ஷாக்…! மது பாட்டிலில் மிதந்த அப்படி ஒரு பொருள்…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!!

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் செல்வமூர்த்தி (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. அதாவது பாட்டிலின் மேலே…

Read more

வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்…. உடனே பதிவிறக்கம் செய்யுங்க..!!

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து வயதினரும் எளிமையான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வரும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. போட்டியாக எத்தனை செயலிகள் வந்தாலும்,…

Read more

இனி நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை….!!

வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது. மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் “நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது” என தெரிவித்துள்ளது. வாகனங்களில், வேலை செய்யும் நிறுவனங்கள்…

Read more

வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு… மே -1 முதல் அபராதம்…. எச்சரிக்கை…!!!

அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டினால், மே 2ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், சின்னம் ஒட்டுவது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துத் தெரிவித்துள்ள தமிழக அரசு,…

Read more

WhatsApp பயனர்களே!… இனி இதெல்லாம் இடம் மாற்றப்பட்டிருக்கும்?…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

வாட்ஸ்அப் செயலியில் நாளுக்கு நாள் அதனுடைய அம்சங்கள் மேம்பாடு செய்யப்பட்டு வருவதால் பில்லியன் கணக்கிற்கும் மேலான வாடிக்கையாளர்கள் WhatsApp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதோடு வாட்ஸ்அப் பயனாளர்களின் விருப்பத்திற்கு மற்றும் பயன்பாட்டிற்கு ஏதுவாக அவ்வப்போது பல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருக்கிறது. இந்த…

Read more

வீடுகளில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர்….. தமிழ்நாட்டில் மினி லாக்டவுன்…? வெளியான தகவல்…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

Other Story