கோவில் மீது தாக்குதல்…. இந்துக்களின் வீடுகளையும் விட்டு வைக்கல…. ஐந்து பேர் கைது….!!
வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்…
Read more