பேருந்துகளில் QR குறியீடு மூலம் கட்டணம்…. பயணிகளுக்கு சூப்பரான வசதி…!!!

பல்லாவரம் MTC  பேருந்து நடத்துனர்களுக்கு பயணிகள் டிஜிட்டல் முறையில் பயண கட்டணம் செலுத்தும் வகையில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சோதனை முயற்சியாக களமிறக்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களில் மக்கள் பயணிக்கும் இடத்தை தேர்வு…

Read more

தமிழக அரசுப்பேருந்துகளில் கட்டணம் மாற்றி அமைப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போக்குவரத்து கழகத்துக்கும் தனித்தனியான கட்டணம் இருந்த நிலையில் தற்போது அனைத்துக்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம்…

Read more

மக்களே…! கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கிளாம்பக்கத்தில் இருந்தும் , இசிஆர் மார்க்கமாக செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.…

Read more

மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!…. இனி டிக்கெட் விலையில் மாற்றம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளால் பெண்கள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு பல்வேறு வசதிகளானது செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நீங்களும் பயணம் செய்பவராக இருப்பின், உங்களுக்காக ஒரு பெரிய அறிவிப்பு மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்கள் பாதி…

Read more

தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்படாது…. மக்களுக்கு அரசு கொடுத்த குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் மூலம் தினந்தோறும் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று ஒரு செய்தி…

Read more

மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!… இனி பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வாயிலாக பல வசதிகள் செய்து தரப்படுகிறது. இப்போது மாநில அரசிடமிருந்து மேலும் ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் பயண டிக்கெட் கட்டணத்தை மாநில அரசானது குறைத்திருக்கிறது. ஆகவே இனிமேல் பயணத்தின்…

Read more

தமிழகத்தில் பஸ் கட்டணம் ரூ.3,300 வரை உயர்வு….. அரசுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை…..!!!!!

வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நினைப்பார்கள். அந்த வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் போன்றவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின்…

Read more

Other Story