கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சிரமப்பட்ட சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று பகல் 2:30 மணிக்கு கனமழை பெய்தது.…

விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை…. வீடு இடிந்து மாணவி படுகாயம்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுக்க இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் லங்கா கார்னர் ரயில்வே பாலம்,…

தொடர்ந்து பெய்யும் கனமழை…. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம்…. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை….!!

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை…

“எங்க ஊருல கரண்ட் இல்லை” மறியலில் ஈடுபட்ட மக்கள்…. போக்குவரத்து பாதிப்பு….!!!

மின் வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சிலைமலைப்பட்டி…

சேத்தியாதோப்பு பகுதியில் கனமழை….. தண்ணீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்…. விவசாயிகளின் குற்றச்சாட்டு….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பரதூர் ஊராட்சியில் 500…

“மாவட்டம் முழுவதும் சாரல் மழை” தயார் நிலையில் மீட்பு குழுவினர்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால்…

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீர்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடையநல்லூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருவம்…

வெளுத்து வாங்கிய மழை…. முற்றிலும் இடிந்து விழுந்த வீடு…. நிரம்பி வழியும் தடுப்பணைகள்….!!!

ஆட்கள் குடியிருக்காத வீடு திடீரென இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில…

இடி மின்னலுடன் பெய்த மழை…. 4 கி.மீ தூரம் அடித்து செல்லப்பட்ட கார்…. திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட விளைவு….!!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கார் சேதமடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செலம்பை ஆற்றங்கரையோரத்தில்…

தொடரும் கனமழை…. நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்த வெள்ளம்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி…..!!!!!

ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக…

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சதுரகிரி மலை பகுதி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில்…

கொட்டி தீர்த்த மழை…. வெள்ள அபாய அளவை கடந்த நீர்மட்டம்…. அணையில் தீவிர கண்காணிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிற்றாறு, பெருஞ்சாணி, பேச்சுப்பாறை…

தொடர் மழையினால் நிரம்பிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி சின்னாறு அணை தொடர் மலை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் வினாடிக்கு 4200 கன அடி…

இடி மின்னலுடன் கூடிய கனமழை…. இடிந்து விழுந்த வீடு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் கோத்திமுக்கு ஆதிவாசி…

கொட்டு தீர்க்கும் கனமழை…. சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன…

வெளுத்து வாங்கிய மழை….. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் உழவர் சந்தை, பேருந்து…

கொட்டும் கனமழை…. நிலைகுலைந்த பாகிஸ்தான்…. ஆய்வில் ஐநா பொது செயலாளர்….!!!!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை ஆய்வு செய்வதற்கு ஐநாவின் பொதுச் செயலாளர் சென்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பருவமழையானது…

“இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடலூரில் நடந்த சோகம்….!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்…

“இடி, மின்னலுடன் கூடிய மழை” 25 ஆடுகளுக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்னல் தாக்கி 25 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரியூர் மலை கிராமத்தில் சக்திவேல் என்பவர்…

நிலவிய குளிர்ச்சியான சூழல்…. திடீரென பெய்த கனமழை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. விருதுநகர்…

வெளுத்து வாங்கிய மழை…. குளம் போல் தேங்கிய நீர்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

தொடர்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவுமாக…

தொடர்ந்து பெய்த கனமழை…. தரைமட்டமான 5 வீடுகள்…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

5 வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து…

தொடர்ந்து பெய்த கனமழை…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால்…

“மேய்ந்து கொண்டிருந்த மாடுகள்” திடீரென நடந்த அசம்பாவிதம்…. கோரிக்கை விடுத்த உரிமையாளர்கள்….!!!

மின்சாரம் தாக்கி 8 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன…

கனமழையால் இடிந்து விழுந்த சுவர்…. அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

அதிஷ்டவசமாக தாய் மற்றும் மகள்கள் உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்சர்வேட்டரி பகுதியில்…

வெளுத்து வாங்கிய மழை…. ஆறு போல் காட்சி அளித்த சாலைகள்…. மிகுந்த சிரமப்பட்ட மக்கள்….!!!

பலத்த மழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் கரூர்,…

வெளுத்து வாங்கிய கனமழை…. கோபுரத்தில் இருக்கும் சிற்பங்கள் சேதம்…. கோவிலை பூட்டிய நிர்வாகிகள்….!!

கோபுரத்தின் சிற்பங்கள் மீது இடி விழுந்து சேதம் ஏற்பட்ட காரணத்தினால் கோவில் மூடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடியுடன் பலத்த…

91 ஆண்டுகளுக்கு பிறகு… முறியடிக்கப்பட்ட வரலாற்று சாதனை… அதிகாரிகளின் பரபரப்பு தகவல்…!!

கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி 91 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை முறியடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல…

20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு …வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் வருகிற 20 ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்த வானிலை…

நாகையில் விடிய விடிய கனமழை…….. பொதுமக்கள் கடும் அவதி…..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.  தமிழகம்  முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வரும்…

6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

அடுத்த 24 மணி நேரத்தில் ….5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு…

கொழுத்த போகும் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ….!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 7 நாட்களாக…

டெல்டா மாவட்டதில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் …!!

டெல்டா மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு…

விடாமல் வெளுத்த கனமழை…. ராமநாதபுரத்துக்கு முதலிடம் ….!!

நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம்…

14 மாவட்டங்களில் மழை…. ”மீனவர்கள் கடலுக்கு போகாதீங்க”….. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்…

சென்னையில் கனமழை…. பிராட்வே_யில் முழங்கால் அளவு தண்ணீர்… பொதுமக்கள் அவதி…!!

சென்னை பிராட்வே பகுதியில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை…

40_க்கு மேற்பட்ட இடங்களில்… விடிய விடிய இடியுடன் கனமழை …. மின் இணைப்பு துண்டிப்பு…!!

சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால்…

இடியுடன் கூடிய கனமழை…. சுவர் இடிந்து விழுந்து பெண் பலி …!!

சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்…

12 மாவட்டத்தில் கனமழை…. ”40-50 KM வேகத்தில் காற்று” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வட தமிழகம், புதுவை கடல்பகுதியில்  40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று…

10 மாவட்டம்… ”சுழல் காற்று வீசும்” கடலுக்கு செல்லாதீங்க….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய…

14 மாவட்டம் ”கனமழை எச்சரிக்கை” வானிலை ஆய்வு மையம்….!!

தமிழகத்தில்  14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம்…

”10 மாவட்டங்களில் கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய்ய…

6,00,000 மக்கள் காலி…. ஜப்பானை புரட்டி போட்ட கனமழை…!!

ஜப்பானியில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள 6 லட்சம் மக்களை காலி செய்து மாற்று இடத்துக்கு செல்லுங்கள் என்று அந்நாட்டு அரசு…

தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்…!!

 தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று…

”14 மாவட்டங்களின் கனமழை”…. வானிலை ஆய்வு மையம்…!!

14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய…

”கதவணைக்கு வந்தது மேட்டூர் அணை நீர்” விவசாயிகள் மகிழ்ச்சி ….!!

மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்ததுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து…

50 கி.மீ வேகத்தில் காற்று… ”மீனவர்கள் கடலுக்கு செல்லாதீங்க” எச்சரிக்கை..!!

குமரி கடல் பகுதில் காற்றின் 50 KM வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது …!!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து  2 லட்சம் கன அடியில் இருந்து  தற்போது 1.50 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு…

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ….!!

விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை நீரை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கேரளா_வின் வயநாடு  ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து…