ஹரியானா மாநிலத்தில் இறந்து விட்டதாக கூறிய நபர் திடீரென்று உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிய நிலையில் 80 வயதான அந்த நபரின் உடலை வீட்டுக்கு செல்லும் வழியில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கிய போது அவருக்கு மீண்டும் உயிர் திரும்பியதால் உறவினர்கள் என்று அதிர்ச்சி அடைந்தனர். இது மருத்துவமனை நிர்வாகத்தின் தவறாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பள்ளத்தில் இறங்கிய ஆம்புலன்ஸ்.. இறந்து உயிர் பிழைத்த முதியவர்… அதிசய சம்பவம்…!!!
Related Posts
BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read moreதிடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read more