ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை…. வைரலாகும் வீடியோ…. எச்சரித்த வனத்துறையினர்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதி வழியாக கர்நாடக மாநில மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. அந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக கக்கனல்லா சோதனை…

Read more

மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிய ஒற்றை யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர் ஆகிய பகுதிகளில் ஒற்றை யானை உலா வருகிறது. நேற்று மாலை ஒற்றை யானை…

Read more

நடுரோட்டில் நின்ற காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் வனவிலங்குகள் அடிக்கடி சாலைக்கு வந்து செல்கிறது. நேற்று காட்டை விட்டு வெளியேறிய ஒரு யானை பண்ணாரி சோதனை…

Read more

மீண்டும் வந்த “குட்டை கொம்பன்” யானை…. தந்தத்தால் குத்தி தூக்கி வீசப்பட்ட விவசாயி…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் விவசாயியான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்த தோட்டத்தில் அவர் மக்காச்சோளம் அறுவடை செய்து சேமித்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இரவு…

Read more

பயிர்களை நாசப்படுத்தும் யானைகள்…. விரட்டியடித்த வனத்துறையினர்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டவடிவ பாறை, சூரப்பன்குட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மதித்தும் நாசப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சப்பனட்டி, லட்சுமிபுரம், மேல கவுண்டனூர் பகுதிகளில் சுற்றித்…

Read more

பயிர்களை சேதப்படுத்திய யானைகள்…. எல்லை மீறும் அட்டகாசம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை என்ற இடத்தில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. இந்நிலையில் தோட்டங்களில் சோலார் மின்வேலி…

Read more

Other Story