நீதி கிடைக்காவிட்டால் மதம் மாறுவதை தவிர வேற வழியில்லை… திருமா அதிரடி..!

வேங்கை வயலில் நீதி கிடைக்க விட்டால் அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டம் ஒன்றில் வேங்கை வயல் விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், “என் கடைசி…

Read more

திருமாவளவன் வேங்கை வயலுக்கு போக முடியுமா..? போக சொல்லுங்க பாக்கலாம் – EX அமைச்சர் ஜெயக்குமார்..!

திருமாவளவன் வேங்கை வயலுக்கு போக முடியுமா? போக சொல்லுங்கள் பார்க்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னால அமைச்சர் ஜெயக்குமார். “நான் கேட்கிறேன் திருமாவளவன் அவ்வளவு கூட்டணியில் இருக்கிறார். வேங்கை வயலுக்கு போக சொல்லுங்கள் பார்க்கலாம்.…

Read more

“வேங்கை வயல் வழக்கை சிபிஐக்கு உடனே மாற்றுங்க”… திமுக கூட்டணியில் இருந்து ஒலித்த முதல் குரல்… திருமா ஆவேசம்..!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்…

Read more

அதிருதே…! அடுத்த களப்பயணத்திற்கு ரெடி…. “2 வருடங்களாகியும் தீராத பிரச்சனை”… பரந்தூரை தொடர்ந்து வேங்கை வயல் செல்கிறார் விஜய்…!?!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் பரந்தூர் சென்று பொது மக்களை சந்தித்தார். அதாவது பரந்தூரில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைய இருக்கும் நிலையில் அதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆனால் பரந்தூர்…

Read more

காலையில் தேர்தல் புறக்கணிப்பு…. மாலையில் வாக்களிக்க ஆர்வம்…!!!

புதுக்கோட்டை வேங்கை வயல் மற்றும் இறையூரைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள் திக்குமுக்காடி போயினர். குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காலையில் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களிடம்…

Read more

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்….. DNA பரிசோதனைக்கு 8 பேர் ஆப்சென்ட்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து…

Read more

வேங்கை வயல் விவகாரம்: குடிநீர் தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட நீர்தேக்க தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீண்டாமை மற்றும் மனித இழிவின் அடையாளமாக இருக்கும் அந்த தொட்டியை அகற்ற வேண்டும் என திருமாவளவன் எம்பி உள்ளிட்ட பலர் குரல்…

Read more

#BREAKING : புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு..!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. புதுக்கோட்டை இறையூர் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு…

Read more

வேங்கை வயல் சம்பவம்… வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்… திருமாவளவன் தகவல்…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் தலித்கள் குடியிருப்பில் குடிநீரில் மனித கழிவை கலந்து மிக கொடூரமான ஒரு விஷயத்தை செய்துள்ளனர். இந்த இழிவான செயலால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த…

Read more

Other Story