தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய 5 பேர் கைது…. காவல்துறை எச்சரிக்கை…!!
சமீபகாலமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் விடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.…
Read more