மக்களே கவனமா இருங்க… அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும்… குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை…!!
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதை அடுத்து, தொடர்ந்து கனமழை பெய்யக் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. இதனையொட்டி, மாநில அரசு மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக,…
Read more