ஹரியானா மாநிலத்தில் இறந்து விட்டதாக கூறிய நபர் திடீரென்று உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிய நிலையில் 80 வயதான அந்த நபரின் உடலை வீட்டுக்கு செல்லும் வழியில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கிய போது அவருக்கு மீண்டும் உயிர் திரும்பியதால் உறவினர்கள் என்று அதிர்ச்சி அடைந்தனர். இது மருத்துவமனை நிர்வாகத்தின் தவறாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பள்ளத்தில் இறங்கிய ஆம்புலன்ஸ்.. இறந்து உயிர் பிழைத்த முதியவர்… அதிசய சம்பவம்…!!!
Related Posts
“அதே இருக்கை…. அதே ஸ்டைல் வேண்டும்” ராகுல் காந்தியால் ஒரே நாளில் பிரபலமான சலூன்…!!
உத்திர பிரதேசம் மாநிலம் நாடாளுமன்றம் தேர்தல் களத்தில் மோடியையும் பாஜகவையும் கடுமையான கேள்விகளால் வறுத்தெடுக்கும் ராகுல் காந்தி தனது எளிமையான நடவடிக்கைகளால் மக்கள் மனங்களை வென்று வருகிறார். சாமானிய மக்களிடம் அவர் காட்டும் நெருக்கமும் பாசமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அந்தவகையில்…
Read moreகடன் தொல்லை : பக்கத்து வீட்டு பெண்ணோடு கணவன் செய்த காரியம்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!
கடன் தொல்லை காரணமாக சொந்த குழந்தையை தந்தையே வேறு ஒருவருக்கு விற்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் கொடிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா இவருக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கடன் தொல்லை காரணமாக இவரது கணவர் பக்கத்து…
Read more