காலம் கலிகாலம் ஆகிவிட்டது.. “நண்பன் என நம்பி 14 வயது மகளை அனுப்பிய தாய்”… 4 பேரை போன் போட்டு அழைத்து… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆன பெண் ஒருவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் அந்த சிறுமியின் தாய் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் தன்னுடன்…

Read more

வகுப்பறையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி நிர்வாகி உட்பட 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியை குழந்தையின்  உறவினர்கள் சூறையாடினர்.…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! வரதட்சணை தராததால் 6-வது மாடியில் இருந்து மருமகளை தள்ளிவிட்ட கொடூரம்…‌ 5 பேர் அதிரடி கைது…!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஷபீர் முக்தர் ஷேக் என்பவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இதையடுத்து ஷபீர் முக்தர் ஷேக்கின் குடும்பத்தினர் அவரது மனைவியிடம் வரதட்சனை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளான்று ஷபீர் குடும்பத்தினர்…

Read more

“கடந்த 13-ம் தேதி”… பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த சிறுமி… பயந்து நடுங்கி, யாரிடமும் பேச்சும் கொடுக்கவில்லை..! – கொடூரத்தின் உச்சம்…!

உத்தரகாண்டில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 13-ம் தேதி 16 வயது சிறுமி ஒருவர் மிகவும் சோர்வுடன் தனியாக அமர்ந்திருந்தார். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தைகள்…

Read more

பிரண்ட்ஸ் பட நடிகர் மேத்யூ மர்ம மரணம்… ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய போதைப் பொருள் ராணி… அதிர்ந்த ஹாலிவுட்… விசாரணையில் பகீர்…!!

ஹாலிவுட் சினிமாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிரெண்ட்ஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் மேத்யூ. இவருக்கு 54 வயது ஆன நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவருடைய வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்து மர்மமான முறையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார்.…

Read more

பாஜக நிர்வாகி படுகொலை… குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை ..!!!

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் பாஜக நிர்வாகி செல்வகுமார் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வசந்தகுமார், மருதுபாண்டி, அருண்குமார், சட்டீஸ்வரன், விஷால் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது.…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை…. சினிமா துணை நடிகை உட்பட 5 பேர் கைது… கோவை போலீசார் அதிரடி…!!!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் கண்காணித்து வருவதோடு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை… 5 பேர் அதிரடி கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ராஜாங்குலம் என்ற பகுதி உள்ளது. இங்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக …

Read more

FLASH NEWS: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததில் 65 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த இருதயராஜ், பழனிச்சாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீது…

Read more

“கையெடுத்து கும்பிட்ட இளம்பெண்”… கொடூரமாக கட்டையால் அடித்த ஆண்கள்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… பகீர் சம்பவம்..!!

மேகலாய மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தாதெங்க்ரெ என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு பெண்ணை ஆண்கள் கட்டையால் கொடூரமாக தாக்குகிறார்கள். இதனை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்த்ததோடு அதை வீடியோவாக செல்போனில் எடுத்துக் கொண்டிருந்தனர்.…

Read more

“மருமகளுடன் கள்ளத்தொடர்பு”… வாலிபரை கென்று குழிதோண்டி புதைத்த மாமனார்- மாமியார்… 5 பேர் கைது…!!!

கர்நாடக மாநிலம் நிரலகி கிராமத்தில் தேவலசாப் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபினா என்ற மனைவி இருக்கிறார். இதில் தேவலசாப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். இது தொடர்பாக அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து…

Read more

பீகாரில் குழந்தையை கடத்தி கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு விற்ற கும்பல்…. தாய், மகள் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார்…!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் அஞ்சலிதேவி தம்பதியினர் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக மகேஷ் குமார், அஞ்சலி தேவியை போலீசார்…

Read more

தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய 5 பேர் கைது…. காவல்துறை எச்சரிக்கை…!!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் விடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

FLASH NEWS: அதிமுக பிரமுகர் கொலை: 5 பேர் கைது…!!!

சென்னை பெரம்பூரில் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இபிஎஸ் ஆதரவாளரான இளங்கோவனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீஸார் கொலையில் தொடர்புடைய சஞ்சய்,…

Read more

கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..!!

கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.. கோவை  நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் கோகுல் மற்றும் மனோஜ் என்கிற இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அரிவாள் மற்றும் கத்திகளுடன் மர்ம…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 5 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நத்தக்காயம் பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ரங்கன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும்…

Read more

Other Story