“கொரோனா காலத்தில் இந்தியா 180 நாடுகளுக்கு உதவி செய்தது”…. மத்திய மந்திரி பெருமிதம்…!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை…

Read more

“உபியில் ராம ராஜ்ஜியமாம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசிய மத்திய மந்திரி…..

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். மத்திய மந்திரி நிதின் கட்காரி யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது, தீய சக்திகளின் போக்கு அதிகரிக்கும் போதெல்லாம் கிருஷ்ண பகவான் புது…

Read more

“சபரிமலையில் விமான நிலையம் எப்போது வரும்”…. மத்திய அமைச்சர் வி.கே சிங் விளக்கம்…!!!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு கேரள அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் எம்பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய விமான…

Read more

“தமிழ்நாட்டில் போக்சோ விரைவு நீதிமன்றங்கள் மிகக் குறைவு”…. மத்திய மந்திரி தகவல்…!!!

நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்களை 2026-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கு முடிவு செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்‌ ரிஜஜு போக்ஸோ வழக்குகள் குறித்து விரிவாக பேசிய…

Read more

“இந்திய அளவில் சிறுபான்மையினரிடமிருந்து பெறப்பட்ட மொத்த புகார்கள்”… தமிழ்நாட்டில் எத்தனை தெரியுமா…? மத்திய மந்திரி தகவல்…!!

நாடாளுமன்ற மக்களவையில் தேசிய சிறுபான்மையினர் அலுவலகத்திற்கு வரும் புகார்கள் தொடர்பாக எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது, தேசிய சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடப்பாண்டில் கடந்த மாதம்…

Read more

வாகன ஓட்டிகளே..! பெட்ரோல் விலை விரைவில் குறையுமாம்…. மத்திய அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 15 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் 116 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 82 டாலராக குறைந்தது. இந்நிலையில் கூடிய விரைவில் பெட்ரோல்…

Read more

அதிர்ச்சி!!.. மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து…‌. 5 பேருக்கு காயம்…. பரபரப்பு….!!!!

பீகாரில் உள்ள பாட்னா நகரில் மத்திய இணை மந்திரி அஸ்வினி சபுபே போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று திடீரென மதிலா மற்றும் நாராயணபூர் அருகே திடீரென விபத்து ஏற்பட்டு கவிழ்ந்தது. இந்த…

Read more

“இனி நல்ல காலம் தான்”…. ஐடி துறையில் அதிகரிக்கும் வாய்ப்புகள்…. மத்திய மந்திரி சொன்ன சூப்பர் ‌ குட் நியூஸ்….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் உற்பத்தியை பெருக்குவதற்காகவும், இறக்குமதிக்காக அந்நிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றுவதற்காகவும் மத்திய அரசால் பிஎல்ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் பலனாக நெட்வொர்க்கிங் பொருட்கள், தொலைத்தொடர்பு, பார்மா துறை, உணவு உற்பத்தி, ஒயிட் கூட்ஸ்,…

Read more

இந்தியாவிற்கு அருகில் தீவிரவாத மையம் உள்ளது…. பாகிஸ்தானை சாடும் ஜெய் ஷங்கர்…!!!

மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவிற்கு மிக அருகில் தீவிரவாத மையம் இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ளார். ஆஸ்திரியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளி விவகார மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பர்க்கை  சந்தித்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் செய்தியாளர்களை…

Read more

Other Story