குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் (86), உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று நாடு முழுவதும் ஒருநாள் மவுனம் கடைபிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று அரசு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடு முழுவதும் மவுனம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more