அதிவேகமாக வந்த லாரி….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தம்பாடி மெயின் ரோடு பகுதியில் வீடு கட்டும் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூலி பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுமான பணிக்காக சாலையோரம் சிமெண்ட் கலவை கலந்து கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டி…
Read more