இது இந்த நாட்டிலும் UPI வசதி…. வெளியான தகவல்….!!

உலக நாடுகள் பலவற்றில் தற்போது யுபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. சிறிய கடைகளிலிருந்து பெரிய மால் வரை எங்கு போனாலும் யுபிஐ மூலமாக பணத்தை அனுப்பவும் பெறவும் செய்யலாம். இந்நிலையில் இலங்கை மற்றும் மொரிசியஸ் ஆகிய இரண்டு…

Read more

குத்தகைக்கு எடுக்கப்படும் விமான நிலையங்கள்…. அதானி குழுமம் முடிவு….?

இலங்கையில் கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அந்நாட்டில் விமான நிலையங்களின் சேவை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள மூன்று பிரதான விமான நிலையங்களை குத்தகைக்கு எடுக்க அதானி குழுமம்…

Read more

முறைகேடு வழக்கில் கைது…. இலங்கை அமைச்சர் ராஜினாமா….!!

மருந்து கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கெஹலியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கெஹலியா பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சரானார் இவர்…

Read more

காரில் மோதிய கண்டெய்னர் லாரி…. இலங்கை மந்திரி பலி…. போலீஸ் விசாரணை….!!

இலங்கையில் உள்ள காட்டுநாயகாவில் இருந்து கொழும்பு நோக்கி அந்நாட்டு மந்திரி சனத் நிஷாந்த காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியுள்ளது. இந்த விபத்தில் சனத் நிஷாந்த, ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் என…

Read more

வரலாற்றில் முதல் முறையாக…. இலங்கையில் நடக்கும் ஜல்லிக்கட்டு…. 50 தமிழக வீரர்கள் பங்கேற்பு….!!

ஒவ்வொரு வருடமும் பொங்கலையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற தொடங்கிவிடும். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியில் இந்த வருடத்திற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இன்று ஜல்லிக்கட்டு…

Read more

கிறிஸ்துமஸ்- ஐ முன்னிட்டு….. “பொதுமன்னிப்பு வழங்கிய அதிபர்” 1000 பேர் விடுதலை…!!

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க 1,000 குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு  வழங்கியுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி திஸாநாயக் தெரிவித்துள்ளார்.  விடுவிக்கப்பட்டவர்களில் சில வழக்குகளின் நிதி பரிமாணத்தை சுட்டிக்காட்டும் வகையில்,…

Read more

2023 உலகக் கோப்பை : ஹசரங்கா இல்லை…. 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு.!!

2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மகிஷ் திக்ஷனா மற்றும் டில்ஷான் மதுஷங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 3…

Read more

ODI World Cup 2023 : ஹசரங்கா, தீக்ஷனாவுக்கு அணியில் இடம்…! ஆனால் இது நடந்தால் மட்டுமே…. இலங்கை அணி அறிவிப்பு.!!

2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக தசுன் ஷானகா தேர்வு செய்யப்பட்டார். தொடை…

Read more

14 வருடம் காத்திருக்கிறேன்…! கோலியை சந்தித்து மகிழ்ந்த இலங்கை பெண் ரசிகை….. வைரல் வீடியோ.!!

விராட் கோலியின் ரசிகர் ஒருவர் இலங்கையில் உள்ள டீம் ஹோட்டலில் அவரை சந்தித்து மகிழ்ந்தார்.. விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சமீபத்தில் விராட் மீதான தனது காதலை இலங்கை பெண் ஒருவர் புதுமையான…

Read more

Asia Cup 2023 : விலகிய ஹசரங்கா….. பத்திரனாவுக்கு இடம்….. ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு..!!

தசுன் ஷானகா தலைமையில் ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் ஆசியக் கோப்பை 2023க்கான தங்கள் அணிகளை முன்னதாகவே  அறிவித்துள்ளன. ஆசியக் கோப்பை இன்று பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்க…

Read more

மீண்டும் MI அணியில்….. வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமனம்…. ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஐபிஎல் 2024க்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாண்டிற்கு பதிலாக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.. இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு வெளியேறிய வீரர், பந்துவீச்சு பயிற்சியாளராக மும்பை…

Read more

ரூ 287 கோடி.! நாகை – காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்து…. இந்தியா – இலங்கை ஒப்பந்தம்…. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நமது…

Read more

ரத்தக்களரியில் இருந்து இந்தியா காப்பாற்றியது – இலங்கை சபாநாயகர்

இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பு மாநாடு இலங்கை தலைநகரான கொழும்புவில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய பயண முகவர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் இந்திய தூதர் கோபால், இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்…

Read more

வாய்ப்பு கொடுத்த தோனி…. “ஐபிஎல்லில் அசத்திய குட்டி மலிங்கா (பத்திரனா)”…. இலங்கை அணியில் கிடைத்த வாய்ப்பு..!!

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் மதீஷா பத்திரனாவுக்கு இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மே 29ம் தேதி அகமதாபாத்தில் நடந்த…

Read more

“தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்கம்”… அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழக மீனவர்களின் மூன்று படகுகள் இலங்கை அரசுடைமை ஆக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற 2021-22 ஆம் ஆண்டுகளில் மீன் பிடிக்க 17 மீன்பிடி படகுகள்…

Read more