இப்ப வீட்டுக்கே வந்துட்டீங்களா…? “உணவு டெலிவரி செய்வதுபோல்”… பட்ட பகலில் பெண் துணிகரம்… தட்டி தூக்கிய போலீஸ்..!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி மைதிரி நகரில் வசித்து வருபவர் சாந்தி (35). இவர் டோர் டெலிவரி முறையில் உணவு வினியோகிக்கும் நிறுவனங்களைப் போல செல்போனில் ஆர்டர் எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருள்களை…

Read more

“முதலில் வக்பு மசோதா”… அடுத்து கிறிஸ்தவ தேவாலயங்கள்… சிறுபான்மையினரை அழிக்க முயற்சி… பினராய் விஜயன் பரபர..!!!

பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த மசோதா சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் முதல்வர்…

Read more

பயங்கர அதிர்ச்சி..!! பிரியங்கா காந்தியின் காரை வழிமறித்து கடுமையாக வாக்குவாதம் செய்த யூடியூபர்….. அதிரடி கைது..!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அதன் பின் நிகழ்ச்சி முடிந்ததும் கொச்சி விமான நிலையத்திற்கு இரவு 9:30 மணி அளவில் பிரியங்கா காந்தி தனது காரில்…

Read more

“போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு எய்ட்ஸ் நோய்”… கேரளாவில் புது பிரச்சனை… பெரும் அதிர்ச்சி சம்பவம்.!!!

கேரளா மலப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களில் இளைஞர்கள் உட்பட 10 பேருக்கு HIV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கேரளாவில் பல இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதும்,அதற்கு அடிமையாகி வருவதாகவும் தகவல்கள்…

Read more

“உள்ளாடையில் மறைத்து வைத்து”… எப்படிலாம் கடத்துறாங்க… லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… இளம்பெண் அதிரடி கைது..!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே அஞ்சாலும் மூடு பகுதியில் வசித்து வருபவர் அனிலா ரவீந்திரன் (34). இவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர். இவர் மீது ஏற்கனவே ஏராளமான போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜாமினில்…

Read more

  • March 24, 2025
அடடா என்னம்மா பேசுறாங்க…. ஜெர்மன் பெண்ணின் மலையாள பேச்சு…. ஷாக்கான நெட்டிசன்கள்….!!

வெளிநாட்டவர்கள் இந்திய கலாச்சாரம், கலை, உணவு, நடனம் மற்றும் மொழி ஆகியவற்றை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதற்கான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நம்மால் இப்பொழுது காண முடிகிறது. அந்த வகையில், தற்போது கிளாரா என்ற ஜெர்மனியை சேர்ந்த பெண்மணி ஒருவர் உபெர்…

Read more

“வேறு ஸ்டேஷனுக்கு பணி மாற்றம்”… காரில் சடலமாக கிடந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் ஏட்டுமானூர் அருகே பட்டி தானம் பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ்குமார் (42). இவர் ஏதுமானூர் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரை சமீபத்தில் கண்ணூர் பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தம்பியை கொலை செய்து விட்டு ரயில் முன் குதித்த காதலன்”… பதற வைக்கும் சம்பவம்..!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் உழியக் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ஜார்ஜ் கோமஸ். இவருக்கு ஒரு மகளும், பெபின் ஜார்ஜ் (22) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜார்ஜ் கோமஸ்ஸின் மகள் கொல்லம் பகுதியில் உள்ள நீண்டகரை…

Read more

Google மேப் காட்டிய வழி… ஆற்றுக்குள் பாய்ந்த கார்…. நொடிப் பொழுதில் உயிர்தப்பிய 5 பேர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கோட்டக்கல் மந்தாரத்தோடி என்ற பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (57). இவர் மார்ச் 17ஆம் தேதி நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்களான சமாந்தன், விசாலாட்சி, ருக்மணி, கிருஷ்ண பிரசாத் ஆகிய 4 பேரையும்…

Read more

“நர்சுகள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா”… ஆண் செவிலியர் கைது… பதற வைக்கும் பகீர். சம்பவம்..!

கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்த மருத்துவ கல்லூரியில் பெண் செவிலியர்கள் உடைமாற்றும் அறையில் கேமரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில், பெண் பணியாளர்…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே…! பிளாஸ்டிக் யூஸ் பண்ண கூடாது…. கேரள அரசின் நடவடிக்கை…!!

கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் உபயோகிப்பதை குறைப்பதற்காக கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே முதற்கட்ட நடவடிக்கையாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை உபயோகிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து…

Read more

பூட்டிருந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 3 அழுகிய சடலங்கள்… இறப்பில் உள்ள மர்மம்… காவல்துறை தீவிர விசாரணனை…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் வசித்து வந்தவர் 42 வயதான அரசு அதிகாரி. இவர் கேரளாவில் உள்ள கொச்சியில் உள்ள அரசு துறை ஜிஎஸ்டி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் அவரது சகோதரி (35) மற்றும் தாயாரும் (80) வசித்து வந்துள்ளனர்.…

Read more

ஜூனியர் மாணவரை ராகிங் செய்து சித்திரவதை… 7 பேர் கைது..தொடரும் அதிரிச்சி….

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் கரியாவட்டம் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ராகிங் என்ற பெயரில் கொடூரமாக சித்திரவதை செய்த 7 மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. SFI மாணவர் அமைப்புடன்…

Read more

“கவுண்டரில் 45 லட்சம் ரூபாய் இருந்தது.. ஆனா 15 லட்சம் தான்”… மனைவிக்கு பயந்து பேங்கில் கொள்ளை அடித்த கணவர்… அதிரடி ட்விஸ்ட்…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் போத்தா பகுதியில் பெடரல் பேங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பேங்கில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணி அளவில் ரூபாய் 15 லட்சம் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி ஊழியர்கள்…

Read more

சாலையில் குப்பையை வீசி சென்ற இன்ஜினியர்… குப்பையை பார்சல் செய்து திருப்பி அனுப்பிய நகரசபை…!!

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பையை கொட்டினால்  ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நகர்களிலும் ஆங்காங்கே ரகசிய கேமராக்கள்…

Read more

நாய் துரத்தி கால்வாயில் விழுந்த சிறுவன்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… குடும்பத்தினர் கதறல்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் கொட்டாக்கரை கிராமத்தில் வசிப்பவர் அனிஷ். இவருக்கு பிந்து என்ற மனைவி உள்ளார். அனீஸ் – பிந்து தம்பதியினருக்கு யாதவ் (8) என்ற மகன் இருந்துள்ளார். யாதவ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு…

Read more

நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… உடல் நசுங்கி பலியான அரசியல்வாதி மகன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன். இவரது மகன் ஆதர்ஷ். ஆதர்ஷ் நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். இவர் தனது சொந்த காரில் இரவில் பத்தினம்திட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

லாட்டரியில் விழுந்த ரூ. 20 கோடி பரிசு தொகை… பெயரை வெளியிட விரும்பாத நபர்… விவரத்தை வெளியிட மறுத்த வங்கி…!!!

கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகைகளை ஒட்டி பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு பம்பர் லாட்டரி விற்பனைக்கு வந்தது. இதில் பம்பர் லாட்டரி சீட்டின் விலை ரூபாய் 400…

Read more

“நீங்க இந்த மாதிரி அறிவிச்சிங்கனா கண்டிப்பா நிதி தருவோம்”… மத்திய அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை.. கொந்தளிக்கும் கேரள தலைவர்கள்..!!!

பாஜகவின் நீண்ட கால உறுப்பினரும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு…

Read more

2 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு… சாவில் சந்தேகம்… காவல்துறையினர் தீவிர விசாரணை….!!!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பலராமபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஸ்ரீது. இவர்களுக்கு தேவேந்து(2) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்…

Read more

Bike-ல் குழந்தையுடன் சென்ற தம்பதி… “முரட்டுத்தனமாக துரத்திய காட்டு யானை”… பிழைத்தார்களா..? பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் பொதுவாக வனப்பகுதிகளில் அதிகமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. எனவே அடிக்கடி காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதியை சார்ந்து வீடுகள் உள்ளதால் கேரளாவில் சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து…

Read more

வெறும் 350 கிராம் தான்… குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை… டாக்டர்கள் முயற்சியால் உயிர்பிழைத்த அதிசயம்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் சசிஷா என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு பிரசவ வலி காரணமாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 வாரமே ஆன நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் எடை 350 கிராம் இருந்தது.…

Read more

கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்த இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்..!

கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டாவை அருகே உள்ள அடூர் பகுதியில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு அந்தப் பெற்றோர்களின் மகன் திடீரென தனது…

Read more

உஷார்…! இந்தியாவில் 2 பேருக்கு குரங்கமை தொற்று உறுதி… தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை..!!!

கேரள மாநிலத்தில் இரண்டு பேருக்கு குரங்கம்மைத் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவில் உள்ள கண்ணூருக்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கண்ணூரில்…

Read more

“ரொம்ப பிரஷர் அதிகமாக இருக்குது”… காவலரின் திடீர் விபரீத முடிவு… தீவிர விசாரணை..!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் வசித்து வந்தவர் வினித் (33). இவர் மலப்புரம் பகுதியில் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவல்துறையினராக பணியாற்றி வந்துள்ளார். கேரளப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்டறியும் தண்டல் போல்ட் பிரிவில் இருந்தார். இந்த நிலையில் வினித்…

Read more

“இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி”… வைரலாகும் புகைப்படம்…!!

சபரிமலையில் கார்த்திகை திருநாளை ஒட்டி மகர விளக்கு பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் ரயில்களிலும், பேருந்துகளிலும் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு வசதிகளையும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்ற…

Read more

ரீல்ஸ் மோகம்… நண்பர் ஓட்டி வந்த கார்… நொடியில் பறிபோன‌ வாலிபர் உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

இளைஞர்கள் பலரும் செல்போன்களில் வித்தியாசமான இடங்களுக்குச் சென்று வித்தியாசமாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை பகுதியில் வசித்து வருபவர்…

Read more

அரசு பஸ் மீது கார் மோதி கொடூர விபத்து… மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு ..!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 11 மாணவர்கள் கொச்சிக்கு சென்றனர். அனைவரும் காரில் காலர் கோடு அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. காரை ஓட்டிய இளைஞர்…

Read more

காணாமல் போன மாடுகள்… வசமாக காட்டுக்குள் சிக்கிய பெண்கள்.. விடிய விடிய தேடிய வனத்துறையினர். போராடி மீட்பு.!

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட கொத்தமங்கலம் பகுதியில் வசித்து வரும் பெண்கள் பாரு குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். இவர்கள் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் காடுகளை ஒட்டிய பகுதிகளில் மாடுகளை மேய கூட்டி…

Read more

உண்மையாவா…! பெண்களின் நடன அசைவுகளுக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் யானை… நம்ப முடியலையே… வைரலாகும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள தோட்டத்தில் கட்டபட்டுள்ள யானையுடன் இளம்பெண்கள் நடனமாடிய வீடியோ தற்போது சமூகத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், இளம் பெண் இருவர் ஒரு தோட்டத்தில் பரதநாட்டியம் ஆடுவது போல் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னால் இருக்கும் சங்கிலியால் கட்டப்பட்ட…

Read more

பிரசாதம் முதல் பார்க்கிங் வரை… ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

கேரள மாநிலத்திலுள்ள பத்தனம்தித்தா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் பல கோடிபக்தர்கள்  வருகை தந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜையினையொட்டி வரும் நவம்பர் மாதம் 15 ஆம்…

Read more

சட்டவிரோத வழக்கு… “செய்யக்கூடாததை செய்த டிவி நடிகை”… தட்டி தூக்கிய போலீஸ்…!!

கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரகசிய சோதனையில் கேரளா தொலைக்காட்சி தொடரின் நடிகையின் வீட்டில் அரசால் தடை விதிக்கப்பட்ட போதைப் பொருள்கள் கிடைத்ததாக காவல்துறையினர் தரப்பில் செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னரே கிடைத்த ரகசியமான தகவலின் படி ஒழிவுபாறையில் உள்ள…

Read more

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி மருத்துவமனையில் கவலைக்கிடம்… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!

கேரளாவில் மக்கள் ஜனநாயக கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி (58). அப்துல் நாசர் மதானி கடந்த 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.…

Read more

செம அதிர்ச்சி…! ஓடும் ரயிலில் மருத்துவ மாணவியிடம் அத்துமீற முயன்ற வாலிபர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சூரை சேர்ந்த ஒரு மருத்துவ மாணவி பெங்களூரு செல்லும் ரயிலில் பயணித்தார். அதே ரயிலில் இன்னொரு இளைஞனும் பயணித்துள்ளார். இந்த நிலையில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதிக்கு அருகே ரயில்…

Read more

தகுதி சான்றிதழ் வேணுமா…. “கூகுள் பே” மூலம் லஞ்சம்…. மருத்துவ அதிகாரி கைது…!!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் டாக்டர் மனோஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக இருக்கிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளது. தகுதி சான்றிதழ் என்பது…

Read more

மக்கள் விரும்பி உண்ணும் “மிக்ஸர்” விற்க தடை…. அரசு அதிரடி ஆக்சன்…!!!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் விற்கப்படும் ‘மிக்ஸர்’ பொருட்களில் டார்ட்ராசைன் என்ற செயற்கை உணவு வண்ணம் பயன்படுத்தப்பட்டதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவுப் பொருட்களில் டார்ட்ராசைன் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டார்ட்ராசைன்…

Read more

கேரளா அரசை மன வருத்தத்திற்கு ஆளாக்கிய அந்த ஒரு சம்பவம்… “பெற்றோர்களின் கவனத்திற்கு”… அரசின் அவசர முடிவு…!!

கேரள மாநிலத்திலுள்ள போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு புதிய விதிமுறைகளை அளித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காரின் முன் பகுதியில் இருந்த இரண்டு வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அனைவரையும் பெரிதும்…

Read more

செம ஷாக்…! விளக்கேற்றிய போது நடந்த விபரீதம்… பற்றி எரிந்த கேரள கவர்னர் துண்டு… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார். இந்த விழாவில், மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அருகில் இருந்த விளக்கில்…

Read more

சப் இன்ஸ்பெக்டரே இப்படி செய்யலாமா..? 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… சொல்ல முடியாத துயரில் பெற்றோர்… வேதனையின் உச்சம்.‌.!!

திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல் சமீபத்தில் மாணவியின் கவுன்சிலிங் ஆலோசகரால் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இரிஞ்சாலக்குடா பகுதியில்…

Read more

இளைஞரின் காதுக்குள் போன பட்டாம்பூச்சி…. உயிருடன் வெளியே எடுத்த மருத்துவர்….!!!

கேரளாவில் ஒரு இளைஞன், பைக்கில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது காதுக்குள் பட்டாம்பூச்சி ஒன்று புகுந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் முகத்திற்கு முன்பாக பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி, திடீரென அவரது ஹெல்மெட்டிற்குள் நுழைந்து, காதுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

தவறான ரூட்…. கூகுள் மேப் பார்த்து சென்ற இளைஞர்கள்…. “சட்டுனு ஆற்றுக்குள் இறங்கிய கார்”… பரிதாபமாக போன உயிர்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலத்துக்கு சொந்தமான ஜேம்ஸ் ஜார்ஜ் (48) மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே (27) ஆகிய இருவரின் வாழ்க்கை, கேரளாவில் ஏற்பந்திட்ட ஒரு அசாதாரண விபத்தில் அதிவேகமாக முடிவடைந்துள்ளது. குமரகோமில் இருந்து எர்ணாகுளம் சென்றுகொண்டு இருந்த வாடகை கார், கைப்புழமுட்டு பகுதியில்…

Read more

பிறந்த குழந்தையை துடிதுடிக்க கொன்று புதைத்த கொடூரம்… “தாய் தந்தையுடன் சேர்ந்து கணவர் வெறிச்செயல்”… கதறி துடிக்கும் மனைவி…!!

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள பள்ளித்தாழம் பகுதியில் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 20 வயது மகன் ரோஷன் சவுத் மற்றும் அவரது மனைவி பார்வதி, குறை பிரசவத்தில் 7-வது மாதத்தில் குழந்தையைப் பெற்றனர். ஆனால் அந்த குழந்தை திடீரென…

Read more

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென சரிந்து விழுந்த இரும்பு கதவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மேங்காடு பகுதியில் மகின் ராஃபி, ரஹிமா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபு தாஹிர் என்ற ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இரும்பு கதவு…

Read more

நீங்க ஆபாசமா மெசேஜ் போட்டுட்டீங்க… உடனே இதை செய்யுங்க… “போன் காலில் வலை விரித்த மோசடி கும்பல்”… சிக்காமல் எஸ்கேப் ஆன நபர்…!!

கேரளாவில் ஒரு தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு கடந்தவாரம் ஒரு மர்ம நபரால் மோசடி முயற்சி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர், “நாங்கள் சைபர் கிரைமிலிருந்து பேசுகிறோம், நீங்கள் தடை செய்யப்பட்ட ஆபாச வலைதளங்களில் சாட் செய்து வந்தீர்கள்” என்று பயத்தை ஏற்படுத்தி…

Read more

“குடும்ப கஷ்டம் தீரனும்”… நிர்வாணமா வந்து இந்த பூஜைல கலந்துக்கோ…. நண்பனுடன் சேர்ந்து மனைவியை டார்ச்சர் செய்த கணவர்..!!

தாமரசேரி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவரிடமும் அவரது நண்பரிடமும் இருந்து நிர்வாண பூஜைக்கு வற்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பரிகார பூஜை செய்ய வேண்டும் என அவரது கணவர் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவரது நண்பர் பிரகாசனும் தூண்டியதாக…

Read more

திக் திக்… மொபைல் கடையில் திடீரென வெடித்து சிதறிய செல்போன்… பதறிய கடைக்காரர்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்..!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், ஒரு மொபைல் பழுதுபார்க்கும் கடையில் அச்சமூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடையின் உரிமையாளர் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, பழுது பார்த்துக் கொண்டிருந்த செல்போன் திடீரென புகை எடுக்கத் தொடங்கியது. சில வினாடிகளில், அந்த…

Read more

திரையுலகம் அதிர்ச்சி..! பிரேமம் ஹீரோ நிவின் பாலி மீது பாலியல் புகார்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நெரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி…

Read more

ஆஷாவிற்கு ஏற்கனேவே 2 குழந்தை..! “3-வது தறித்த கர்ப்பம்”… மறைக்கப்பட்ட உண்மை.! போலீஸ் விசாரனையில் திடுக்கிடும் தகவல்.!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஆஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆஷா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் இதுபற்றி அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறவில்லை. வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம் தனக்கு வயிற்றில் கட்டி…

Read more

“சூர்யாவின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” – நடிகர் ரஜினிகாந்த்

மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் இது போன்ற ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை…

Read more

  • August 31, 2024
பிரசவத்தில் அலட்சியம் : சிகிச்சை முடிந்த பின்பும் ரத்தக்கசிவு…. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்….!!

கேரளாவில் பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பிறகும் தொடர்ந்து ரத்தக்கசிவு மற்றும் வலி ஏற்பட்டதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தபோது, மகப்பேறு மருத்துவர், முதல் அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தையல் போட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஒரு தாய் தன் குழந்தையை…

Read more

Other Story