BIG BREAKING: 80 கோடி பேருக்கு இலவசம்…. நிதியமைச்சர் அறிவிப்பு…!!

நாட்டில் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டினை தாக்கல் செய்த அவர், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும்…

Read more

உங்க ரேஷன் கார்டும் ரத்தாக வாய்ப்பு…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு…!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு குறித்து பல்வேறு குற்றசாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல குளறுபடிகளும் நடைபெற்று வரும் நிலையில் அரசு ரேஷன் கார்டுகளை ரத்து செய்து…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. இனி 35 பொருட்கள் கிடைக்க போகுதா?…. மாநில அரசு அதிரடி…!!!!

உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசு, பொதுமக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை வழங்கி வரும் சூழலில், இப்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் பால், பிரட், மசாலாப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், குடைகள் மற்றும் டார்ச்ச்கள் ஆகிய 35…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு போடும் பக்கா பிளான்….!!!!

மத்திய அரசுடன் இப்போது மாநில அரசும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல வசதிகளை செய்து வருகிறது. அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் கார்டு வைத்திருப்போருக்கும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. மேலும் ஜூன்…

Read more

புது ரேஷன் கார்டு அப்ளை பண்ணனுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

நாட்டில் ரேஷன் விநியோக திட்டம் பல்வேறு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக நாடு முழுவதும் மக்களுக்கு நிலையான விலையில் ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் விநியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால் ரேஷன் அட்டை தயாரிக்கும் பணியும் மாநில…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் சந்தோஷம்…. அரசு புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் சிறுதானிய உணவு பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மாநிலத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனினும் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் அளவுக்கு ராகி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… இனி மளிகை பொருட்கள் இலவசம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் ஏழை  எளிய மக்களுக்காக பல சிறப்பு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஏழைகளுக்கு இலவச உணவுப் பொட்டலங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்துக்கு…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மத்திய-மாநில அரசுகளானது பெரும் வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது ரேஷனில் அரசால் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக கார்டு வைத்திருப்போருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். இதற்கிடையில் 2024 ஆம் வருடத்திற்குள் சத்து நிறைந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

நீங்களும் ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருப்பின், தற்போது இலவச ரேஷனுடன் சேர்த்து மத்திய -மாநில அரசின் சிறப்பு வசதிகளை பெறப் போகிறீர்கள். அந்த வகையில் அரசாங்கத்தால் மேலும் ஒரு சிறப்பு பலனைப் பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் இலவச…

Read more

இந்த ரேஷன் கார்டு இனி செல்லாது…? மாநில அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை  வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. இனி அந்த பொருட்களும் இலவசம்?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதாவது, இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்தால், மத்திய அரசாங்கம் உங்களுக்காக மற்றொரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் திட்டத்தின்படி இனிமேல் இலவச கோதுமை, அரிசி…

Read more