதுல்லா தவறாக பேசியதாக…

Read more

“சைக்கிளை திருடி ரூ.1000-க்கு பைக்குக்கு பெட்ரோல் போட்ட கள்ளக்காதல் ஜோடி”… கணவன் மனைவி போல் நாடகமாடி பட்ட பகலில் பலே மோசடி..!!

சென்னை முகப்பேர் சாலையில் கடந்த 8-ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் திருடப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு அப்பகுதியில்…

Read more

Other Story