“ஒரே ஒரு குவாட்டர்”…பெண்ணிடம் கடனாக கேட்ட 24 வயது வாலிபர்… சிதைந்த நிலையில் சடலம்… 5 பேர் கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!!
பெரியமேட்டில் குவாட்டர் மதுவை கடனாக கேட்டதற்காக வாலிபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான பிரேம்குமார் என்ற இளைஞர் தனது நண்பர் கபிலுடன் மதுக்கடைக்கு சென்றிருந்தார். டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால், சட்டவிரோதமாக கூட கூடுதல்…
Read more