“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… ஓடிப்போன மருமகளை அழைத்து வந்த மாமியார்… அலறிய மாமனார்… பெற்ற குழந்தையை துடிக்க துடிக்க… குலை நடுங்க வைக்கும் சம்பவம்.!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பெற்ற தாயே 3 வயது மகனை கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனிஷா யாதவ் என்ற அந்த பெண், தன் மகன் அனிருத்தை கழுத்தில் கட்டியிருந்த  கயிறை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக…

Read more

“வேலைக்கு போகாம பணம் கேட்டு என்னையே மிரட்டுவியா”..? பெற்ற மகனை உயிரோடு தீ வைத்து எரித்த தாய்… கொடூர சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடுகாடு கிராமத்தில் ஜெயந்தி (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற 27 வயது மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பாரதி (23)என்ற…

Read more

கோபித்துவிட்டு வீட்டை விட்டு சென்ற தாய்… “திடீரென முற்றிய தந்தை மகன் மோதல்”… கடைசியில் நடந்த கொடூரம்…!!

சென்னை மதுராந்தகம் அடுத்து உள்ள பகுதியில் கோபால்(65), சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. சரஸ்வதியின் முதல் கணவன் இறந்து விட்டதால் கோபாலை 2-வது திருமணம் செய்து கொண்டார். சரஸ்வதியின் முதல் கணவருக்கு பிறந்த மகனான…

Read more

மது போதைக்கு அடிமை…. பெற்றோரை மிரட்டி பணம் வாங்கிய மகன்…. ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரம்…!!!

சிவகாசியில் நடந்த சோகமான சம்பவம் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட குடும்ப துரோகம் மற்றும் சோகம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 74 வயதான ராமசாமி மற்றும் 70 வயதான கிருஷ்ணம்மாள் தங்கள் மகனான சுப்பிரமணியனின் குடிப்பழக்கத்தால் துன்பம் அனுபவித்துள்ளனர். ராமசாமி, 2002-ம்…

Read more

4 வயது மகனை கொன்று…. விறகு அடுப்பில் வைத்து எரித்த தாய்…. உ.பியில் ஓர் கொடூர சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில்  4 வயது மகனை பெற்ற தாயே கழுத்தை அறுத்து கொன்ற கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேசம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வருபவர் ஆதேஷ் தேவி. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு, நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.…

Read more

காணாமல் போன அப்பா…. மகனை கொன்று பக்கத்திலேயே அமர்ந்திருந்த தாய்…. வெளியான திடுக்கிடும் வாக்குமூலம்…!!

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஜோயா நகர் பகுதியை சேர்ந்தவர் சுபர்ணா பால். இவருடைய கணவர் காணாமல் போனதையடுத்து 9 வயது மகனோடு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமபவத்தன்று  தன்னுடைய மகன் கழுத்தை நெரித்து  கொலை செய்து அவருடைய…

Read more

“மகனுக்கு விஷம் வச்சு கொன்னுட்டேன்” கணவன் சொன்ன தகவல்…. அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம்…!!

குஜராத்தில் தந்தையே தன்னுடைய மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த சஞ்சய் பரியா தன்னுடைய மகன் வைஷ்ணவை வேலைக்கு செல்லும்போது உடன் அழைத்து சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு சஞ்சய் தன்னுடைய…

Read more

“அம்மா இதெல்லாம் ரொம்ப தப்பு”…. தவறை தட்டி கேட்ட மகன்…. இறுதியில் இப்படி ஆயிடுச்சே…???

மதுரை மாவட்டம் சிந்து பட்டி வி கல்லபட்டியை சேர்ந்த முத்துராமனின் மனைவி வளர்மதி. இவர்களுடைய 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக இருந்து வருகிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார்.…

Read more

“3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை”…. பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சவான்னா கிரிகர் (32) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு கெய்தன் (3) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு பூங்காவுக்கு சென்ற நிலையில் திடீரென கிரிகர் தன் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை…

Read more

“35 வயசாகியும் திருமணமாகல”… மது போதையில் மகன் தகராறு… ஆத்திரத்தில் தாய்-பெரியம்மா எடுத்த கொடூர முடிவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்னாங்கூர் கிராமத்தில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அக்கா தங்கையான முனியம்மாள் (65) மற்றும் ருக்மணி (61) ஆகியோரை திருமணம் செய்துள்ளார். இதில் முனியம்மாளுக்கு 2 மகன்களும், ருக்மணிக்கு 1 மகனும் இருக்கும் நிலையில் முனியம்மாளின் இரு…

Read more

அடக்கடவுளே…! “பெற்ற மகனை துடிக்க துடிக்க கையால் அடித்துக் கொன்ற தந்தை”…. திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஜெகதாபி என்ற பகுதியில் மனோகரன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவியும், பிரிய லட்சுமி என்ற மகளும், திவாகரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் மனோகரன் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

கள்ளக்காதலனோடு தாய் தனிமையில்…. பார்த்ததும் அதிர்ந்துபோன 3 வயது மகன்…. கடைசியில் நடந்த பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, தனது கணவர் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்ற போது இளம்பெண் தனது கள்ளகாதலனுடன் தனிமையில் உல்லாசமாக…

Read more

Other Story