“நடைபெற்ற தீவிர வாகன சோதனை” கையும் களவுமாக சிக்கிய இருவர்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27-ஆம் தேதி நடைபெற இருப்பதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல்…

2022ல் ஆப்பிரிகாவில் நடந்த சில முக்கிய மாற்றங்கள்…. இதோ உங்களுக்காக….!!!!

2022 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் இந்நேரத்தில் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ள சில அரசியல் மாற்றங்களை பற்றி பார்ப்போம். நைஜீரியா நாட்டில் தலைநகர்…

“தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல்”…. தேதி அறிவிப்பு…!!!!

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 8-ம் தேதி நடைபெறுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில்…

நாங்களும் ஜெயிப்போம்….!! தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

தி.மு.க வேட்பாளர் திருநங்கை கங்கா 15 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு…

நிறைய பேர் ஓட்டு போடாம போயிட்டாங்க….!! திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறு…. வாக்குப் பதிவு மையத்தில் பரபரப்பு….!!!

வாக்குச்சாவடி மையத்தில்  வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் 2 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வேலூரில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.…

திமுக-அதிமுக கட்சியினர் மோதல்…. வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு…. போலீஸ் குவிப்பு….!!!

வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க – அ.தி.மு.க வினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று…

மொத்தம் 410 பதட்டமான வாக்குசாவடிகள்….. பலத்த பாதுகாப்பு பணி….. போலீஸ் சூப்பிரண்டின் பேட்டி…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி(நாளை)  நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில்…

இறுதி கட்ட பயிற்சி வகுப்பு…. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்….. சற்று நேரத்தில் துவங்கப்படும் பணிகள்….!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 200 வார்டுகளில்…

என் மனைவிக்கு ஓட்டு போடுங்க….!! பாம்புடன் சென்று வாக்கு சேகரித்த கணவர்…. தர்மபுரியில் பரபரப்பு….!!!

பாம்பை கையில் வைத்துக் கொண்டு வாக்கு சேகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் பேரூராட்சி 3-வது வார்டில் விஜய்…

எல்லாம் கரெக்டா இருக்குதா….? தேர்தல் முன்னேற்பாடுகள்…. நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்….!!!

வாக்கு என்னும் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவள்ளூரில் வருகின்ற 19-ஆம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற…

எல்லாம் கரெக்டா இருக்குதா….? நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்…. ஆய்வு மேற்கொண்ட அதிகாரி….!!

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற…

கார் நிறைய சேலைகளா….!! சோதனையில் சிக்கிய நபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

உரிய ஆவணம் இன்றி கடத்திவரப்பட்ட பட்டு சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகராட்சி உள்ளாட்சி தேர்தல்…

ஆவணம் இல்லாமல் கொண்டு வரக்கூடாது….!! சோதனையில் சிக்கிய பணம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

உரிய ஆவணம் ஏதுமின்றி கடத்திவரப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே தனியார் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது.…

இது என்ன புது கெட்டப்….!! வித்தியாசமாக வேடம் அணிந்து சென்ற வேட்பாளர்….!!!

மரம் ஏறுபவர் போல வேடமணிந்து வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைக்கழிநாடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில்…

நடைபெற்ற தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

தேர்தல் நடக்க இருப்பதால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்…

எதுவும் கரெக்டா இல்லை…. தீவிர வாகன சோதனை…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை….!!!

உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 70 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்…

“மண்டபம், ஐஸ் பெட்டி இலவசம்” புதுவிதமாக வாக்கு சேகரிப்பு…. இணையதளத்தை கலக்கும் சகுந்தலா….!!!

இல்ல விழாக்களுக்கு இலவச மண்டபம் தருவதாக கூறி பெண் வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 490 பேரூராட்சிகள்,…

“நாங்க தான் FIRST போவோம்” குடும்பி பிடி சண்டை போட்ட மகளிரணியினர்…. ஓ.பி.எஸ் வீட்டில் பரபரப்பு….!!!

ஓ.பி.எஸ்- ஐ பார்க்க சென்ற மகளிரணியினர் முடியை பிடித்து சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138…

“எந்திரத்தை இப்படித்தான் கையாள வேண்டும்” அலுவலர்களுக்கு பயிற்சி…. தீவிரமாக நடைபெறும் முன்னேற்பாடுகள்….!!!

வாக்கு சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 3 பேரூராட்சிகள் அமைந்துள்ளன. இங்கு வருகின்ற 19-ஆம்…

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்…. தீவிரமாக நடைபெறும் வாகன சோதனை….!!!

தேர்தல் நடைபெற பெறுவதை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி உள்ளாட்சி…

சுவரொட்டிகள் இருக்கக் கூடாது…. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்…. குழுக்களாக பிரிந்து செயல்படும் ஊழியர்கள்….!!!

தேர்தலை முன்னிட்டு சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி உள்ளாட்சி…

துணை தலைவருக்கான பதவி…. மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினர்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தி.மு.க வினர் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம்…

“இத வச்சிட்டு எனக்கு ஓட்டு போடுங்க” கவரிங் நாணயம் கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்கள்…. காஞ்சியில் பரபரப்பு….!!!

தங்கம் என்று கூறி பித்தளை நாணயங்கள் அளித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொழுமணிவாக்கம் பகுதியில் 2-வது…

வாக்களிக்க சென்றவர்…. துப்புரவு பணியாளர் செய்த செயல்…. அலுவலரிடம் மனு கொடுத்த முதியவர்….!!!

முதியவரின் வாக்கை அவரது அனுமதி இன்றி பெண் துப்புரவு பணியாளர் செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குண்டு…

“தடபுடலாக பிரியாணி விருந்து” வாக்களிக்க குவிந்த மக்கள்…. திருவிழா போன்று காட்சியளித்த மையம்….!!!

வாக்களிக்க வரும் மக்களுக்கு தடபுடலாக விருந்து விருந்து அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.…

வேட்பாளரின் பெயர் இல்லை…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்…. ஒரு மையத்தில் தேர்தல் நிறுத்தம்….!!!

வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்…

2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்…. குவிக்கப்பட்டுள்ள போலீஸ்…. வாக்கு மையங்களில் தீவிர பாதுகாப்பு….!!!

2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகரக் எல்லைக்குட்பட்ட நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொளம்பாக்கம், கிருகம்பாக்கம்…

“டாஸ்மார்க் விடுமுறை” ஊரக உள்ளாட்சி தேர்தல்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் மதுபான கடைகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 6-ம் தேதி உள்ளாட்சி தேர்தல்…

வேட்புமனு தாக்கல்…. கூட்டமாக வந்ததால் தொற்று ஏற்படும் அபாயம்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!!

வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் கூட்டம் கூட்டமாக நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 6 மற்றும்…

22 -ஆம் தேதி வரைதான்…. இதுவரை 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலுக்கு 2 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 6 -ஆம் தேதி காஞ்சிபுரம்,…

“வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சாரம் செய்யக் கூடாது” பறக்கும் படை நியமனம்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. எனவே வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு…

பொது பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. பேச்சு வார்த்தை நடத்திய போலீஸ்….!!

ஊராட்சி தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்முண்டி ஊராட்சியில்…

35 தொகுதிகளுக்கான தேர்தல்…. 8-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு…. மேற்கு வங்காளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!

மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான எட்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது. மேற்கு வங்காளத்தில் எட்டாவது கட்ட வாக்குப்பதிவு 35…

இங்கெல்லாம் நிற்க கூடாது… பதற்றமடைந்த கட்சி நிர்வாகிகள்… எச்சரித்த காவல்துறையினர்…!!

வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு கன்டெய்னர் லாரி வெகுநேரமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி…

இதுதான் காரணமா…? ஒட்டு உரிமை மறுப்பு…. பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. அதிகாரிகள் அளித்த விளக்கம்…!!

வாக்களிக்க கூடாது என அதிகாரிகள் மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல்…

வண்ண பலூன்களுடன் உற்சாக வரவேற்பு… மாதிரி வாக்குசாவடி மையம்… அதிகாரிகளின் புது முயற்சி…!!

மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில்…

உங்களுக்காக தான் எல்லாம் செய்றோம்… ரெடியாகும் சாமியான பந்தல்… சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ஆம்…

இந்த ஐடியா கூட நல்லா இருக்கே… 100% வாக்குபதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்லடம் ரோட்டில் மாரத்தான் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில்…

துணை ராணுவத்தினர் வருகை…. இனி தப்பிக்கவே முடியாது…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 94 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர். தேர்தல்…

தமிழகம் ரொம்ப மோசம்…! உன்னிப்பாக பார்க்கிறோம்…. தேர்தல் ஆணையம் அதிரடி …!!

தமிழகம் உள்ளிட்ட 5மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பீகார்…

தேர்தல் அறிவிச்சாச்சு… அடுத்த 2மணி நேரத்தில்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையர்…

உடனே Call பண்ணுங்க…. முக்கிய எண் வெளியீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி எனவும் தேர்தல்…

தமிழக தேர்தல் அறிவிப்பு – முக்கிய தேதிகள் என்னென்ன ?

தமிழகத்துடன் சேர்த்து கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அடிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுடன் பலகட்ட…

FlashNews: தமிழகத்தில் ஏப்ரல் 6தேர்தல்….. மே 2இல் வாக்கு எண்ணிக்கை….!!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக…

BIG BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் …!!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தமிழகம் – 234 புதுச்சேரி –…

தமிழகத்தில் தேர்தல்…. 2பேருக்கு மட்டுமே அனுமதி…. தேர்தல் ஆணையம் அதிரடி …!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் இந்திய தலைமை ஆணையம் வெளியிட இருக்கின்றது. இதில் பேசிய தலைமை…

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு… வாக்குப் பதிவு நேரம் அதிகரிப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

இந்திய தலைமை ஆணையர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுகின்றார். இதில் பேசிய…

1இல்ல… 2இல்ல…. கூடுதலாக 30,000…. சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் …!!

தமிழகத்திற்கு வாக்குச்சாவடி எந்திரங்கள் கூடுதலாக வர உள்ள நிலையில் அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழக சட்டசபை…

என்ன தான் நடக்குது….? வாக்குறுதி மூலம்…. தப்பு செய்ய தூண்டுகிறதா பாஜக…? பொங்கும் நெட்டிசன்கள்….!!

நாடு முழுவதும் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து தேர்தல்கள் பல  மாநிலங்களில் நடைபெற தொடங்கிவிட்டன. அந்த வகையில், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில்…

10,00,000 பேருக்கு உடனடி வேலை…. நாங்க சொன்னால் செய்வோம்….. எதிர்க்கட்சி தலைவரின் மகன் வாக்குறுதி….!!

பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை…