“40 வயதாகியும் திருமணம் ஆகல”… வீட்டில் படுத்த படுக்கையாய் கிடந்த தாய்… குடிபோதையில் மகன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாலமேடு பகுதியில் மாரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எப்போதும் வீட்டில் சத்தமிட்டு கொண்டே இருப்பார். இவருக்கு ராஜகோபால் என்ற மகன் இருக்கும் நிலையில் அவருக்கு 40…
Read more