கல்லூரி விடுதியில் சப்பாத்திக்காக மோதல்… 8 பேர் படுகாயம்… ஒருவருக்கு தீவிர சிகிச்சை… காவல்துறை தடியடி…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் கலபுராகியில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் உணவு பரிமாறுவது குறித்து மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பீகாரை சேர்ந்த சில மாணவர்கள் இயந்திரங்களால் செய்யப்பட்ட சப்பாத்திகள் கேட்டுள்ளனர். இதற்கு தென்னிந்திய மாணவர்கள் கைகளால்…

Read more

“மீண்டும் உயிரோடு வந்த இறந்து போன நாய்”… சினிமாவை மிஞ்சிய அறிவியல்… விஷயத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!!

சீனாவில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்து கொண்டே வருகிறது. குளோனிங் முறையில் பிராணிகள் உருவாக்கப்படுவது போன்ற தொழில்நுட்ப வாய்ப்புகளை சீனா தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி சீனாவில் உள்ள ஹாங்சோவில் வசித்து வரும் பெண் ஷு. இவர் கடந்த 2011 ஆம்…

Read more

மகாராஷ்டிரா அரசியலில் புதிய பூகம்பம்…!! “அவுரங்கசீப் கல்லறையை இடிக்க திட்டம்”… வெடித்தது சர்ச்சை..!!

பாலிவுட் திரைஉலகில் சமீபத்தில் வெளியான “சாவா” திரைப்படம் மராத்திய- முகலாய மன்னர்களின் மோதலை காட்டுகிறது. இதில் சிவாஜியின் மகன் சாம்பாஜி, அவுரங்கசீப்பின் படைகளுக்கு எதிராக போர் புரிவதும், அதில் அவுரங்கசீப் இந்து மன்னர் சாம்ராஜுக்கு கொடுக்கும் சித்திரவதைகளும் குறித்த காட்சிகள் இடம்…

Read more

ராட்சத முதலைக்கு வெறும் கைகளால் உணவளித்த நபர்… திகிலூட்டும் சம்பவம் …!!!

இணையதளங்களில் விலங்குகள், மனிதர்களை ஆக்ரோஷமாக தாக்குவது, சில சமயங்களில் கொடூரமான விலங்குகளும், மனிதர்களிடம் செல்லப் பிராணி போல பழகுவது போன்ற அதிசயப்படுத்தும் வீடியோக்கள் வைரல் ஆவதுண்டு. அதேபோல அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த…

Read more

பண்டைய காலத்தில் ஏற்பட்ட விண்கல் தாக்கம்… மிகப்பெரிய கிரக நிலை மாற்ற ரகசியங்களை வெளிப்படுத்தும் பள்ளத்தாக்கு… ஆச்சரியமூட்டும் தகவல்…!!

மேற்கு ஆஸ்திரேலியாவில் புவியியல் ஆய்வு மையம் மற்றும் கர்டின் பல்கலைக்கழக த்தின் ஆராய்ச்சியாளர்களால் உலகின் மிகப் பழமையான விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலானது சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கர்டின்…

Read more

அமெரிக்க எழுத்தாளரிடம் இந்திய டாக்ஸி டிரைவர் மோசடி முயற்சி.. ஹோட்டல் மேலாளரும் கூட்டணி… அதிரவைக்கும் சம்பவம் ..!!!

அமெரிக்காவில் உள்ள பிரபல எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் ஆண்ட்ரூ ஹாமல் இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பயணத்தின் போது எதிர்கொண்ட மோசடி சம்பவம் குறித்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவில் ஹாமல் ஜெய்ப்பூரில் உள்ள…

Read more

ஏர் இந்தியா விமானம்… கழிவறையில் அடைக்கப்பட்டு கிடந்த துணிகள்… நடுவிலேயே மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பிய சோக சம்பவம்….!!!

அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் இருந்து டெல்லிக்கு கடந்த மார்ச் 5ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த நிலையில் விமானம் அட்லாண்டிக் கடற் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் இருந்த 12 கழிவறைகளில் 8 கழிவறைகள்…

Read more

பைக்குக்கு முன்பாக சாலையைக் கடந்த பூனை… பெண் மற்றும் அவரது நண்பர்கள் செய்த கொடூர செயல்… பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணும் அவரது நண்பர்களும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அந்த பைக்க்கு  முன்பாக பூனை ஒன்று சாலையை கடந்துள்ளது. இதனால் அந்த பூனையை அந்தப் பெண்ணும் அவரது நண்பர்களும் அடித்து துன்புறுத்தி உயிருடன் தீ…

Read more

“பிறந்த 9 நாய் நாய்குட்டிகளை உயிரோடு எரித்த கொடூரம்”… மனசாட்சியே இல்லையா…? நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் குல்பர்க் கிரின்ஸில் என்ற பகுதியில் புதிதாகப் பிறந்த 9 நாய் குட்டிகள் இரக்கமின்றி எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் வசித்து வரும் விலங்கு பிரியாரான இசட் ராசா என்பவர் இப்பதிவை வெளியிட்டு…

Read more

“திருமணத்தில் நடந்த களபேரம்”… இசை நிகழ்ச்சியால் வந்த வினை… கலைஞருக்கு நேர்ந்த கொடூரம்… மணமகன் வீட்டார் செஞ்ச பயங்கரம்..!!

மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் நகரில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் ஆர்டிஸ்ட் பெட் என்ற இளைஞர் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிலையில் மணமகனின் உறவினர்கள் சிலர் இசைக்கப்பட்ட பாடலை மாற்ற விரும்பினர். ஆனால் மணமகளின் உறவினர்கள்…

Read more

“திருமணநாள் அன்றே தற்கொலை செய்து கொண்ட புதுமண தம்பதிகள்”… பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் மார்ச் 7ஆம் தேதி பிரதீப் மற்றும் ஷிவானி என்ற தம்பதியினர் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து அனைத்து சடங்குகளும் முடிவடைந்த பின் மணமகனின் வீட்டிற்கு மணமக்கள் திரும்பி உள்ளனர். மறுநாள் காலை மார்ச் 9ஆம் தேதி…

Read more

“ஸ்கூல் முடிய போகுது”… லீவு விட்ட குஷியில் மாணவர்களின் அலப்பறை… கொண்டாட்டத்தில் இணைந்த டீச்சர்… வைரலாகும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ஒரு பள்ளியில் மாணவர்கள் தங்களிடம் உள்ள பொருட்களை வைத்து ஈர்க்கக்கூடிய ட்ரம்ப்  இசைகளை உருவாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு வகுப்பறையில் மினி இசை நிகழ்ச்சி போல மாணவர்கள் பெஞ்சில்…

Read more

“இன்ஸ்டாகிராமில் சொல்லிவிட்டு”… கல்லூரி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோரில் ஸ்ரீ வைஷ்ணவ் மேலாண்மை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்பு பயின்று வந்த மாணவர் மயூர் சிங் (22). இந்த நிலையில் மயூர் கல்லூரி மாடியில் மூன்றாவது…

Read more

முன்னால் காதலியின் பெற்றோர் கொடூர கொலை… 15 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றம்…!!

அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக ஒரு குற்றவாளிக்கு துப்பாக்கி சூடு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வந்தவர் பிரேட் சிக்மன் (67). இவர் அவரது முன்னாள் காதலியை கடந்த 2001 ஆம் ஆண்டு துப்பாக்கியை…

Read more

“கோப்பையை வென்ற இந்திய அணி”… குஷியில் ஆட்டம் போட்ட கவாஸ்கர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சாம்பியன் டிராபி 2025 இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் 3ஆவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடும் வகையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் உற்சாகமாக நடனமாடி தனது…

Read more

அடப்பாவி…!! LIVE நிகழ்ச்சியில் திருட்டு… அதிர்ச்சியில் உறைந்த நிருபர், கேமரா மேன்… இவ்வளவு துணிச்சலா…?

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் நியூஸ் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடைபெறுகிறது. இந்த சேனலின் நிருபர் ஹெய்டன் நெல்சன். இவர் வழக்கம் போல சூரிய உதயம் என்ற காலை நிகழ்ச்சிக்காக தயாராகி கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சி ரன்டில் என்ற வணிக வளாகத்தில் நடைபெற்றது.…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி”… இலவசமாக பாப்கார்ன், பீட்சா வழங்கி விடுமுறை அளித்த மேலாளர்… வைரலாகும் பதிவு..!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 2025 இல் மீண்டும் கோப்பையுடன் போட்டியை முடித்து வைத்தனர்.இந்த போட்டியை ஏராளமான…

Read more

போதை மருந்து கொடுத்து 5 கொரியபெண்கள் பலாத்காரம்… வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய நபர்… 40 வருடம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய பூர்வீகத்தைக் கொண்ட பாலேஷ் தன்கர் என்பவர் பாஜக கட்சியின் வெளிநாட்டு நண்பர் பிரிவு முன்னாள் தலைவராக இருந்தவர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பித்திருந்த 5 கொரிய பெண்களை வரவழைத்து போதைப் பொருள் கலந்து கொடுத்து…

Read more

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… உதவிய தாய், கொத்தனார்… கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கலுக்காலி முட்டம் பகுதியில் வசித்து வந்தவர் அய்யாபிள்ளை (50). இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். அங்கு பரிமளா(46) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பரிமளாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு…

Read more

“வீட்டுக்குள்ளேயே ஏசி மற்றும் படுக்கை அறையுடன் மனைவிக்கு சமாதி கட்டிய கணவன்”… இறந்த பிறகும் குறையாத அன்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. இவர் ஒரு கான்கிரீட் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். பழனி தனது அத்தை மகளான செல்வியை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வாழ்ந்து…

Read more

பாப்பா…! UNCLE கிட்ட வாம்மா..‌! உனக்கு புடிச்ச பண்டத்தை வாங்கி தரேன்…ஆசையாய் பேசி 10 வயது சிறுமியை அழைத்த இருவர்… கொடூர சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் பகுதியில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் சிறுமி பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பயத்துடனும், அதிர்ச்சி அடைந்தார் போல்…

Read more

“டிக்கெட் பெயர் மகாலட்சுமி”… ஆண் பயணிக்கு வழங்கிய பேருந்து நடத்துனர்… பரபரப்பு புகார்… அட என்னப்பா நடந்துச்சு…வைரல் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பெண்களுக்கு மகாலட்சுமி டிக்கெட் எனப்படும் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆண் பயணி ஒருவர் TSRTC பேருந்தில் பயணித்துள்ளார். அவர் ECIL லிலிருந்து அப்சல்கஞ்சிற்க்கு செல்வதற்காக நடத்துனரிடம் டிக்கெட் கேட்டபோது அவருக்கு “மகாலட்சுமி…

Read more

பேராசிரியர் இல்லாமல் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பு… உடல் முழுவதும் ஆசிட் விழுந்து படுகாயமடைந்த மாணவி…பரபரப்பு சம்பவம்…!!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முதுநிலை மாணவி ஜூபிதாரா ராவா. இவர் மேற்கு வங்காளத்தில் புத்தர் தினாத்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்சி பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்த நிலையில் ஜூபிதாரா ஒரு பயிற்சி வகுப்பின் போது அமில காயம் அடைந்த சம்பவம் பெரும்…

Read more

லட்சக்கணக்கான ரூபாய் கடன்.. கணவன், மனைவி தற்கொலை… கமிஷன் விவகாரத்தால் மேலும் ஒருவர் கைது..!!!

மேற்கு வங்காளத்தில் உள்ள சுற்றுப்புற பகுதியான ஹால்டு பகுதியில் வசித்து வந்தவர் சோம்நாத். இவரது மனைவி சுமித்ரா. இவருக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. சோம்நாத் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச்…

Read more

வெளிநாட்டில் இந்து கோயில்களில் நடந்த இழிவான செயல்… இந்தியர்கள் கடும் கண்டனம்..!!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சினோஹில்ஸ் என்ற பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இந்து கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு அமெரிக்காவில் வாழும் இந்து மக்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த நிலையில் கோவிலின்…

Read more

“ரூ.1 லட்சம் பரிசு”… என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்… என்னதான் நடந்தது..? பரபரப்பு விளக்கம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை காவல்துறையால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை மதுராவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சைலேஷ் பாண்டே தலைமையிலான நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட என்கவுண்டர் ஆகும். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, ஆசாத் என்ற குற்றவாளி…

Read more

“இது குழந்தைகள் பிரிவா இல்லன்னா எலிகள் பிரிவா”…? அரசு மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக சுற்றி திரியும்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள  மண்ட்லா  மாவட்ட பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இதில் குழந்தைகள் சிறப்பு பிரிவில் எலிகள் சுற்றி திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த…

Read more

பசுமை சூழல் பாதிப்பு… 3 மாதத்தில் 10000 மைனாக்கள் சிறைப்படுத்தல் … அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை …!!!

மைனாக்கள் பொதுவாக கிழக்கு ஆசியாவில் மட்டுமே வாழக்கூடிய பறவை இனமாகும். இவை  கூட்டமாக வாழக்கூடியவை ஆகும். இந்தப் பறவைகள் ஒவ்வொரு காலநிலைகளிலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும். இந்த நிலையில் இவை தற்போது அதிக அளவில் கத்தாருக்கு குடி பெயர்ந்து…

Read more

17 வயது சிறுமி கட்டாய திருமணம் செய்ய முயன்ற குற்றவாளி… அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரம்புதூர் அடுத்த கீவலூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தொடர் குற்ற பின்னணி கொண்ட குற்றவாளியான சகா என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமியை…

Read more

“இனி ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கப்படும்”… ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!!

அனைத்து உலக பெண்கள் தினம் மார்ச் 8ஆம் தேதி இன்று உலகம் எங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய ரயில்வே துறை பெண் பாதுகாப்பு கருதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. RPF  ரயில்வே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண்…

Read more

சட்ட அமலாக்கத்துறை அதிகாரியாக நடித்து பணம் பறித்த இளைஞர்… ரூ. 80 லட்சம் மோசடி… அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது…!!!

அரியானா மாநிலத்தில் குர்கான் மாவட்டத்தில் உள்ள குரு கிராம் பகுதியில் சட்ட அமலாக்க துறை அதிகாரியாக நடித்து ஒரு கட்டுமான நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ள இளைஞரை சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம்…

Read more

ஆட்டிசம் பாதித்த பெண்ணை 45 ஆண்டுகளாக…. மனநல மருத்துவமனையில் அடைத்து வைத்து… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடு உள்ள பெண் ஒருவரை அவரது ஏழு வயதிலிருந்து தற்போது 45 ஆண்டுகளாக தவறான புரிதலுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அந்த பெண் சியரா லியோனியை  சேர்ந்தவர் 25 ஆண்டுகளாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.…

Read more

“10 வருஷமா தனியா போராடி பிள்ளைகளை வளர்த்த பெண்”.. அலுவலகத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அங்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் நீண்ட காலமாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியார் நிறுவனம் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கியதால் மன…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா.? ஓடும் ரயிலில் ரயில்வே ஊழியர் செஞ்ச காரியம்… கண்டனங்களை குவிக்கும் வீடியோ…!!

இந்தியாவில் ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்வே பாதைகளில் ஆயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ரயில் நிலையங்களின் தூய்மை மற்றும் பராமரிப்பு குறித்து தொடர்ந்து ரயில்வே துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில்…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதியில் பூமிக்கடியில் கொட்டிக்கிடக்கும் தங்கம்…வெட்டி எடுக்க முடியுமா? ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்…!!!

தமிழகத்தில் தங்கம் இருப்பதாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு  இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் 175வது ஆண்டு விழாவின் போது புவியியல் ஆய்வு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குனர்…

Read more

“ஏர் இந்தியாவின் அலட்சியம்”… வீல் சேர் தராததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட 82 வயது மூதாட்டி… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. தொடர்ந்து பயணிகள் அடிப்படை வசதிகள், சுகாதாரமின்மை போன்ற பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதே போன்ற சமீபத்தில் பருல் கன்வார் என்ற பெண்மணி தனது வயதான பாட்டிக்கு வீல்…

Read more

வித்தியாசமான கேரக்டரா இருக்காரே‌..! “அத்துமீறி பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து டிவி பார்த்த வாலிபர்”… அதுவும் 10 முறை.. காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!

ஜப்பானில் டோக்கியோவில் வசித்து வருபவர் ரியோடா மியாஹாரா(39). இவர் ஓர் அலுவலக ஊழியர் ஆவார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி  காவல் துறையால் அத்துமீறி நுழைதல் மற்றும் திருட்டு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.…

Read more

அடேய்…! அது ரோடு இல்ல ரயில்வே டிரேக்… “பைக்கை தோளில் சுமந்து செல்லும் இடமா இது”..? நெட்டிசன்களை டென்ஷன் ஆக்கிய வீடியோ..!!

இந்திய ரயில்வே துறை பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தண்டவாளங்கள் மற்றும் ரயில் அறிவிப்புகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இருப்பினும் சிலர் ரயில்வே விதிகளை மீறி செயல் செயல்படுவது தற்போது அதிகரித்துள்ளது. இதே…

Read more

“அந்த நம்பரை மட்டும் சொல்லுங்க”… போலியான கால் சென்டர்… 63 பேரிடம்… அம்பலமான பலே மோசடி..!!

ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டியில் எக்சிட்டோ சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் கால் சென்டர் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கைவன் படேல் மற்றும் ரூபேஷ்குமார் ஆகியோர். இந்த நிறுவனத்தில் 60 பேர் பணியாற்றி…

Read more

சந்தைக்குள் பாய்ந்த மாடுகள்… முதியவர் நெஞ்சில் ஏறி ஓட்டம்… நொடி பொழுதில் ஏற்பட்ட மரணம்… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி பகுதியில் ராஜ்பூர், நவீன் சபிஜி சந்தை ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த  சந்தையில் மாடுகள் அதிகமாக நடமாடி வருவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் சம்பவ நாளன்று மதியம் 12 மணிக்கு அந்த சந்தையில்…

Read more

மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் மாநிலங்கள்… சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்…!!!

இந்தியாவில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி மும்மொழி  பாடத்திட்ட கொள்கையை அனைத்து மாநில அரசுகளும்  அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.…

Read more

“அவனை தான் திருமணம் செய்வேன்” …காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தை… மகளை எரித்து ஆணவக் கொலை… பரபரப்பு சம்பவம்…!!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டாக்களின் திலக் நகரில் வசித்து வருபவர் துபாக்குலா ராமா ஆஞ்சநேயலு. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் இளையவர் துப்பாக்குலா பாரதி(20). 4 மகள்களில் இவர்தான் கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார்.…

Read more

“சிரியாவில் மீண்டும் வெடித்தது மோதல்”… 70 பேர் உயிரிழப்பு… பரபரப்பு சம்பவம்..!!!

சிரியாவில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் மோதலில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் மற்றும் குர்தீஸ் படைகள் போன்றவற்றால் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம்…

Read more

“பெண்கள் உரிமை வெறும் வார்த்தையாக இருக்கக் கூடாது”…சர்வதேச பெண்கள் தினம் பாமக நிறுவனர் வாழ்த்து…!!!

அனைத்து உலக பெண்கள் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி அன்று உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகம் எங்கும் பல நாடுகளில் பொது விடுமுறை ஆகும். ஐ.நா பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்து உலகப் பெண்கள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.…

Read more

“நடு வானில் பறந்த விமானம்”… திடீரென பயணிகளின் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்த பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

அமெரிக்காவில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஹூஸ்டானின் வில்லியம் பி. ஹாபி விமான நிலையத்திலிருந்து அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ் நகருக்கு புறப்பட்டது. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் திடீரென தனது உடைகளை கழற்றி விட்டு அங்கும் இங்குமாக கத்திக்கொண்டே நடந்துள்ளார்.…

Read more

ஆபாச வீடியோ பார்ப்பவர்களுக்கு செக்‌.‌.. “இனி அதை டவுன்லோடு செய்தால் 10 வருடம் சிறை”‌…‌ வெளியான அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகள், பள்ளி மாணவிகள், இளம் பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக அரசின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது சட்ட ஒழுங்கு தமிழக அரசில் நிலையாக இல்லாததால் பாலியல் குற்றங்கள்…

Read more

“லிவ்-இன் உறவு”… ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்துட்டு பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சொன்னால் ஏற்க முடியாது… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் கீழ் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீண்ட காலமாக லிவ்விங் உறவில் இருக்கும் ஒரு பெண் தனது காதலனுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் 16 ஆண்டுகளாக…

Read more

“உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள்”…. இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு..!!!

இங்கிலாந்தின் லண்டனை தலைமை இடமாகக் கொண்ட “நைட் பிராங்க்” நிறுவனம் இந்த ஆண்டுக்கான உலகின் முன்னணி பணக்காரர்களுக்கான சொத்து விபரங்களை அறிக்கையாக வெளியிட்டது. இந்த அறிக்கையில் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் நபர்களின் சொத்து பட்டியல்கள் வெளியிடப்படும். இதில்…

Read more

“சட்டவிரோத செயல்”… பட்டப் பகலில் இவ்வளவு துணிச்சலா.‌‌? தட்டி தூக்கிய போலீஸ்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான கூளாங்கற்களை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் சென்றுள்ளன. இந்த இரண்டு லாரிகளும் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு கூளாங்கற்களை கடத்திச் செல்ல முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட…

Read more

பாகிஸ்தான் ISI குழுவுடன் தொடர்புடைய பயங்கரவாதி கைது… காவல்துறையினரின் தீவிர நடவடிக்கை…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் ராம்தாஸ் பகுதியை அடுத்த குர்லியன் கிராமத்தில் வசித்து வரும் லாஜர் மாசி என்பவர் இன்று அதிகாலை கௌசாம்பியின் கோக்ராஜ் காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை இயக்குனர் அமிதாப் யாஷ் கூறுகையில்.”காவல்துறைக்கு கிடைத்த…

Read more

Other Story