அரசு கல்லூரிக்குள் நுழைந்து…. மாணவியை கடித்த கட்டு விரியன் பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அயித்தாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா(18) என்ற மகள் உள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் எம்.வி.எம் அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார்(23) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பிரேம்குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான ஆர்த்தி(23) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள பூலாங்குடி காலணியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார். இவருக்கு ஆண்டாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் ஹரிஹரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடன் தொல்லை…

Read more

மக்களே உஷார்…! பட்டதாரி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடுகர் பேட்டை கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருக்கும் குளோபல் டிராவல்ஸ் இன்போ என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தினர் ஜெயக்குமாரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்க…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. காயமடைந்த டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஐதராபாத்தில் இருந்து இரும்பு மற்றும் தின்பண்டங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மற்றொரு டிரைவர் பிரசாத் (22) இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…

Read more

வரதட்சணை கேட்டு தொந்தரவு…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு செந்திலுக்கும் பானு ரேகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் திருமணத்தின்போது பானுவின் குடும்பத்தினர் 70 பவுன்…

Read more

Other Story