அதி கனமழை எச்சரிக்கை… மக்களே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் கட்டணமில்லா டோல் ஃப்ரீ எண் 1077, 044-27427412, 044-27427414, மற்றும் வாட்ஸ்அப் எண் 9944272345 போன்ற உதவி எண்களை…

Read more

தமிழகத்தில் இனி ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியுங்கள்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடும் மழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நான்கு மாவட்டங்களில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர்களை அக்டோபர் 15 முதல் 18 வரை வீட்டிலிருந்து வேலை செய்ய…

Read more

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசின் முக்கிய அறிவிப்பு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக, அக். 15ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, இப்பகுதிகளில் புயல் மற்றும் கனமழை தொடரும் வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம்…

Read more

போடு செம…! தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை…? தமிழக அரசின் முக்கிய முடிவு…!!

இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்குப் பிறகு வரும் நவம்பர் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், அந்த நாளில் விடுமுறை வழங்கினால் நான்கு நாள்கள் தொடர்ந்து விடுமுறையாக கிடைக்கும். இதற்கான விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

Read more

BREAKING: வடகிழக்கு பருவமழையில் மக்களின் “உயிர், உடைமை” இரண்டும் காக்கப்படும்.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…!!

தமிழக முழுவதும் இப்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களின் உயிரும் உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. எனவே…

Read more

BREAKING: 487 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்… டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு…!!

சென்னை ஈ.சி.ஆர் முட்டுக்காடு பகுதியில் 5 அச்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட உள்ளது. அதன் மதிப்பு 487 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சுமார்…

Read more

“கடவுள் அருள் தான் காரணம்”… நெஞ்சை உலுக்கும் ரயில் விபத்து… ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பேச்சு வைரல்..!!

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே 12 அக்டோபர் 2024 அன்று ரயில் விபத்து நடந்தது. சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் பெரிய விபத்து ஏற்படாமல் கடவுளின் அருள் காரணமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக மத்திய ரயில்வே இணை…

Read more

“100 ரூபாய்க்கு 100 படங்கள்”… டெலிகிராமில் டீலிங் பேசிய வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவிற்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.…

Read more

10-ஆம் வகுப்பு படிச்சிருந்தால் போதும்… மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் மற்றும் பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கூடுதலாக, நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சான்றிதழ் பெறுபவர்கள் முன்னுரிமை…

Read more

அடடே டீ-சர்ட்டை பாருங்கப்பா..! மாணவர்களுக்காக புது முயற்சியில் இறங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்.. இந்த ஐடியா கூட நல்லா இருக்கே…!!

பொதுத் தேர்வின் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்சினைகளை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் எந்த நேரத்திலும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தங்களது…

Read more

“செல்போன் விளையாட்டு மோகம்”… மகனை இழந்து கதறி அழும் தாய்… பெரும் சோகம்…!!

சென்னையில், பெரம்பூரைச் சேர்ந்த 15 வயது மாணவன் நவீன், வீடியோ கேம் விளையாடியதால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆம் வகுப்பு படித்து வந்த நவீன், செல்போனில் அதிகமாக வீடியோ கேம்களை…

Read more

“தங்கம் விக்கிறேன்னு சொல்லுவாரு.. நம்பாதீங்க” பெண்கள் குரலில் பேசி ஆண்களை மயக்கிய கில்லாடி இளைஞர்.. அதிர்ச்சி தகவல்…!!

சென்னையில், பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, ஆண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி ஒரு போலி சமூக வலைதள…

Read more

BREAKING: குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு “தீபாவளி போனஸ்”… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு தீபாவளி போனஸாக சி மற்றும் டி பிரிவு பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் மற்றும் கூடுதல் தொகை அறிவித்துள்ளது. இது மூலம் 2.75 லட்சம் தொழிலாளர்கள் பயனடையவுள்ளனர். நிரந்தரப் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800…

Read more

இனி பயப்படவே வேண்டாம்…. இரவு பயணிக்கும் பெண்களுக்கான பிரத்யேக திட்டம்…!!

தமிழக காவல்துறையின் திட்டத்தின் கீழ், இரவில் தனியாக பயணிக்க நேரிடும் பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யும் வகையில் 24 மணிநேர உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 மணிக்குப் பிறகு பெண்கள் பயணத்தில் பாதுகாப்பு குறைவு என நினைத்தால், 1091, 112, 044-23452365 அல்லது…

Read more

ரூ.1,000 மகளிர் உரிமை தொகை உங்களுக்கு கிடைக்கலையா…? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்…!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவடியில் உரையாற்றியபோது, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாக சில பெண்கள் தவறவிடப்பட்டிருப்பதாக கூறியதும், அவர்களுக்கும் உரிய நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என்று…

Read more

BREAKING: TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெரும் நபர்கள் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். கடந்த ஜூன் மாதம் தேர்வு…

Read more

BREAKING: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் விடுவிப்பு… அமைச்சல் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று (அக்டோபர் 9) விடுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதனால், வேலைநிறுத்தத்தில் இருந்த ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என…

Read more

BREAKING: தமிழகத்தை விட்டு வெளியேறும் சாம்சங்…? வெளியான முக்கிய தகவல்…!!

சாம்சங் நிறுவனம் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டது. இந்த நிலையில் தொழிலாளர்கள் பிரச்சனை காரணமாக சாம்சங் நிறுவனத்தை நொய்டாவுக்கு இடமாற்றம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா அரசும் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

பிறந்தவுடன் அறியலாம்… பச்சிளம் குழந்தைகளுக்காக 4 புதிய திட்டங்கள்… அமைச்சரின் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகப்பேறு காலத்தில் குழந்தை இறப்பு விகிதத்தை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரும் பொருட்கள் நான்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது, அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளை கண்டறிய ஆயிரம் அரசு மருத்துவமனைகளில்…

Read more

யூடியூப் சேனல் தொடங்க ஆசையா…? அப்போ இந்த சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க… அரசின் சூப்பர் அறிவிப்பு..!!

யூடியூப் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்கள் சம்பாதித்து வருகின்றனர். அதிலும் யூடியூப்பில் வீடியோஸ் போட்டு வருமானம் ஈட்டிய நிறைய பேரை நாம் பார்க்கலாம். அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள், சமையல் குறிப்புகள், தொழில்கள், உடற்பயிற்சி ஆகியவை பற்றி வீடியோ பதிவிட்டு…

Read more

சம்பளம் இல்லாமல் தவிக்கும் 12,000 ஆசிரியர்கள்.. அமைச்சரவை கூட்டத்தில் தீர்வு..??

தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த செப்டம்பர் மாத சம்பளம் பெறாத நிலையில், அவர்கள் சம்பளத்தை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 13 ஆண்டுகளாக மத்திய அரசின் சமக்ர சிக்சா திட்டத்தின் கீழ்…

Read more

ALERT..! இப்படி மெயில் வந்தா உஷாரா இருங்க.. ஒரே நொடியில் 2 கோடி ரூபாய் அபேஸ்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்க்கும் ஒருவருக்கு [email protected] என்ற போலியான மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் நம்ப தகுந்த வகையில் தாங்கள் வணிகம் செய்து வரும் கம்பெனி கோரிய பொருட்களுக்கான அடக்க விலை பட்டியல் உடன்…

Read more

அரிசி, சர்க்கரை ஸ்மார்ட் கார்டாக மாற்றுவது எப்படி..? இதோ எளிய வழி உங்களுக்காக..!!

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. டிஎன்பிடிஎஸ் என்ற பக்கத்தில் பொது விநியோக திட்டத்தின்…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு போறீங்களா..? அரசு போக்குவரத்து கழகத்தின் முக்கிய அறிவிப்பு..!!

விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை. அக்டோபர் 12 சனிக்கிழமை விஜயதசமி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை வருவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல…

Read more

இன்னும் ஒரு நாள்தான் இருக்குது… “மாணவர்களே ஸ்கூலுக்கு போக ரெடியா”…? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 27-ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்து செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் மோசடி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை திருத்தி மோசடி செய்வது சமீபத்தில் அம்பலமாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் இத்தகைய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதை கல்வித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.…

Read more

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 நிதி உதவி…. இந்த திட்டத்தில் பயன்பெறுவது எப்படி..?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், கர்ப்பிணி தாய்மார்களின் மருத்துவ செலவுகளை தாங்குவதற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான திட்டமாகும். இதற்கான நிதியுதவி முதலில் ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டாலும், தற்போது மூன்று தவணைகளாக குறைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகாலத்தின் நான்காவது…

Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு.. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி குரூப் 4 தேர்வை நடத்தியது. அதற்கான பணியிடங்கள் 6,244 ஆகும். குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன காவலர் உள்ளிட்ட…

Read more

Breaking: ரூ.26.61 கோடி ஊழல்… அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது தற்போது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்து 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த சமயத்தில் சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ரூ.26.61 கோடி…

Read more

திருமாவளவன் நேரில் வரணும்… “அப்பதான் அதிமுக கலந்து கொள்ளும்”… இபிஎஸ் அதிரடி..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் அவர் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் அதிமுக மாநாட்டில்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பரபரப்பு… பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டு கொலை….!!!

வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவர்களை தாக்க முயற்சி செய்துள்ளார். இதனால் போலீசார் தற்காப்புக்காக…

Read more

திமுக 75-வது பவள விழா… முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்த கலைஞர் கருணாநிதி… வைரலாகும் புகைப்படம்…!!

சென்னையில் இன்று திமுக கட்சி  75 வது பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிலையில் திமுக தொண்டர்கள் ‌ திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர்…

Read more

ஏன் இந்த விபரீத விளையாட்டு..? பாம்புகளை கழுத்தில் சுற்றிக் கொண்ட பிரியாணி உரிமையாளருக்கு வந்த சிக்கல்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி ஆலச்சம்பாளையத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இளம் வயதிலேயே தமிழ் செல்வனின் தாய் இறந்துவிட்டார். தந்தையும் மதுவுக்கு அடிமையாகி விட்டார். இதனால் தமிழ்செல்வன் உள்ளூரில் இருக்கும் டீக்கடையில் வேலை பார்த்துள்ளார். இதனை அடுத்து தனக்கு 13…

Read more

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா..? கவலைப்படாதீங்க.. ஆன்லைனில் பெற எளிமையான வழி..!!

நமது நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு பலவகையான மானியங்களை கொடுக்கிறது. அந்த மானியங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியம். ரேஷன் கார்டை சுலபமாக ஆன்லைனில் டவுன்லோட் செய்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 1. முதலில் அதிகாரப்பூர்வமாக TNPDS…

Read more

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா..? முன்பதிவு தொடக்கம்.. தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு..!!

சென்னையிலிருந்து சுமார் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு ஆண்டு தீபாவளி மற்றும் பொங்கல் முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். அதில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வது வழக்கம். சுமார் 120 நாட்களுக்கு முன்னரே பயணிகளின் வசதிக்காகவும்…

Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. சிக்கலில் மாட்டி கொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கை ஏற்படுத்ததும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆன்மீக சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு என்பவர் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது மகா விஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலும் பகுத்தறிவுக்கும்…

Read more

பார்முலா 4 கார் பந்தயம்.. சென்னையில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு..!!

இந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வு சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட். இது இன்று முதல் வருகிற 1-ம் தேதி வரை சென்னை தீவு திடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது. இன்று முதல் வருகிற 1-ம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல்.. அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..!!

அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இன்று 30-ஆம் தேதி முகூர்த்த நாள். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும் பிற மாவட்டத்திற்கும் ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் நிறுவுதல் தொடர்பாக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிலை நிறுவும் குழுக்கள் இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   புதிய வழிகாட்டுதல்களின்படி, சிலைகள் நிறுவப்படும் இடத்தின்…

Read more

பி.எட். வினாத்தாள் கசிவு: “தேர்வு முடிவுகள் ரத்து…. மீண்டும் புதிய தேர்வு” பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பி.எட். தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், கசிந்த வினாத்தாள் கொண்ட தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு புதிய தேர்வு…

Read more

ரூ90 கோடி…. 150 புதிய பேருந்துகள்…. உதயநிதி ஸடாலின் கொடியசைத்து தொடக்கம்…!!

சென்னை மாநகரின் பேருந்துப் போக்குவரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், 150 புதிய பேருந்துகள் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்துகளை தொடங்கி வைத்தார்.   ரூ.90.52 கோடி மதிப்பிலான இந்த புதிய பேருந்துகள்…

Read more

ஒரே இடத்தில் படித்து… ஒரே இடத்தில் மருத்துவ சீட் வாங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்…!!

கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கனவை நனவாக்கினர்! காரைக்குடி அருகேயுள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த ரவி மற்றும் நாகராஜ் என்ற இரு மாணவர்கள் தங்கள் கிராமத்து அரசுப் பள்ளியில் ஒன்றாக படித்து, இடஒதுக்கீடு மூலம் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம்…

Read more

நிலைமை சரி இல்லை…. பேச்சு வார்த்தை நடுத்துங்க… வெளியுறவுதுறை அமைச்சருக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!

இலங்கை கடற்படையால் பிடிபட்ட மீனவர்களை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படுவதால்…

Read more

7 % கட்டண உயர்வு…. அரசே வழிப்பறி செய்யாதே…. மஜக கட்சி கண்டனம்…!!

சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மஜக கண்டனம் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் நுழைவு கட்டணத்தை 7 சதவீதம் உயர்த்தும் முடிவுக்கு மஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   இது குறித்து மஜக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த கட்டண உயர்வு, அரசே…

Read more

எங்கள சீண்டாதீங்க… “நான் எந்த எல்லைக்கும் போவேன்” சீமான்…!!

எஸ் பி அருண் குமார் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் இடையே சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. அது குறித்து தற்போது சீமான் அவர்கள் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் அதில், நீங்கள் ஆட்சியாளர்களை மகிழ்விக்க வேண்டும்…

Read more

இந்த நம்பர் பிளேட்களுக்கு மாதம் ரூ340 க்கு பாஸ்… சுங்கச்சாவடி தகவல்கள்…!!

சுங்கச்சாவடி பாஸ்: மாதம் ரூ.340-க்கு பயணம்! தமிழகத்தில் உள்ள பலர் அறியாத ஒரு முக்கியமான தகவல், நம் மாநிலத்தின் 67 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் வெறும் ரூ.340-க்கு பாஸ் வழங்கப்படுகிறது என்பதுதான்! இந்த சலுகை, சுங்கச்சாவடி…

Read more

2025 ஏப்ரல் வரை… “1 – 9 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு” DPI…!!

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு போட்டிகள்: கல்வித்துறை உத்தரவு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளி அளவில் பல்வேறு போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் படைப்புத் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை…

Read more

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம்…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வருகிற 31-ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் வைத்து ஃபார்முலா நான்கு கார் பந்தயத்தை நடத்த முடிவு செய்திருக்கிறது. இந்த பந்தயத்தை கடந்த டிசம்பர் மாதமே நடத்த திட்டமிட்டனர். ஆனால் ஒரு சில…

Read more

முதல் மாநாடு…. “10 லட்சம் பேர் வர்றாங்களா?” தடல்புடாலாக செயல்படும் தமிழக வெற்றி கழகம்….!!

தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வரும் தமிழக வெற்றி கழகம் தனது முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி விக்கிரவாண்டியில்…

Read more

Other Story