பிரதமர் மோடி வங்காளதேச ஷேக் ஹசீனா சந்திப்பு!!

இந்தியா- வங்காளதேசம் உறவை வலுப்படுத்துவது குறித்து வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை  நடத்தினார். இணைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையேயான ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இருவரும்  ஒப்புக்கொண்டனர். PM @narendramodi had…

Read more

டெங்கு காய்ச்சலின் தீவிரம்…. 303 பேர் உயிரிழப்பு…. வங்காளதேச சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் வங்காளதேசத்தில் பருவ மழை காலம் தொடங்கும் இந்த மழைக்காலத்தில் அதிக அளவு கொசுக்கள் வருவதால் நோய் பாதிப்பும் ஏற்படும்.   இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டில்  பெய்த அதிக மழை காரணமாக நாடு முழுவதும் அதிவேகமாக…

Read more

சற்றுமுன்: பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 17 பேர் பலி…!!

வங்காளதேசம் சத்திரகாண்டா பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் உ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.…

Read more

குளத்திற்குள் பாய்ந்த பேருந்து…. 17 பேர் பலி…. வங்காளதேசத்தில் சோகம்….!!

வங்காளதேசத்தில் பரிஸ்ஹல் மாகாணத்தில் உள்ள ஜலசக்தி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று  சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நெடுஞ்சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் குளத்திற்குள் மூழ்கி…

Read more

இந்து கோவிலில் தாக்குதல்…. சிலைகள் தகர்ப்பு…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!

வங்காளதேசத்தின் பிரம்மன்பரியா மாவட்டத்தில் நைமத்பூர் துங்கை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குள் கடந்த வியாழன் அன்று நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் அங்கிருந்த கடவுள் சிலைகளையும் உடைந்துள்ளார். கோவிலுக்குள் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த…

Read more

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில்…. திடீர் தீ விபத்து…. 5 பேர் பலி…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!!!

வங்காளதேச நாட்டில் சிட்டகாங்க் மாவட்டத்தில் கோஷப்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர்…

Read more

வங்காளதேசத்தின் புதிய அதிபர் தேர்வு…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!!!

வங்காளதேசத்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதியும் சுதந்திர போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளரை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்த…

Read more

படகில் பயணித்த 69 அகதிகள்…. கரை ஒதுங்கிய படகு…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!!!

வங்காளதேச நாட்டில் அகதிகள் முகாமில் ரோஹங்கியா அகதிகள் 69 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தோனேசியா செல்வதற்காக படகில் புறப்பட்டு உள்ளனர். இந்த படகு நேற்று காலை அந்தமான் தீவுக்கு அருகே வந்தபோது கடல் சீற்றத்தாலும்…

Read more

Other Story