இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்…. விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பங்காரு குழிகாடு பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குப்புசாமி தனது மோட்டார் சைக்கிளில் சின்னம்பள்ளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த விபரீதம்… அச்சத்தில் கிராம மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாம்பசிவத்தை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வயலுக்கு சென்ற விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தோடனேரி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமகிருஷ்ணன்(65) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். இந்நிலையில் தனியார் நிறுவனம்…

Read more

முந்திரி தோப்பில் மயங்கி கிடந்த விவசாயி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லி தோப்பு கிராமத்தில் விவசாயியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட அசோக் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் முந்திரி தோப்பிற்கு…

Read more

தோட்டத்து வீட்டிற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி பச்சையப்பன் தனது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்…

Read more

குளிக்க சென்ற விவசாயி…. வெந்நீர் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சிலமலை கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாளியில் வெந்நீரை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக வீட்டில் இருக்கும் குளியலறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி மீது வெந்நீர் கொட்டியதால் அவர் வலியில் அலறி…

Read more

ஆடு மேய்க்க சென்ற விவசாயி சடலமாக மீட்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்மேடு மணியக்காரன் வளவு பகுதியில் சின்னண்ணன் (71) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்க்க சென்ற சின்னண்ணன் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. இடிபாட்டில் சிக்கி விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆராகுர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாட்டு சாணம், எருவு ஆகிய இயற்கை உரத்தை டிராக்டரில் ஏற்றி வந்து விவசாய நிலத்தில் கொட்டியுள்ளார். பின்னர் டிராக்டரில் ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக…

Read more

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூன்மாரி கொட்டாய் பகுதியில் விவசாயியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டாரை நிறுத்த சென்றபோது ராஜமாணிக்கம் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

மர்மமாக இறந்து கிடந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டிபாளையம் பகுதியில் விவசாயியான ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதற்களை அகற்ற சென்றதாக தெரிகிறது. அங்கு மர்மமான முறையில் ஜெயக்குமார் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

இளநீர் பறித்த வியாபாரி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழம்பூண்டி இந்திரா நகரில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளநீர் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று காலை சந்திரன் பாப்பாங்குளம் பகுதியில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரன்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாழை கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

குழந்தைகளுடன் விளையாடிய தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊமையன்கோட்டை கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் குமார் என்ற மகனும் ,தனஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன்…

Read more

Other Story