அதிவேகமாக வந்த லாரி….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தம்பாடி மெயின் ரோடு பகுதியில் வீடு கட்டும் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூலி பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுமான பணிக்காக சாலையோரம் சிமெண்ட் கலவை கலந்து கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. போலீஸ்காரர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான முருகையன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூருக்கு சென்று விட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில்…

Read more

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு….. திடீரென தீக்குளித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொற்கை மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் ஊராட்சிக்கு சொந்தமான…

Read more

கறி விருந்துக்கு சென்ற தம்பதி…. விபத்தில் சிக்கி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. பரபரப்பு சம்பவம்…!!

காரைக்கால் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி சாவித்திரியுடன் மன்னார்குடியில் நடக்கும் உறவினர் வீட்டு கறி விருந்துக்கு காரில் சென்றனர். அந்த காரை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றார் இந்நிலையில் திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் காக்கா கோட்டூர் என்ற இடத்தில் கார்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்கள்…. குப்பையில் மண்டை ஓடு கிடந்ததால் பரபரப்பு….!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாகாளியம்மன் கோவில் அருகே வடிகால் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சியை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் வடிகாலில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குப்பையில் மண்டை ஓடு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…

Read more

சடலமாக தொங்கிய புதுமாப்பிள்ளை…. தாய் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் சுடுகாடு அருகே நேற்று வாலிபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

மந்திரம் சொல்ல மைக்கை எடுத்த அர்ச்சகர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் இருக்கின்றனர். இதில் ஞானசுந்தரம் உதவி அர்ச்சகராக இருக்கிறார். நேற்று முன்தினம்…

Read more

21 குண்டுகள் முழங்க…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகனம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வ.உ.சி நகரில் ரமேஷ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரமேஷ் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை…

Read more

Other Story