“மைக்ரோவேவ் – ஐ தொட்டில் என நினைத்ததால்” உடல் கருகி இறந்த குழந்தை…. தாய் கைது…!!

கன்சாஸ் நகரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மரியா தாமஸ் (26) என்ற தாய், வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது ஒரு மாத பெண் குழந்தையைத் தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோவேவில் வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களை திகிலடையச் செய்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும்…

Read more

வந்தது புதிய சட்டம்…! வேலை நேரம் முடிந்த பின் ஊழியரை அழைக்க முடியாது…. அழைத்தால் கட் செய்ய உரிமை….!!

வேலை நேரம் முடிந்த பின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை உண்டு என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. பல தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அலுவலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலையில்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை…

Read more

95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை….!!

95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார். டேவிட் மோர்ஜத் என்ற பெயர் கொண்ட இந்த நபர் 72 ஆண்டுகளுக்குப் பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று நவீன ஐரோப்பிய…

Read more

தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது…. முற்றுகைப் போராட்டத்தில் எதிர்க்கட்சி…. செனகல் நாடாளுமன்றத்தில் பதட்டம்….!!

செனகல் நாட்டில் அதிபர் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற விடாமல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அவை தலைவரை முற்றுகையிட்டு அமலியில் ஈடுபட்டனர். இந்த மாதம் நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்க அரசு முடிவு…

Read more

10 அடி உயரத்தில்…. அந்தரத்தில் பறந்தபடி இசை…. கண்டு களித்த ஜெர்மனி மக்கள்…..!!

ஜெர்மனியின் மோனிச் நகரில் அந்தரத்தில் 10 அடி உயரத்தில் தொங்கியவாறு சுவிட்சர்லாந்து இசை கலைஞர் அலைன் ரோஸே பியானோ இசைத்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. விடியல் இருளின் நடுவே பியானோ மட்டும் வெளிச்சம் பரவி இருந்த வித்தியாசமான தோற்றத்தில் இயற்கையான இசையை…

Read more

ஈரானின் தாக்குதல்…. பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு….!!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலின் எதிரொலியாக ஈரான் நாட்டிற்கான…

Read more

பல மடங்கு பதில் தாக்குதல் இருக்கும்…. வட கொரியாவுக்கு தென் கொரியா பதிலடி….!!

வடகொரியாவில் நடந்த பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன் பேசுகையில் தென்கொரியா தான் தங்களின் முதல் எதிரி என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு போர் தேவைப்பட்டால் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் வடகொரியா தாக்குதலை மேற்கொண்டால் பல மடங்கு…

Read more

முதல் எதிரி தென்கொரியா தான்…. இனி இந்த பேச்சுக்கு இடமில்லை…. பாராளுமன்றத்தில் கிம் ஜாங் உன்….!!

வடகொரியாவில் நடந்த பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட கிம் உரையாற்றிய போது தென்கொரியா பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் பேசியது “எங்கள் முதல் எதிரி தென்கொரியா தான். ஒருவேளை போர் தேவைப்படுமானால் அதனை தவிர்க்கக்கூடாது. வடகொரியா தென் கொரியாவுடன் இணையும்…

Read more

தென்கொரியா கடலில்…. வடகொரியா ஏவுகணை சோதனை…. அதிகரிக்கும் போர் பதற்றம்….!!

வடகொரியா நீண்ட தூரம் ஏவுகணை சோதனை நடத்துவதற்கு ஐநா தடை விதித்துள்ளது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாத வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வடகொரியா தென் கொரிய கடற் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை…

Read more

மார்ச் 15 வரை தான்…. இந்தியப் படை வெளியேறணும்…. கெடு விதித்த மாலத்தீவு….!!

கடந்த வருடம் மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட முகமது முய்சு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மாலத்தீவில் இருக்கும் 88 இந்திய படை வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுக்கு முகமது முய்சு கோரிக்கை…

Read more

மீண்டும் மீண்டுமா….? சுமித்ரா தீவில் வெடித்த எரிமலை…. மக்கள் வெளியேற்றம்….!!

இந்தோனேசிய நாட்டில் உள்ள சுமத்ரா தீவில் அமைந்திருக்கும் மராபி மலை நேற்று காலை மீண்டும் வெடித்துள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறிய தீ குழம்பு அருகில் இருந்த கிராமங்களை பாதித்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 150 க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு…

Read more

உலகின் நீளமான ஓவியம்…. 60 நாள் உழைப்புககக்ஷ…. கின்னஸ் சாதனை புரிந்த பெண்….!!

13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் 32வது பகுதி கலாச்சார நினைவு சின்னங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இந்த சீனப் பெருஞ்சுவரை உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அறிவித்தது. இந்நிலையில் சீன ஓவியரான குவோ ஃபெங் என்ற…

Read more

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு…. மக்கள் SAFE…. ஆபத்தில் சிக்கிய நகரம்….!!

ஐஸ்லாந்தில் தென்மேற்கு பகுதியில் எரிமலை வெடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஏற்கனவே ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்திருந்த நிலையில் இன்று காலை எட்டு மணி அளவில் மீண்டும் எரிமலை வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பு கிரின்டாவிக் பகுதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி…

Read more

நடுவானில்…. விமானி அறையில் விரிசல்…. அவசரமாக தரையிறங்கிய விமானம்….!!

ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் யார் ஏர்வேஸுக்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்று காலை 63 பயணிகளுடன் சப்போரோவில் இருந்து புறப்பட்டு டொயமாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானி அறையில் இருந்த விமானத்தின் ஜன்னலில் விரிசல் இருந்தது…

Read more

நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம்… மறைமுகமாக தாக்கிய மாலத்தீவு அதிபர்….!!

பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் லட்சத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருந்ததை விமர்சித்து மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மூன்று அமைச்சர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பேசு பொருளானது.…

Read more

தைவானில் தேர்தல்…. “சுதந்திர முயற்சிகள் முறியடிக்கப்படும்” சீனா பகிரங்க எச்சரிக்கை….!!

தைவானில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 8 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சீன ராணுவம் பகிரங்கமாக மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. இது குறித்து சீன பாதுகாப்புத்துறை…

Read more

சீனாவில் சுரங்க விபத்து…. 8 பேர் பலி…. 8 பேர் மாயம்….!!

சீன நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் 425 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் இந்த சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களில் 350…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. ஆற்றில் கவிழ்ந்து விபத்து…. இந்தியர்கள் உட்பட 12 பேர் பலி….!!

நேபாள நாட்டின் காத்தமான்டுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்த்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

Read more

ரஷ்யாவில் இருந்து மட்டும் வாங்க…. வடகொரியா எடுத்த முடிவு….!!

2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பல நாடுகளுக்கு சுற்றுலா மூலமாக கிடைக்கும் வருவாய்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்…. பனிப்பொழிவால் ஏற்பட்ட சோகம்….!!

மங்கோலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்கள் சாலைகளில் செல்லும் போது கவனமாக பயணிக்குமாறு அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது சுக்பாதர் மாகாண…

Read more

மாட்டு இறைச்சியுடன் மார்க் சுக்கர்பெர்க்…. அடுத்த வியாபாரம் இதுவா….?

பிரபல மெட்டா நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரட்ஸ் என பல செயலிகள் மூலம் புகழ்பெற்றவர். ஆனால் தற்போது அவரது கவனம் வேறு திசையில் திரும்பி உள்ளது. அதன்படி சமூக வலைதளத்தில் மாட்டு இறைச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.…

Read more

இனி 2026ல் தான்…. திட்டத்தை ஒத்திவைத்த நாசா….!!

1969 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அமெரிக்கா சாதனை புரிந்தது. அதன் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் முதலாக நிலவில் கால் பதித்தவர் என்ற பெருமையை பெற்றார். இதனிடையே 50 வருடங்கள் கழித்து மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை…

Read more

நாய் இறைச்சி விற்பனை…. இனி மூணு வருடம் சிறை…. நிறைவேற்றப்பட்ட மசோதா….!!

நாய்களை சமைத்து உணவாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை தென்கொரியாவில் இருந்து வருகிறது. மனிதர்களிடம் நன்றியுடன் நடந்து கொள்ளும் நாய்களை கொன்று உணவாக உண்பதை தடை செய்ய வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தென்கொரியா…

Read more

சீனா…. சீனா…. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க…. சீனாவை கொண்டாடும் மாலத்தீவு….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

இப்படி சிக்கிட்டாரே…. லட்சத்தீவை விமர்சிக்க நினைத்து…. தப்பான போட்டோவால் சிக்கிய மாலத்தீவு நபர்….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

இந்தியாக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்…. பாகிஸ்தானில் சுட்டுக்கொலை….!!

பாகிஸ்தானை சேர்ந்த மசோத் ரஹ்மான் உஸ்மானி என்பவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். சன்னி உலாமா சபையின் துணை செயலாளராக பொறுப்பு வகித்த இவரை கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சுட்டு கொலை செய்தனர். இந்த…

Read more

மாலத்தீவு இணையதளங்கள் தாக்கப்பட்டதா….? வெளியான தகவல்….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

செங்கடலில் தாக்குதல்…. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை….!!

ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சி குழு செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இதுவரை 23 தாக்குதல்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கடலில் மேற்கொள்ளும் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும் இல்லை என்றால்…

Read more

ஹமாஸ் மீதான அச்சம்…. துப்பாக்கியுடன் பணிபுரியும் செய்தி தொகுப்பாளினி….!!

அக்டோபர் மாதம் ஏழாம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் ஏராளமானவரை கொன்று குவித்ததோடு பெண்களுக்கு அநீதிகளை ஏற்படுத்தினர். அதன் பிறகு இஸ்ரேலுக்கும் ஹமாஸ்க்கு இடையே போர் தொடங்கி இன்று வரை நீடித்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்குள் மீண்டும் ஹமாஸ் அமைப்பினர்…

Read more

மீண்டும் ஜப்பானில் உலுக்கிய நிலநடுக்கம்…. 5.0 ரிக்டர் அளவில் பதிவு….!!

கடந்த ஒன்றாம் தேதி ஜப்பான் நாட்டில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. பல மாகாணங்களை தாக்கிய நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் பதிவானது. சுமார் 150க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 60 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…

Read more

சாலையில் ஓடும் சோபா…. ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த காணொளி….!!

சாலையில் ஓடும் வகையிலான சோபாவை தயார் செய்த இரண்டு இளைஞர்களை பாராட்டி பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இளைஞர்களின் திறமையை பாராட்டியதோடு இந்தியாவில் இந்த சோபாவை ஆர்டிஓ அலுவலகத்திற்கு பதிவு செய்ய…

Read more

40,000 அடி உயரத்தில்…. விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம்…. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்….!!

அல்ஜீரியா நாட்டிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் தரை இறங்கியது. தரை இறங்கிய விமானத்தில் தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொண்ட போது விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து இருந்து பயணித்த இளைஞரை உயிருக்கு ஆபத்தான நிலையில்…

Read more

மியான்மரில் நிலநடுக்கம்…. 4.6 ரிக்டர் பதிவு….!!

மியான்மர் நாட்டில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை மணிப்பூர் மாநிலத்தினரும் உணர்ந்துள்ளனர். கட்டிடங்களை அதிர வைத்த இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பும் எந்தவிதமான சேதாரங்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Read more

கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு…. ஆறு பேர் பலி…. மரண கும்பலுக்கு வலைவீச்சு….!!

மெக்சிகோ நாட்டில் உள்ள சிடேட் ஒபெகன் பகுதியில் நேற்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த மர்மகும்பல் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஆறு பேர் சம்பவ…

Read more

புத்தாண்டு கொண்டாட தடை…. பாகிஸ்தான் அரசின் முடிவு…. காரணம் இதுதான்….!!

இன்னும் இரண்டு தினங்களில் 2024 ஆம் ஆண்டு பிறக்க இருக்கும் நிலையில் புத்தாண்டை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் கூறுகையில் பாலஸ்தீனத்தின் துயரத்தை மனதில் கொண்டு…

Read more

8 இந்தியர்கள் மீதான குற்றச்சாட்டு…. தூக்கு தண்டனை சிறை தண்டனையாக மாற்றம்….!!

கத்தாரில் உளவு பார்த்த குற்றத்திற்காக 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை எதிர்த்து இந்திய அரசு கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை…

Read more

மாயமான காதல் ஜோடி…. அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்கா நாட்டின் டெக்ஸோஸ் மாகாணத்தை சேர்ந்த சகானா நிக்கோல் என்ற பெண் அதே பகுதியை சேர்ந்த மேத்யூ குரேரா என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சகானா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இந்த…

Read more

இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்…. விமான நிலையத்தில் பதட்டம்…. 62 பேர் கைது….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பாலஸ்தீனர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான…

Read more

15 வயது பெண்ணுடன் கணவன்…. ஆணுறுப்பை வெட்டி எடுத்த மனைவி….!!

பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் உறவினரான 15 வயது பெண்ணுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதனால் அந்த நபரின் மனைவி கோபமடைந்து அவரது கை கால்களை சங்கிலியால் கட்டி போட்டுவிட்டு ஆணுறுப்பை துண்டாக வெட்டி எடுத்துள்ளார். பின்னர் அதனை…

Read more

ஆஸ்கர் விருது படத்தின் நடிகர் மரணம்… கொலையா…? தற்கொலையா…? போலீஸ் விசாரணை….!!

2019 ஆம் ஆண்டு வெளியாகி 2020 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் என்கிற தென்கொரிய படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் லீ சன் கியூன். இவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு…

Read more

கிறிஸ்துமஸ் விருந்து…. 700 பேருக்கு உடல் உபாதைகள்…. உணவை ஆய்வு செய்ய உத்தரவு….!!

முன்னணி விமான தயாரிப்பு பன்னாட்டு நிறுவனமான ஏர்பஸ் பிரான்ஸ் கிளையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ஊழியர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டது. இந்த விருந்தில் 2600 ஊழியர்கள் பங்கேற்றனர். விருந்தில் பலவகையான அசைவ உணவுகள் ஐஸ்கிரீம்கள் போன்றவை பரிமாறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருந்தில் பங்கேற்ற…

Read more

10 வயது மகனை பட்டினி போட்ட தாய்…. அழுகிய சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்….!!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா திவாரி. இவர் சம்பவத்தன்று காவல் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனது 10 வயது மகன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து மருத்துவ…

Read more

சீன ஆலையில் விபத்து…. 45 பேர் படுகாயம்…. 13 பேர் பலி….!!

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் சீனாவுக்கு சொந்தமான நிக்கல் உருக்காலை அமைந்துள்ளது. நேற்று இந்த ஆலையில் உள்ள உலை ஒன்றில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். இந்த சமயத்தில் திடீரென உலை வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. குழந்தைகள் உட்பட 19 பேர் பலி….!!

அமெரிக்காவின் நிகரகுவாவின் மாதகல்பா பகுதியில் பேருந்து ஒன்று 70 க்கும் அதிகமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது இந்த பேருந்து மன்சேரா ஆற்றின் மீது உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.…

Read more

தரை வழியாக ஊடுருவல்…. ஹமாசின் பதில் தாக்குதல்…. 15 இஸ்ரேலிய வீரர்கள் பலி….!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7 முதல் இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் வான் வழியாக தாக்கி வந்த இஸ்ரேல் அதன் பிறகு தரை வழியாக காசாவுக்குள் ஊடுருவியது. சமீப…

Read more

அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்…. 70 பேர் பலி…. ஹமாஸ் தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் உயிர் இழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி 70 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த…

Read more

சந்திராயன் 3 வெற்றி…. இஸ்ரோவுக்கு உயரிய விருது….!!

நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் தரை இறங்கி இந்திய மக்கள் அனைவரையும் கௌரவப்பட செய்தது. இந்த சாதனைக்கு பிறகு முன்னணி நாடுகள் பல இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற முன் வந்தன. இந்நிலையில் ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர…

Read more

அடுக்குமாடி குடியிருப்புகளில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்…. இரண்டு பேர் காயம்….!!

இரண்டு வருடங்களாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. அதனை எதிர்த்து உக்ரைனும் பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் உள்ள அடுக்குமாடி…

Read more

சீனா சுரங்க விபத்து…. 12 பேர் பலி….!!

சீனாவின் ஹெயிலோங்ஜியாங் மாகாணத்தின் ஜிப்ஸி நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் 12 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். சீனாவில் அடிக்கடி சுரங்க விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் நிலையில் இந்த…

Read more

செக் குடியரசில் பயங்கரம்…. பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு…. 15 பேர் பலி….!!

ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகரில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த நபர் நவீன ரக துப்பாக்கியால் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் சரமா‌ரியாக சுட்டுள்ளார். இதில் 30க்கும் அதிகமானோர் காயம் அடைந்த நிலையில்…

Read more

Other Story