“திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை”… உயிரைக் காக்க கோடாரியால் அடித்துக் கொன்ற வனத்துறை ஊழியர்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீப் வாகனத்தின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த கோதுமை வயலில் இருந்து வந்த  சிறுத்தை ஒன்று அங்கிருந்தவர்கள் மீது…

Read more

“யானை மிதித்தாலும் செல்போன் உடையாது”… விளம்பரம் செய்த செல்போன் கடை உரிமையாளர்… வந்தது சிக்கல்… நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை..‌ வீடியோ வைரல்.!!

குஜராத்தின் சூரத் பகுதியில் சந்திரகாந்த் ராஜா என்பவர் மொபைல் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்தவும், சமூக ஊடகங்களில் பிரபலமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தயாரித்த மொபைல் போனை ஒரு கம்பளத்தின்…

Read more

கொடிய தேனீக்கள் கொட்டி உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு…. கேரளா வனத்துறை அறிவிப்பு…!!

கொடிய குழவி, தேனீக்கள் கொட்டி உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு கேரளா அரசின் வனத்துறையானது இழப்பீடு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், வனப்பகுதிக்கு வெளியே இறப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். காடுகளுக்குள் பாம்பு கடியால் ஏற்படும்…

Read more

“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…

Read more

வெளிநாட்டு உயிரினங்களுக்கு இனி உரிமைச் சான்று கட்டாயம்… தமிழக வனத்துறை அறிவிப்பு….!!!

வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்பவரும் வாங்குவோரும் இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெறுவது கட்டாயம் என தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதனை பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெற வேண்டும். உரிமையாளர் தான் வைத்திருக்கும் உயிரினத்திற்கு ஆறு…

Read more

மயிலாடுதுறைக்கு ரயில் ஏறி வந்ததா சிறுத்தை…? குழப்பத்தில் வனத்துறையினர்…!!

மயிலாடுதுறையில் கடந்த ஒருவார காலமாக போக்கு காட்டும் சிறுத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2-2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மயிலாடுதுறை மாவட்டமானது மலை சார்ந்த பகுதியும் அல்ல.…

Read more

வனத்துறை காலி பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப் 4 தேர்வு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப்-4 தேர்வுநடத்தப்பட உள்ளது. 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களுக்கு வெறும் ரூ.5க்கு மூலிகை நாற்றுகள்… சூப்பர் அறிவிப்பு…!!!

மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க வனத்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல்முறையாக வட கோவையில் மூலிகை நாற்றுகள் வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டம்…

Read more

வீட்டின் சுவரை இடித்து தள்ளிய யானை….. வனத்துறையினர் வழங்கிய உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள  கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், காமராஜ் நகர், நடு மற்றும் மேல் கூடலூர், சில்வர் கிளவுட் எப்படா போன்ற பல்வேறு பகுதிகளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.…

Read more

அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகள் குஷியோ குஷி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெய்த சாரல் மழையின் காரணமாக நீர்வரத்து பெருகி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு…

Read more

Other Story