வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய ரூ 45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

#BREAKING : டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க ரூ45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

தென் மாவட்டங்களுக்கு வருவேன்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்…. நடிகர் பாலா உருக்கம்…!!!

தென்காசியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மிக்ஜாம் புயலில் சென்னை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்த மக்களுக்கு தன்னிடம் சேமிப்பு தொகையாக…

Read more

தமிழகத்துக்கு கூடுதல் நிவாரணம் கொடுங்க; நிதி அமைச்சரை நேரில் சந்தித்து அண்ணாமலை வேண்டுகோள்…!!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் சற்று நேரம் முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை  சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை…

Read more

மழை, வெள்ள பாதிப்பு…. இன்று தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. மலை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து இன்று…

Read more

புயலால் பாதித்த மக்களுக்காக… அமைச்சர் உதயநிதியை சந்தித்து 6 லட்சம் நிதி உதவி வழங்கிய நடிகர் வடிவேலு….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட சேதத்தால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகிறார்கள். அதே சமயம் குடியிருப்புகள் நீர் புகுந்து அனைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் அடித்துச் சென்று விட்டன. இதனால் சென்னையில்…

Read more

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னைக்கு வருகிறது மத்தியக் குழு.!!

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னைக்கு வருகிறது மத்தியக் குழு.. மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வரும் திங்கள் கிழமை சென்னை வருகிறது. மத்திய அதிகாரிகள் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை துறை, உள்துறை என…

Read more

வெள்ள பாதிப்பு… குடும்பத்திற்கு ரூ.5000?… வருகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இதற்கான பணிகளில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில்…

Read more

நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகளை தடுக்க…. மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்….!!

நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய நீர்வள நிறுவனம், ‘வெள்ள கண்காணிப்பு’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை தடுக்க முடியும் என மையம் நம்புகிறது. இந்த செயலியின்…

Read more

Other Story