குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் (86), உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று நாடு முழுவதும் ஒருநாள் மவுனம் கடைபிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று அரசு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடு முழுவதும் மவுனம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
மணமகளுக்கு முத்த மழை பொழிந்த மணமகன்… கண்கள் சிவந்த பெண் வீட்டார்… கலவரத்தில் முடிந்த திருமணம்..!!
உத்திரபிரதேசம் மாநிலம் கபூர் பகுதியில் அசோக் நகர் என்ற இடம் உள்ளது. இங்கு சங்கர்லால் என்பவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். அப்போது மணமகன் மணமகளுக்கு முத்த மழை பொழிந்தார்.…
Read moreரயில்களில் வெள்ளை, மஞ்சள் நிற கோடுகள்: ஏன் தெரியுமா?…. இதோ பாருங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அப்படி ரயிலில் பயணிக்கும் போது தொலைதூர ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளை, மஞ்சள்…
Read more