“ரயிலில் திடீரென அவசர கால சங்கிலியை பிடித்து இழுத்த திருடர்கள்”… சரியான நேரத்திற்கு வந்து அதிரடி காட்டிய போலீஸ்… அடுத்து நடந்த சம்பவம்..!!

செகந்திராபாத் பகுதியில் இருந்து விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் புவனேஸ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அதிகாலை 3.30 மணிக்கு ஆந்திரா மாநிலத்தில் உள்ள தும்மலா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவசரகால சங்கலியை 2 பேர் பிடித்து இழுத்துள்ளனர்.…

Read more

“பட்ட பகலில் அதுவும் நடு ரோட்டில்”..? துணிச்சலாக வந்து வாலிபர்கள் செய்த விஷயம்… பரிதவித்துப் போன மூதாட்டி… வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள தானா பகுதியில் செக்டர் 53 ல் 60 வயதான ராஜ்குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் காய்கறி சந்தைக்கு சென்று விட்டு இ ரிஷாவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது ரிஷாவில் இருந்து…

Read more

“கர்ப்பமான 16 வயது சிறுமிகள்”… குழந்தை திருமணத்தை மறைக்கப் போலி ஆதார் கார்டு… அரசு உதவித்தொகையை பெற மோசடி.. சிக்கியது எப்படி..?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதேப் போன்று பெட்டமுகிலாளம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த இரு சிறுமிகளும் கர்ப்பமடைந்துள்ள நிலையில்…

Read more

விசிக கட்சியின் பிரமுகர் படுகொலை… பட்ட பகலில் பயங்கரம்… தி.மலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகுளத்தூர் பகுதியில் காமராஜ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் குழாயில் தண்ணீர்…

Read more

அடப்பாவிகளா..! இப்படியா கலப்படம் பண்ணுவீங்க.. பிரபல பெருங்காயத்தூளில் போலி விற்பனை… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பழைய வண்ணார்பேட்டை சீனிவாசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஹேமலதா என்னும் பெண் எல்ஜி பெருங்காய தூள் மற்றும் கட்டிப் பெருங்காயம் போன்றவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக குமரவேல் என்பவர் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அரசு…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

பெரும் சோகம்…! அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலி… கோர விபத்தில் நடந்த சோகம்..!!

அமெரிக்காவின் ஓகியோ பகுதியில் கிளீவ்லேண்ட் என்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சவுரா பிரபாகர் (23), மானவ் பட்டேல் (20), என்ற இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் தனது நண்பருடன் சேர்ந்து பென்சில்வேனியாவின் டர்ன் பைக்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

“சுங்கச்சாவடியில் கோர விபத்து”… உடல் நசுங்கி பலியான 2 பேர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்காக வாகனங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் கார் ஒன்று வந்தது. இந்நிலையில் அதன் பின்னால் வந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! “36 வயது பிரிட்டிஷ் பெண் டெல்லியில் பாலியல் பலாத்காரம்”.. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த போது நேர்ந்த கொடூரம்…!!!

டெல்லியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 36 வயது பிரிட்டிஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 7ஆம் தேதி பிரிட்டிஷ் பெண் ஒருவர் டெல்லிக்கு சுற்றுலாவுக்காக வந்தார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இதற்காக…

Read more

தமிழக பெண்ணுக்கு பெங்களூருவில் நடந்த கொடூரம்… “கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தாலி செயின் பறிப்பு”… 2 பேர் அதிரடி கைது…!!!

பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் கடந்த 19ம் தேதி அன்று இரவு கே ஆர் நகர் பகுதியில் இருந்து எலகங்கா பகுதிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தம் குறித்து விசாரித்துள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி இரண்டு பேர்…

Read more

“2 மணி நேரத்திற்கு மேலாக”… 14 வயது சிறுமியை கதற கதற… வாலிபர்கள் வெறிச்செயல்…!!!

பீகாரில் சஹர்சா மாவட்டத்தில் 14 வயதான சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தன்னுடைய ஆடுகளை மேச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேர் அந்தப் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக…

Read more

தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி…. மக்களே எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட 2 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story