மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர், தான் வாடகைக்கு இருக்கும் வீட்டின் ஒரு அறையை ரஜினியின் கோயிலாக மாற்றியுள்ளார். அந்த அறையில் ரஜினி நடித்த திரைப்படங்களில் உள்ள காட்சிகளின் புகைப்படங்களை ஒட்டி வைத்து, நாள்தோறும் தீபாராதனையும் அபிஷேகமும் செய்து வருகிறார். இந்த நிலையில், 3 அடி உயரத்தில், 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினியின் சிலையை நிறுவி பூஜை செய்துள்ளார்.
வீட்டின் அறையை ரஜினிக்கு கோவிலாக மாற்றிய ரசிகர்…. நாள்தோறும் பால் அபிஷேகம் தான்…!!!
Related Posts
விக்கை கழட்டிய ரஜினி…. தெறித்து ஓடிய ரசிகன்…. நடந்தது என்ன….??
ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சில்வா. இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது சுவாரசிய நிகழ்ச்சி ஒன்று குறித்து பகிர்ந்துள்ளார். “சிவாஜி” படப்பிடிப்பு சமயம் அது. அங்கிருந்த வட இந்திய பையன் ஒருவனை ரஜினிகாந்த் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே…
Read moreபுதிய சமைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் வடிவேலு…? வெளியான தகவல்…!!
சன் டிவியிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்று புது நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார். இப்படியான நிலையில் புதிய சமையல் நிகழ்ச்சியில் வைகைப்புயல் என்று எல்லோராலும் அழைக்கப்படும் வடிவேலு இணைய உள்ளார் என்று…
Read more